39 ஆவது திருவிளையாடல் | 39. மாமனாக வந்து வழக்குரைத்த படலம் | Mamanaga Vadndhu Vazhakkuraitha Padalam

Поділитися
Вставка
  • Опубліковано 1 тра 2022
  • திருவிளையாடல் புராணம் மூன்று காண்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவையாவன,
    மதுரைக்காண்டம் - 18 படலங்கள் கூடற்காண்டம் - 30 படலங்கள் திருவாலவாய்க காண்டம் - 16 படலங்கள்.
    சிவபெருமானின் 64 திருவிளையாடல்களையும் வாரம் ஒரு படலமாக திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் தொடர்ந்து அளிக்க உள்ளார். வாய்ப்பு உள்ள அனைவரும் இந்த வீடியோவை பார்த்து இறைவனின் கருணையைப் பெற வேண்டும்.
    - ஆத்ம ஞான மையம்

КОМЕНТАРІ •