Dharumapuram Varnam 21 Sourashtram

Поділитися
Вставка
  • Опубліковано 24 чер 2024
  • நாகசுர மஹா மேதை முதுபெரும் தமிழிசை வாக்கேயகாரர் எங்களது மஹா குருநாதர் தருமபுரம் தெய்வத்திரு அ. கோவிந்தராஜன் அவர்கள் இயற்றிய வர்ணங்களில் 21 - ஆவது வர்ணம் ராகம் சௌராஷ்ட்ரம் தாளம் கெண்ட திருபுடை
    இந்த வர்ணத்தின் நான்காவது முக்தாயி சுரத்தை மட்டும் ராகமாலிகையாக செய்துள்ளது சிறப்புக்குறியதாகும். மேலும் அந்த நான்கு ஆவர்தனங்களின் துவக்க சுரமாக தைவதத்தை முன் நிறுத்தி, தைவதத்திற்கு அழகு சேர்க்கும் ராகங்களாகத் தேர்ந்தெடுத்து அமைத்திருப்பது அபூர்வ சிந்தனையாகப் பார்க்கப்படுகிறது.

КОМЕНТАРІ • 6