Thuglak anniversary 2024 Auditor Gurumurthy Speech About Bjp K Annamalai Rajinikanth and mk Stalin
Вставка
- Опубліковано 21 вер 2024
- Thuglak anniversary 2024 Auditor Gurumurthy Speech About Bjp K Annamalai Rajinikanth and mk Stalin Family Politics
thuglak digital,
tughlaq,
thuglak anniversary 2023,
tughlaq magazine,
tamil nadu news,
tamil news today,
/ @redpixnews24x7
For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
red pix 24x7 is online tv news channel and a free online tv
கடல் நீரும் உப்புத்தான்...
கண்ணீரும் உப்புத்தான்...
இந்த வீடியோ வ பாத்தது என் தப்புத்தான்...😊
Poi saagu da
@@thalamani1 ok bro❣️
Indha mathiri ezhudhubavargal dmk adivarudigal.
Gurumurthy Sir's eloquence in discussing facts and figures about politics is truly captivating.
அதி முக்கியத்துவமான கேள்வி குருமூர்த்திக்கு . ஆராய வேண்டிய அவசியம் உள்ள கேள்வி. ஓவ்வொரு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதை ஆராய்ந்து புரிந்துகொள்ள வேண்டும்.
1. பணமதிப்பிழப்பு ‐ தான்தோனி தனமான முட்டாள் முடிவு. இந்த முடிவால் எத்தகைய இன்னல்களுக்கு ஆளாகி மக்கள் துன்பத்தை அனுபவித்தனர், எத்தனை பேர் உயிரிழந்தனர், எத்தனை தொழில்கள் நலிவுற்று , தொழிலாளர்கள் வேலையை இழந்து வாடும் நிலை உருவானது.
2. கரோன லாக் அவுட் ‐ திடிரென திட்டமிடாமல் அவசர கதியில் அறிவித்து எத்தகைய இன்னல்களுக்கு ஆளாகி மக்கள் துன்பத்தை அனுபவித்தனர். எத்தனை பேர் உயிரிழந்தனர். ஒரு நாலோ இரண்டு நாட்கள் முன்னதாகவே அறிவித்து, மக்கள் பயணம் செய்ய இலவச ஏற்பாடு செய்திருந்தால் என்றால், கொடூர மக்கள் துன்பத்தைத் தவிர்க்க முடிந்திருக்கும். இந்த முன்யோசனை கூட இல்லை.
3. விவசாயிகள் போராட்டம்‐ மனிதநேயமற்ற அனுகுமுறை. இதிலேயும் மக்கள் பல துன்பத்தையும் இன்னல்களையும் அனுபவித்தனர் . மாத கணக்கில் கடுமையான குளிர்கால குளிரிலும், பணியிலும் வெயில் கால வெப்பநிலையிலும் இரவிலும் பகலிலும் துன்ப பட்டதும். பலர் உயிரிழந்தனர் என்பதை கல்நெஞ்சையும், மனிதநேயமற்ற மனிதனுக்கு உணரமுடியவில்லை என்பதை தாங்க முடியவில்லை.
4. பாராளுமன்றத்தில் ராகுல், அதானி பற்றிய கேள்விக்கு பிரதமர் அளித்த பதில், " நீங்கள் உங்களின் குடும்பத்து அனைவருக்கும் காந்தி பெயரை எப்படி உபயோகிக்க முடியும் " . இரண்டாவது ‐ ராஜஸ்தான் தேர்தல் பறப்புரை போது மறைந்த ராஜேஷ் பைலட் 26 வருடங்கள் முன் காந்தி குடும்பத்தினரை எதிர்த்ததால், அவர் மகன் சச்சின் பைலட்டை இப்போது காந்தி குடும்பத்தினர் பழிவாங்குகிறார்கள். இந்த மாதிரி தரம் தாழ்ந்து முட்டாள்தனமான பேச்சு எந்த விதத்திலும் மதிப்பையும், மரியாதையும் இழக்க தான் செய்யும் , தரம் தாழ்ந்த பேச்சு . கேவலம்.
5. இப்போது மகளிர் இடஒதுக்கீடு, இன்னும் @ 10 வருடங்கள் கழித்து அமல்படுத்த உள்ள மசோதாவை இப்போது நிறைவேற்ற வேண்டிய கட்டாயம், அவசியமும் என்ன. மற்ற வேண்டிய மசோதாக்களை, விவாதம், அறிவிப்பு எதுவுமே இல்லாமல் உடனே அமல்படுத்த முடியும் போது, மகளிர் மசோதாவை தற்போது இருக்கும் தனித் தொகுதி விகிதாச்சார படி அமல்படுத்த முடியாத. என்னே ஒரு அறிவுபூரணமான நிர்வாகம்.
6. மணிப்பூரில் @ 4 மாதங்களுக்கு பற்றி எரிகிறது . இதற்கு என்ன / எந்த தீர்வுகாண நடவடிக்கையும் எடுக்க திறமையும், அறிவுமில்லை.
சம்மா கூவாம case போட்டு ஜெயிக்கணும்..
சூப்பர்
அண்ணாமலை வாழ்க
0people could not understand Stalin
யார்ரா இந்த பூமர் மாமா😂😂😂
வரும் காலம்... அண்ணாமலையின் கைகளில் தமிழகம்...
Rajini.. ippo Annamalai 😂😂😂
. Ñeet. Abolished
Ayreaa vaippu illa ,
ஆட தெரியாதவனுக்கு ஸ்டேஜ் கோனலா இருந்துச்சான்
Dai, rajini ye itha poi nu solitaru
இப்படிப்பட்ட முகவை உங்கள் உத்தம நாயகன் புகழ்ந்து பேசியது மல்லாமல் சிவாஜி எம்ஜியார் முக எழுதிய வசனத்தால் என்றும் புகழ்ந்தார். ஊழல் மன்னன் திறமையற்ற முக மகன் வெற்றிடத்தை நிறப்பினார் என்று புகழ் மாலை அடித்ததும் இப்ப அண்ணாமலை வருங்கால CM ஆக வரனும் எனக் கூறும் இரட்டை நாக்கு ஸ்டைல் நடிகர் தன் பாணியில் மக்களை ஏமாற்றியதும் அல்லாமல் அவர் வாயால் ராம லட்சுமணன் என PM HM களுக்கு நம்பிக்கை துரோகம் செய்தவர்
Jocker vaitrichal pulappum gurumoorthi anmai illathavar
ithu BJP katchi function
Sanfhi vurukkum gurumoorthy anniya puluga hindu virothi bjp rss sanathanam ved8x matham than parpanan matham hondunu emathi pilsikkum gurumoorthy naya
அண்ணாமலை ஒரு தலைவருக்கு தகுதி அற்றவர். படிப்பை தவிர வேறு எந்த தகுதியும் இல்லாதவர். போலிஸ் புத்தி எப்போதும் எதிலும் ஒரு தலைப்பட்சமாக குறை குற்றம் தான் அண்ணாமலையின் கண்ணில் படுவது வருத்தம். Positive எண்ணமே எதிலும் துளிகூட இல்லாதவர் எப்போதும் negative எண்ணமும் , கீழ்த்தரமான பேச்சு தான் வழக்கம் , இவைகளா தலைவருக்கான தகுதி. கண்ணை மூடிக் கொண்டு ஆதரிப்பவர்கள் முக்கியமாக இன்னொரு படித்த முட்டாள் குருமூர்த்தி யோசிக்க வேண்டும். ஒரு தலைவருக்கு தகுதி படிப்பு மட்டுமா.
நாலு கெட்ட வார்த்தை பேசினால்தான் தமிழறிஞர்.
Nee oru songi sangi nai thane
Apa neeyene?
திமுக பற்றி பேசுலன்னா நூலனுகளுக்கு பொ.... எரிச்சல் குறையாது
வக்கிரமான நூலனுக