இப்படி யாராவது நமது திருக்குறளுக்கு இசையமைக்க மாட்டார்களா என்று என்னைப் போன்றவர்கள் ஏங்கி இருக்கிறோம். தம்பி குடும்பத்தினர் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். நன்றி. வாழ்க வளமுடன்.
உங்களுக்கு இறைதந்த திறமையை உலகு பயன்பெற வழங்கிவரும் தம்பிக்கு கோடான கோடி நன்றிகள். வாழ்த்துகள். மேலும் முயற்சிகள் தொடரட்டும். வாழ்த்துகள். வாழ்க வளமுடன் தம்பி.🎉❤😊
நிறைக்குடம் தழும்புவதில்லை! இவ்வளவு பெரிய சாதனை முயற்சியை செய்வதற்காக தமிழ் உலகம் என்றுமே உங்கள் குடும்பத்திற்கு நன்றியுடன் இருக்க வேண்டும்! இந்த இளம் வயதில் இத்தனை பெரும் சாதனையை நிகழ்த்து பிரம்மிக்க வைக்கிறது! எவ்வளவு பாராட்டினாலும் தகும் ! ❤❤❤ லிடியன் "அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் பாடிய போது என்னையும் அறியாமல் கண்கள் கசிந்தது. மகனே! நீயும் உன் குடும்பமும் இந்த மண்ணிற்கு கிடைத்த அரிய பொக்கிஷம்! உங்களனைவரையும் எல்லாம்வல்ல இறைவன் தங்களை ஆசீர்வதித்துக் காக்க வேண்டுகிறேன் ! ❤❤❤❤
Feel so proud and touched seeing this video. Here I should mention that in our convent school whatsapp group, one lady posts one kural everday with meaning in english and tamil. All of us wait eagerly for this kural everyday. Hope you get to meet her sometime
@@Krishtejugamesதளும்பு என எழுதியிருக்க வேண்டும்! இன்னும் சொல்லப்போனால் "ததும்பாது" என்பதே சரி என தங்களது பிழைச் சுட்டலுக்குப் பின் அறிந்தேன்! எழுத்துப் பிழையைச் சுட்டியமைக்கு நன்றி!🙏
உலகின் தலைசிறந்த சங்கீத கலைஞர்களில் ஒருவர் நம் லிடியன் நாதஸ்வரம். இள வயதிலேயே அளவற்ற இசை அறிவும், பண்பும், பணிவும் மிக்க இக் கலைஞனும், இவர் குடும்பமும் சங்கீத உலகின் வரலாற்றில் இடம் பெறுவார்கள். திருக்குறளை இசை வடிவில் கொணரும் இவர்கள் அற்புதமான பணி சிறக்க நாம் யாவரும் இரு கரம் கூப்பி வாழ்த்துவோம் ! 🙏❤❤
🇱🇰 மிக அருமையான பதிவு நேர்காணலின் நேர்த்தி வாழ்த்துக்கள் ராஜா sir nபாரதி mam தம்பி லிடியன் அவரின் அவை அடக்கம் தெளிவான பேச்சு சிரித்த முகம் மிகச் சிறப்பு பேச்சு க்கு பேச்சு அம்மா அப்பா அக்கா என்று சொல்வது அவரின் உயர்ந்த குணம் நீங்கள் இசைத்துறையில் நிறைய சாதிக்கனும் வாழ்த்துக்கள்
சாதனையாளர்கள் பொய் சொல்வதில்லை....அதனால் தான் அவர்கள் சாதிக்கிறார்கள்....."கர்நாடக சங்கீதம் நான் கற்கவில்லை" என்று எவ்ளோ அழகாக கூறுகிறார்.....கறகாமலேயே தானாகவே இவருக்குள் இசை உறைந்து கிடக்கிறது..பிறவி மகா மேதை❤❤❤❤❤
திருக்குறள் அதிகாரங்களை மனதில் வைத்துக்கொள்ள,மாதத்தின் தேதிகளோடு பழகுகிறேன். மீதம் உள்ள அதிகாரங்களை பேருந்து வழித்தட எண்களோடு பழகுகிறேன். 1330 குறளை மனப்பாடம் செய்யும் எனக்கு, நீங்கள் எனக்கு துணையாக இருக்கிறீர்கள்.மிக்க மகிழ்ச்சி.
திருக்குறள் இசையோடு கேட்கும் போது மிகவும் அருமையாக உள்ளது. எனக்கும் இசையில் கொஞ்சம் ஆர்வம்.நானும் கலந்து கொள்ள வேண்டும் எனும் ஆர்வத்தை ஊட்டியது . உங்களின் இசையுடனான திருக்குறள . இளம் வயதில் மிகப் பெரிய சாதனை வாழ்த்துக்கள். இலங்கை
இந்த வயதில் இப்படி ஒரு திறமையை கண்டு வியந்து போய் நிற்கிறேன். தம்பி லிடியன் உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் வாழ்த்துக்கள். நன்றி. இவரை பேட்டி எடுத்த எங்கள் அபிமான பட்டிமன்ற பேச்சாளர்களுக்கும், காணொளியாக தந்த விகடன் டிவிக்கும் நன்றி. விகடன் டிவி இந்த முறை சாதனையாளர் விழாவில் செல்வன். லிடியன் நாதசுவரம் குடும்பத்தை கௌரவிக்க வேண்டுகிறோம்.
அதிசயம் அபாரம் அட்டகாசம் உங்களின் இந்த புனிதமான இசை உலகில் மகுடமாக அமையப்போகின்ற முயற்சி வெற்றியடைந்து திருக்குறளின் பெருமை உலகம் எங்கும் பரவ வேண்டி எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
பிரமாதத்தின் உச்சம் லிடியனின் இந்த பிரம்மாண்ட முயற்சி 👍👌👏❤ பொருத்தமான இருவர் இவரை பேட்டி காண்பது மிகவும் சிறப்பு எல்லாமே நன்றே இனிதே நிறைவேற நெஞ்சார வாழ்த்தும் அதேவேளை உலகமே வியந்து பாராட்டும் என்பதில் துளியும் ஐயமில்லை தம்பி லிடியனுக்கும் அவர் குடும்பத்திற்கும் எங்கள் கரம் கூப்பிய வணக்கங்கள் வாழ்த்துக்கள் 🙏❤️
இன்னும் இன்னும் உயரத்தைத் தொட்டுக் கொண்டே போக இந்தப் பிள்ளை🎉🎉🎉🎉🙏🌸🌸🌸💯 திருக்குறளை உணர்வுபூர்வமாய் நிச்சியம் கூத்தாடி விசை பாடக்கூடிய மனநிலை அற்றவனு - இது கூத்தாட்டமல்ல திக்குறளுக்கான மதிப்பை தெரிந்த ஒருவனாக எள்ளளவும் இல்லாத ஒருவனே - உண்மையை எவரும் உரக்கச் சொல்லாமல்லவா ( திருக்குறளுக்கென்று ஒரு தூய்மை , மதிப்பு உண்டு - அதைப் பேணிப் பாதுகாக்கும் பொறுப்பை ஒவ்வொருவரும் செய்ணும் என்று நினைக்கும் ஒரு தமிழ் உயிர்🙏.
அருமையான நேர்காணல். Brilliant. very motivating for the younger generation. Kudos to the parents. நேர்காணல் கண்ட அன்புக்குரியவர்களுக்கும் நன்றி. இதேபோல் பிரக்ஞானந்தாவையும் நீங்கள் நேர்காணல் கண்டால் நமது இளைஞர்களுக்கும் சமுதாயத்திற்கும் நன்மை பயக்கும்
குறளின் குரல் இசை வடிவில் உலகை வலம்வரும் நாள் உங்களின் ஒப்பற்ற திருநாளாக ஒளிரும். உங்கள் முயற்சி வெற்றி பெற்று உலகெலாம் புகழ்ந்து பாராட்டிட இறைவன் அருள் கிடைக்கும் கிடைக்க இசைதேவி அருள்புரியட்டும்.
தமிழுக்கு மகுடம் சூட்டும் உங்களது உன்னத முயற்சி வெற்றி பெற எனது கம்பீரமான வாழ்த்துக்கள். தமிழ் கூறும் நல் உலகு உங்களுக்கு என்றென்றும் கடமைப் பட்டுள்ளது. கலைவாணி ஆசீர்வாதம் உங்களுக்கு என்றென்றும் கிடைக்க மனமார வாழ்த்துகிறேன்.
மனதார இந்த பிரபஞ்சத்தின் மீது ஆணையாக கண்களில் நீரின் சாட்சியாக கூறுகிறேன் தம்பி. நான் எனது குடும்பம் எனது முன்னோர்கள் எனது சந்ததியினர் அனைவரின் சார்பாக உனக்கும் உனது குடும்ப உறுப்பினர்கள் உங்களது சந்ததியினர் அனைவருக்கும் கோடான கோடி நன்றிகளை கூறிக் கொள்கிறேன் . மிக்க நன்றி 🙏🏻❣️❣️❣️ ஐயன் வள்ளுவனின் வாரிசு நாங்கள் என்பதை உரிமையோடு கூறிக் கொள்ளும் தகுதி உங்களுக்கு உண்டு. வளமுடன் வாழ்க 🙌🏻
சொல்ல வார்த்தைகள் இல்லை. Lydian-னை பார்க்க மிகவும் பெருமையாக உள்ளது. இந்த இளைஞன் மேற்கொண்டிருக்கும், இந்த, 'இசை வடிவில் திருக்குறள்' project சிறந்து விளங்க வேண்டும் என்று வாழ்த்துவோம்.
கடவுள் தந்த அழகிய வாழ்வில் தமக்கு கிடைத்த திறமை, வசதி, வாய்ப்பு அனைத்தையும் இப்படி ஒரு அரிதான, பயனுள்ள அசுர சாதனை செய்ய வேண்டும் என்ற முயற்சியில் உள்ள இந்த குடும்பம் நலமுடன் குறைவின்றி வாழ உளமார பிரார்த்திக்கிறேன் இந்த நேர்முகத் தேர்வு மனத்தில் உண்மையான சொல்லமுடியாத ஒரு நெகிழ்ச்சி தருகிறது. இந்த lidian மற்றும் அவர் குடும்பம் தமிழன் நெஞ்சில் ஏற்ற வேண்டும். உதாரணமாக இசை அமைத்த ஒரு திருக்குறள் கண்களில் கண்ணீர் வர வைக்கிறது. நெஞ்சார்ந்த நன்றி. வாழ்க வளமுடன்.
தமிழை தரணியெல்லாம் தழைத்தோங்கச் செய்யும் உங்களின் இந்த முயற்சிக்கு மனமார்ந்த பாராட்டுகள். இந்த முயற்ச்சியில் உங்களோடு பங்கெடுக்கும் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்
நிச்சயமாக இதுபோன்ற ஒரு அசாதாரணமான இசையை அமைத்தது மட்டும் அல்லாமல் அதன் பொருளையும் தமிழில் மட்டும் அல்லாமல், ஆங்கில மொழியிலும் செய்வதற்கு வள்ளுவனின் ஆசியில்லாமல் இது நடக்கும் பாக்கியம் இம்மாமனிதரின் ஆற்றலுக்கும், அவருடைய குடும்பத்தினர் ஒத்துழைப்பு சேர்ந்து இருப்பது வள்ளுவர் இப்போது இருந்திருந்தால் தமிழ் சங்கம் நடந்த மாமதுரையில் அரங்கேற்றம் செய்திருப்பார் ஒளவை மூதாட்டியும், பாண்டிய மன்னன் வழிவந்த அரசர்களின் பெருமைக்கு இது ஒரு சான்று. வாழ்வீர் அம்மா. இராமமூர்த்தி 81
இந்த காணொளி மிக சிறந்த ஒரு படைப்பு. இதை ஏற்பாடு செய்த விகடன் நிறுவனமும் திருமதி பாரதி பாஸ்கர் மற்றும் பட்டிமன்ற ராஜா சார் அவர்கள் குழுவிற்கும் நன்றிகள் பல உரித்தாகுக
தமிழுக்கு தமிழினத்துக்கு கிடைத்த முத்து நீங்கள், தன்னம்பிக்கையும் , தன்னடக்கமும், கொண்டதுடன் இன்னும் கற்று கொண்டிருக்கும் ஒரு மாணவனாகவே உங்களை கருதி நீங்கள் மிக அடக்கமாக இருப்பது வியக்க வைக்கிறது , கடவுள் உங்களுக்கு என்றும் அருள் புரிவானாக - திருக்குறளை எமது தமிழ் மக்களுக்கு மற்றுமல்ல உலகம் முழுதும் இதை கொண்டு போய் சேர்க்கும் பணியில் உங்களை ஈடுபடுத்தி கொண்டு இருப்பதற்கு நன்றி வாழ்த்துக்கள் 😃🥰🥰🥰🥰🥰
Lydian you are really great. திருக்குறளை இசையில் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் அதிலும் உலகமயமாதலில் தருவது dedication sacrifice...பிரபஞ்சத்தின் அருளும் ஆசியும் நிறைவாக இருக்கும்.உங்கள் குடும்ப த்தில் அனைவருக்கும்.Blessings to you all.
மிகவும் உன்னதமான.... நினைத்துப் பார்க்கவே இயலாத மாபெரும் பணியை முடியும் தறுவாயில் இருக்கிறது என்று இயல்பாக சொல்கிறீர்கள்....!!! உங்கள் குடும்பம் இறைவனால் ஆசீர்வதிக்கப் பட்ட குடும்பம்!!! நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் நிச்சயமாக மாபெரும் வெற்றியை தேடித்தரும்...!!!! மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!!! எல்லாம் வல்ல இறைவன் ஆசீர்வதிப்பாராக!!!.
வாழ்த்துக்கள் உன் சாதனையை கண்டு இந்த நாடே பாராட்டும் காலம் வெகுதொலைவில் இல்லை இசையை எவ்வளவு உள்ளூர உயிராக நேசிக்கிறீர்கள் வாழ்க உங்களின் திருக்குறள் தொண்டு நிச்சயம் புகழைக் கொடுக்கும் வாழ்க என்றும்
I watched these videos on TV screen with my family. We all are proud of Prince Lydian. What a clarity & honesty in his conversation. I have observed one more thing. His verbal deliberations and announcements on stage are fantastic. Most of the musicians blabber during their on stage speeches. Lydian is not in that category. He is a blessed and Godsent soul. God bless Lydian, dear Brother Satish Varshan and family. ❤️🙏❤️
மிகப்பெரிய செயல் செய்கிறீர்கள். தமிழ் கூறும் நல்லுலகம் உள்ள வரை உங்கள் பெயர் நிலைக்கு. கடவுள் அருள் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும். மிக அருமையான பேட்டி. மிக்க நன்றி.
பட்டுக்குட்டி உங்கள் இருவருடைய உழைப்பும் உங்கள் தாய் தந்தையின் பங்களிப்பும் அறிந்து உருகியது உள்ளம். வாழ்த்திக் கொண்டேயிருக்கும் என் நெஞ்சம். பார்க்க விழையும் மனது. வாழ்க வளமுடன். ❤❤❤❤❤
நீங்கள் செய்யும் இந்த முயற்சி வரும் தலைமுறை கள் உங்களை வாழ்த்தும்.உங்களை மக்களுக்கு அடையாளப்படுத்த கடவுளே எடுத்த முடிவாகத் தான் இருக்கும்.நன்றி வாழ்த்துக்கள்.
Proud of you, Lydian. Our best wishes to you. May God be with you and your family. My son is 10 years old now. When he reaches your present age 18 , I believe you'll be the TOP MOST Musician in Tamil Cinema. Let success be yours and always be humble like this forever ❤❤❤❤❤❤
Congrats Lydian, you are very inspiring not only to youngsters but also to everyone. THE SECRET OF HIS SUCCESS IS PURITY,PATIENCE, PATIENCE & TOTAL AVOIDANCE OF MOBILE & TV
Congratulations to you Lydian. May God bless you and increase your talents in music and become world famous. All the best. My prayerful wishes for you.
I was so touched to see the dedication, efforts put in to make this programme on Thirukural. I must mention here that in my convent school whatsapp group one of our ladies, without missing a single day, posts one kural with its meaning in English and in Tamil everyday. All of us in the group wait for this eagerly. Hope you get to meet her sometime
தம்பி லீடியன்நாதஸ்வரம் திறமையை கேட்கும்போதே உடல் சிலிர்க்கிறது என்னைப் பொருத்தவரை நீங்கள் ஒரு சின்ன மேஸ்ட்ரோ என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தே இல்லை மிக முக்கியமான விஷயம் நம் இசை ஞானி ஐயா மேஸ்ட்ரோ இளையராஜா அவர்களுக்கு பிறகு அந்த மரியாதையை நான் உங்களுக்கு தருவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் தம்பி நான் உங்களுடன் புகைப்படம் என் கைபேசியில் எடுத்திருக்கிறேன் அந்த தருணம் என் வாழ்நாளில் மறக்க முடியாது நன்றி உன் இசை பயனம் தொடர்ந்து வெற்றிபெற நம் தாய் தமிழ் சொந்தங்கள் அனைவரின் சார்பில் வாழ்த்துக்கள் நாம் தமிழர் 🌹🎶🎻❤️🙏🌹
நேர் முகம் கண்ட பார்போற்றும் முகங்கள் அருமை நன்றிகள் இருவருக்கும் வாழ்கவளமுடன் செப்பு மொழி 18 டுடையாள் எனினும் சிந்தனை ஒன்றுடையாள் என்பது போல மொழி மதம் இனம் எல்லைகள் இல்லா இனிதான வாழ்வு அனைவருக்கும் அமைய உங்களது வாழ்த்துக்களுடன் நாங்களும் வாழ்த்தி மகிழ்கிறோம் வாழ்கவளமுடன்
I think he and his family were sent by god to earth for this particular project, to consolidate and showcase Thirukural's uniqueness and its greatness to the people in this world and for generations to come. I salute you and your family son🙋
ராகம்:🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 இறைவனிடம் கையேந்துங்கள் ..... அவன் இல்லை என்று சொல்லுவதில்லை....... தலைப்பு: வள்ளுவன்/அறம்/ திருக்குறள்/குறள்/வள்ளுவம் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 தருவாரை தாங்கி நில்லுங்கள்...... அவர் தருவ தென்றும் நிறுத்துவதில்லை....... அறத்தை நோக்கி நகர்ந்து செல்லுங்கள்...... அது..... ஒருகாலும் கைவிட இல்லை...... 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 தருவாரை தாங்கி நில்லுங்கள்...... அவர் தருவ தென்றும் நிறுத்துவதில்லை....... அறத்தை நோக்கி நகர்ந்து செல்லுங்கள்...... அது..... ஒருகாலும் கைவிட இல்லை...... 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 அறம் அனைத்தும் அள்ளிதந்து நடந்து செல்லுங்கள்...... அறத்தை விட எதுவும் இல்லை என்று நம்புங்கள்...... வள்ளுவனின் வள்ளுவத்தை ஆழ்ந்து ஓடுங்கள்..... வாழ் வனைத்தும் வாஞ்சையாக வருடும் பாருங்கள்...... 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 தருவாரை தாங்கி நில்லுங்கள்...... அவர் தருவ தென்றும் நிறுத்துவதில்லை....... 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 ஓடி ஓடி உழைக்கும் நெஞ்சை உயர்த்தி பேசுங்கள்...... ஓயாது குடிப்பவரை கடித்து குதறுங்கள்....... வாட்டம் கெட்டு போனவரை வளைந்து பாருங்கள்..... நோட்டு போட்டு நன்றி கடனை எழுதி வையுங்கள்...... கேட்ட கணத்தில் திறக்கும் மனதை நின்று உணருங்கள்...... கேட்காத காதுகளும் இருக்கும் பாருங்கள்..... உரசி உரசி உசுப்பேத்தும் பொருளை தேடுங்கள்...... உள்ளிருந்து உசுப்பும் அதை ஆழ வையுங்கள்...... 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 என்றும் நிக்கும் புகழ் அதனை விதைக்க முயலுங்கள்...... நிக்காது செல்வம் அதனை நினைவி வையுங்கள்..... வலையில் சிக்கும் வஞ்சம் அதனை களைந்து ஆடுங்கள் வந்த வளத்தை வசதி பொங்க அள்ளி தாருங்கள்.... பொறுமையோடு நடை பயில நாளும் பழகுங்கள்..... போக்கு காட்டும் தோல்விகளை துவளச் செய்யுங்கள்..... இன்பம் வர அறமும் வர உழைத்து முந்துக்கள்....... ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ தூய நட்பு இருக்கும் இடம் தேடி நாடுங்கள்..... துணிவு தரும் குறள் அனைத்தும் உள் நிறுத்துங்கள்...... வாழும் நெஞ்சம் வளர விடும் பாங்கை உணருங்கள்...... ஆணிவேரு அத்துப்படி அதனை பிடியுங்கள்...... ஆடி பாடி நாடும் உறவை இணைந்து வாழுங்கள்.... ஆட்டத்தோடும் பாட்டத்தோடும் படர பாருங்கள்...... அள்ளி தரும் தரும் பழக்கம் பழகி கொள்ளுங்கள்...... அருகில் வந்து நிற்க்கும் படி அறத்தை சொல்லுங்கள்....... ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ வாரி வாரி வழங்கும் வள்ளல் தனத்தை போற்றுங்கள்...... வாராமல் இருக்கும் அறத்தை இழுத்து நிறுத்துங்கள்....... யாவருக்கும் அறத்தின் மாண்பை எடுத்து காட்டுங்கள்..... அறம் அனைத்தும் அள்ளி தரும் விதியை உணருங்கள்...... அதனைவிட ஒன்றும் இல்லை என்று நம்புங்கள்....... அதுபோதும் அதுபோதும் அழுத்தி சொல்லுங்கள்..... ஆற அமர வேண்டுவதும் அறமாய் பாருங்கள்...... அறம அனைத்தும் வந்து நிற்க்க குறளை பருகுங்கள்...... 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 தருவாரை தாங்கி நில்லுங்கள்...... அவர் தருவ தென்றும் நிறுத்துவதில்லை....... அறத்தை நோக்கி நகர்ந்து செல்லுங்கள்...... அது..... ஒருகாலும் கைவிட இல்லை...... ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ இழுக்க இழுக்க ஓடுவதை கண்டுகொள்ளுங்கள்...... இழுத்தாலும் நிற்காது அதனை நோக்குங்கள்..... குரங்கு போல தாவுவதை நித்தம் உணருங்கள்...... வளமும் நலமும் வாரித்தரும் அதையும் பாருங்கள்...... வனப்பை கூட்டி வாழ்வை காட்ட ஒன்று சொல்லுங்கள்...... வரம் அனைத்தும் அருளும் அழகை ரசித்துக் பாருங்கள்....... அறம் அனைத்தும் எது நிறுத்தும் என்று கேளுங்கள்....... சொல்லியது மனதை பற்றி என்று உணருங்கள்...... 💐💐💐💐💐💐💐💐 தருவாரை தாங்கி நில்லுங்கள்...... அவர் தருவ தென்றும் நிறுத்துவதில்லை....... அறத்தை நோக்கி நகர்ந்து செல்லுங்கள்...... அது..... ஒருகாலும் கைவிட இல்லை...... 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 உன்னைவிட ஒருத்தர் இல்லை என்று உணருங்கள்.... வீட்டை நாட்டை உயர்த்தும் திமிரை போற்றி வளருங்கள்...... வீதியிலே நின்றாலும் நீதி பழகுங்கள்..... பாதி உயிரும் படர்ந்த பயிரும் வளர உழையுங்கள்...... நீதான்னு நீதான்னு முனைய ஓடுங்கள்..... ஓடியப்பின் ஒய்வெடுக்கும் நிலையில் ஆழுங்கள்...... வென்று செல்லும் யாவையிலும் நின்று சொல்லுங்கள்...... நீயும் நானும் சேர்ந்து செல்லும் வழியில் நில்லுங்கள்...... 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷 தருவாரை தாங்கி நில்லுங்கள்...... அவர் தருவ தென்றும் நிறுத்துவதில்லை....... அறத்தை நோக்கி நகர்ந்து செல்லுங்கள்...... அது..... ஒருகாலும் கைவிட இல்லை......
எதுக்குய்யா குறளுக்கு மியூசிக்? குறளைப்படி...பொருளைப்பிடி! அதைக்கொண்டு வாழு" என்றுதானன் வள்ளுவர் கூறுகிறார். மியூசிக் போட்டு பாடிக்கொண்டிருந்தால் என்ன அர்த்தம்?! குறள் மட்டுமல்ல.... தேவாரம்...திருமந்திரம்...அகத்தியர் நிகண்டு எல்லாம் நாம் பாடுவதற்கில்லை. அவர்கள் பாடிவிட்டார்கள். நாம் அதில் உள்ள விஷயங்களை எடுத்து நீடூழி வாழ்வதுதான்!❤❤❤❤
What a colossal undertaking by a young man. Most definitely with divine blessings. U are humbly so great! May all your undertakings be preceded with glory! God bless you abundantly, always. From-Malaysia.
உலகில் வேறு யாரும் சிந்திக்காத, முயற்சிக்காத ஒரு சாதனையை வெற்றிகரமாக மிகச்சிறப்பாக செய்து வரும் நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் நீடூழி வாழ்க எனது வாழ்த்துக்கள்.
இப்படி யாராவது நமது திருக்குறளுக்கு இசையமைக்க மாட்டார்களா என்று என்னைப் போன்றவர்கள் ஏங்கி இருக்கிறோம். தம்பி குடும்பத்தினர் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். நன்றி. வாழ்க வளமுடன்.
என்னுடைய நெடுநாள் கனவை நிறைவேற்றிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள்
உங்களுக்கு இறைதந்த திறமையை உலகு பயன்பெற வழங்கிவரும் தம்பிக்கு கோடான கோடி நன்றிகள். வாழ்த்துகள். மேலும் முயற்சிகள் தொடரட்டும். வாழ்த்துகள். வாழ்க வளமுடன் தம்பி.🎉❤😊
நிறைக்குடம் தழும்புவதில்லை! இவ்வளவு பெரிய சாதனை முயற்சியை செய்வதற்காக தமிழ் உலகம் என்றுமே உங்கள் குடும்பத்திற்கு நன்றியுடன் இருக்க வேண்டும்!
இந்த இளம் வயதில் இத்தனை பெரும் சாதனையை நிகழ்த்து பிரம்மிக்க வைக்கிறது! எவ்வளவு பாராட்டினாலும் தகும் ! ❤❤❤
லிடியன் "அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் பாடிய போது என்னையும் அறியாமல் கண்கள் கசிந்தது.
மகனே! நீயும் உன் குடும்பமும் இந்த மண்ணிற்கு கிடைத்த அரிய பொக்கிஷம்!
உங்களனைவரையும் எல்லாம்வல்ல இறைவன் தங்களை ஆசீர்வதித்துக் காக்க வேண்டுகிறேன் ! ❤❤❤❤
Feel so proud and touched seeing this video.
Here I should mention that in our convent school whatsapp group, one lady posts one kural everday with meaning in english and tamil. All of us wait eagerly for this kural everyday. Hope you get to meet her sometime
Excuse me athu (thuzhmbu) illai (thalumbu)
@@Krishtejugamesதளும்பு என எழுதியிருக்க வேண்டும்! இன்னும் சொல்லப்போனால் "ததும்பாது" என்பதே சரி என தங்களது பிழைச் சுட்டலுக்குப் பின் அறிந்தேன்!
எழுத்துப் பிழையைச் சுட்டியமைக்கு நன்றி!🙏
ua-cam.com/video/eTAKj9O9nZc/v-deo.html Intha china pula than intha level ku vanthuruku.. Next Rahman is on the way....
பிறவிக்கலைஞன்!.
இளமையில் உச்சம் தொட்ட இசைக்கலைஞன்!
1330 குறட்பாக்களையும் பொருளுடன் இசையமைத்ததும் பாராட்டுக்குரிய தமிழிசைத் தொண்டு.
வாழ்த்துவோம் வாருங்கள்!
தமிழ் இருக்கும் வரை உன் பெயரும், உன் குடும்பத்தின் பெயரும் நிலைக்கும் தம்பி.
வாழ்க பல்லாண்டு! வாழ்க வளமுடன்!!
உலகின் தலைசிறந்த சங்கீத கலைஞர்களில் ஒருவர் நம் லிடியன் நாதஸ்வரம். இள வயதிலேயே அளவற்ற இசை அறிவும், பண்பும், பணிவும் மிக்க இக் கலைஞனும், இவர் குடும்பமும் சங்கீத உலகின் வரலாற்றில் இடம் பெறுவார்கள். திருக்குறளை இசை வடிவில் கொணரும் இவர்கள் அற்புதமான பணி சிறக்க நாம் யாவரும் இரு கரம் கூப்பி வாழ்த்துவோம் ! 🙏❤❤
வாழ்த்துக்கள் 🎉❤🎉
🇱🇰 மிக அருமையான பதிவு நேர்காணலின் நேர்த்தி வாழ்த்துக்கள் ராஜா sir nபாரதி mam
தம்பி லிடியன் அவரின் அவை அடக்கம் தெளிவான பேச்சு சிரித்த முகம் மிகச் சிறப்பு பேச்சு க்கு பேச்சு அம்மா அப்பா அக்கா என்று சொல்வது அவரின் உயர்ந்த குணம் நீங்கள் இசைத்துறையில் நிறைய சாதிக்கனும் வாழ்த்துக்கள்
Its our indian song
சாதனையாளர்கள் பொய் சொல்வதில்லை....அதனால் தான் அவர்கள் சாதிக்கிறார்கள்....."கர்நாடக சங்கீதம் நான் கற்கவில்லை" என்று எவ்ளோ அழகாக கூறுகிறார்.....கறகாமலேயே தானாகவே இவருக்குள் இசை உறைந்து கிடக்கிறது..பிறவி மகா மேதை❤❤❤❤❤
உண்மை
திருக்குறள் அதிகாரங்களை மனதில் வைத்துக்கொள்ள,மாதத்தின் தேதிகளோடு பழகுகிறேன். மீதம் உள்ள அதிகாரங்களை பேருந்து வழித்தட எண்களோடு பழகுகிறேன். 1330 குறளை மனப்பாடம் செய்யும் எனக்கு, நீங்கள் எனக்கு துணையாக இருக்கிறீர்கள்.மிக்க மகிழ்ச்சி.
திருக்குறள் இசையோடு கேட்கும் போது மிகவும் அருமையாக உள்ளது.
எனக்கும் இசையில் கொஞ்சம் ஆர்வம்.நானும் கலந்து கொள்ள வேண்டும் எனும் ஆர்வத்தை ஊட்டியது . உங்களின் இசையுடனான திருக்குறள . இளம் வயதில் மிகப் பெரிய சாதனை வாழ்த்துக்கள்.
இலங்கை
இந்த வயதில் இப்படி ஒரு திறமையை கண்டு வியந்து போய் நிற்கிறேன். தம்பி லிடியன் உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் வாழ்த்துக்கள். நன்றி. இவரை பேட்டி எடுத்த எங்கள் அபிமான பட்டிமன்ற பேச்சாளர்களுக்கும், காணொளியாக தந்த விகடன் டிவிக்கும் நன்றி. விகடன் டிவி இந்த முறை சாதனையாளர் விழாவில் செல்வன். லிடியன் நாதசுவரம் குடும்பத்தை கௌரவிக்க வேண்டுகிறோம்.
மிக மிக மிக சிறப்பு அண்ணா.முருகபெருமான் என்றும் துணை இருப்பான்.வாழ்க தமிழ் வளர்க நம் தமிழினம்
அற்புதம்! "அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்"
உண்மையில் கண்ணீர் தானெ வருகிறது
எவ்ளோ down to earth ஆ பேசுறாரு Lydian 🫡
A.R. ரஹ்மான் இன்ஸ்டிட்யூட்ல இவர் ஸ்டூடன்ட்
அதிசயம் அபாரம் அட்டகாசம் உங்களின் இந்த புனிதமான இசை உலகில் மகுடமாக அமையப்போகின்ற முயற்சி வெற்றியடைந்து திருக்குறளின் பெருமை உலகம் எங்கும் பரவ வேண்டி எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
பிரமாதத்தின் உச்சம் லிடியனின் இந்த பிரம்மாண்ட முயற்சி 👍👌👏❤
பொருத்தமான இருவர் இவரை பேட்டி காண்பது மிகவும் சிறப்பு
எல்லாமே நன்றே இனிதே நிறைவேற நெஞ்சார வாழ்த்தும் அதேவேளை உலகமே வியந்து பாராட்டும் என்பதில் துளியும் ஐயமில்லை
தம்பி லிடியனுக்கும் அவர் குடும்பத்திற்கும் எங்கள் கரம் கூப்பிய வணக்கங்கள் வாழ்த்துக்கள் 🙏❤️
தமிழை மீண்டும் உயிர்ப்பித்து உலகோர் அனைவரும் சான்றோர்களாக மாற இறையருள் அனுப்பிய இறைதூதர்கள், வாழ்க வளர்க
❤அருமை வாழ்த்துக்கள் அருமை தோழா
❤அருமை வாழ்த்துக்கள் அருமை தோழா
இன்னும் இன்னும் உயரத்தைத் தொட்டுக் கொண்டே போக இந்தப் பிள்ளை🎉🎉🎉🎉🙏🌸🌸🌸💯
திருக்குறளை உணர்வுபூர்வமாய் நிச்சியம் கூத்தாடி விசை பாடக்கூடிய மனநிலை அற்றவனு - இது கூத்தாட்டமல்ல திக்குறளுக்கான மதிப்பை தெரிந்த ஒருவனாக எள்ளளவும் இல்லாத ஒருவனே - உண்மையை எவரும் உரக்கச் சொல்லாமல்லவா ( திருக்குறளுக்கென்று ஒரு தூய்மை , மதிப்பு உண்டு - அதைப் பேணிப் பாதுகாக்கும் பொறுப்பை ஒவ்வொருவரும் செய்ணும் என்று நினைக்கும் ஒரு தமிழ் உயிர்🙏.
அருமையான நேர்காணல். Brilliant. very motivating for the younger generation. Kudos to the parents. நேர்காணல் கண்ட அன்புக்குரியவர்களுக்கும் நன்றி. இதேபோல் பிரக்ஞானந்தாவையும் நீங்கள் நேர்காணல் கண்டால் நமது இளைஞர்களுக்கும் சமுதாயத்திற்கும் நன்மை பயக்கும்
குறள் வழியாக ஞானத்தையும் அறிவையும் அமிர்தமாக ஊட்டிய ஞான குரு மஹா யோகி திருவள்ளுவர் ஆசீர்வாதமும் ஞானமும் பெற்று பேரு வாழ்வு வாழ்க வளமுடன் லிடியன் நாதஸ்வரம் ❤️💋
குறளின் குரல் இசை வடிவில் உலகை வலம்வரும் நாள் உங்களின் ஒப்பற்ற திருநாளாக ஒளிரும். உங்கள் முயற்சி வெற்றி பெற்று உலகெலாம் புகழ்ந்து பாராட்டிட இறைவன் அருள் கிடைக்கும் கிடைக்க இசைதேவி அருள்புரியட்டும்.
சிறப்பான முயற்சி... தமிழ் நாடு அரசு இதற்கு உண்டான மொத்த செலவும் ஏற்க வேண்டும் 👏👏
செய்தால் அரசுக்கு பெருமை..
செலவை ஒப்புக் கொள்வதால் அரசுக்குத்தான் பெருமை.
no chance they are theerootoo Dravidian
Indian government should take forward and modi also like thirukural
திருக்குறளுக்கு தாங்கள் இசையமைப்பது போற்றுதலுக்குறியது வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்...
தமிழுக்கு மகுடம் சூட்டும் உங்களது உன்னத முயற்சி வெற்றி பெற எனது கம்பீரமான வாழ்த்துக்கள். தமிழ் கூறும் நல் உலகு உங்களுக்கு என்றென்றும் கடமைப் பட்டுள்ளது. கலைவாணி ஆசீர்வாதம் உங்களுக்கு என்றென்றும் கிடைக்க மனமார வாழ்த்துகிறேன்.
மனதார இந்த பிரபஞ்சத்தின் மீது ஆணையாக கண்களில் நீரின் சாட்சியாக கூறுகிறேன் தம்பி.
நான் எனது குடும்பம் எனது முன்னோர்கள் எனது சந்ததியினர் அனைவரின் சார்பாக உனக்கும் உனது குடும்ப உறுப்பினர்கள் உங்களது சந்ததியினர் அனைவருக்கும் கோடான கோடி நன்றிகளை கூறிக் கொள்கிறேன் . மிக்க நன்றி 🙏🏻❣️❣️❣️
ஐயன் வள்ளுவனின் வாரிசு நாங்கள் என்பதை உரிமையோடு கூறிக் கொள்ளும் தகுதி உங்களுக்கு உண்டு.
வளமுடன் வாழ்க 🙌🏻
அதிசய பிறவியே வாழ்க வளமுடன்..A great Role Model to Young India🎉🎉
சொல்ல வார்த்தைகள் இல்லை. Lydian-னை பார்க்க மிகவும் பெருமையாக உள்ளது. இந்த இளைஞன் மேற்கொண்டிருக்கும், இந்த, 'இசை வடிவில் திருக்குறள்' project சிறந்து விளங்க வேண்டும் என்று வாழ்த்துவோம்.
உங்களின் இந்த செயல் மிகப்பெரிய வரலாற்று சிறப்புமிக்க செயல். இந்த உலகம் இருக்கும் வரை உங்களின் புகழ் இருக்கும். வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன்
மிகச்சிறந்த படைப்பு மிகச்சிறந்த உழைப்பு. வாழ்க வளமுடன்!!
மிகச்சிறந்த படைப்பு மிகச்சிறந்த உழைப்பு காலம் கடந்து உங்கள் புகழும் திருக்குறள் போல் நிலைத்து நிற்கும் தமிழன் என்ற முறையில் நன்றிகள் கோடி
Brilliant interview…. Congrats to Lydian and family ❤🎉
கடவுள் தந்த அழகிய வாழ்வில் தமக்கு கிடைத்த திறமை, வசதி, வாய்ப்பு அனைத்தையும் இப்படி ஒரு அரிதான, பயனுள்ள அசுர சாதனை செய்ய வேண்டும் என்ற முயற்சியில் உள்ள இந்த குடும்பம் நலமுடன் குறைவின்றி வாழ உளமார பிரார்த்திக்கிறேன் இந்த நேர்முகத் தேர்வு மனத்தில் உண்மையான சொல்லமுடியாத ஒரு நெகிழ்ச்சி தருகிறது. இந்த lidian மற்றும் அவர் குடும்பம் தமிழன் நெஞ்சில் ஏற்ற வேண்டும். உதாரணமாக இசை அமைத்த ஒரு திருக்குறள் கண்களில் கண்ணீர் வர வைக்கிறது. நெஞ்சார்ந்த நன்றி. வாழ்க வளமுடன்.
குழலும் இனிது யாழும் இனிது எம் மக்கள் இசைக்கும்சொல்
அவற்றினும் இனிது!
வாழிய நீவிர் பல்லாண்டு!
❤❤❤❤❤❤❤❤❤❤❤
மனதையும் உடலையும் சிலிர்க்க வைக்கிறது. தமிழ்மறைக்கு இவராற்றும் சிறப்பு காலத்தால் அழியாத ஒப்பற்ற செயல். வாழ்த்துகள் இளவலே நின் குடும்பமும் நின் இசையும் எந்தமிழும் வாழ்க வாழ்க.
மிகவும் அருமை.தமிழ் உள்ளவரை உங்கள் பெயர் நிலைத்திருக்கும்... மனமார்ந்த வாழ்த்துகள்.😊
தமிழை தரணியெல்லாம் தழைத்தோங்கச் செய்யும் உங்களின் இந்த முயற்சிக்கு மனமார்ந்த பாராட்டுகள். இந்த முயற்ச்சியில் உங்களோடு பங்கெடுக்கும் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்
நிச்சயமாக இதுபோன்ற ஒரு அசாதாரணமான இசையை அமைத்தது மட்டும் அல்லாமல் அதன் பொருளையும் தமிழில் மட்டும் அல்லாமல், ஆங்கில மொழியிலும் செய்வதற்கு வள்ளுவனின் ஆசியில்லாமல் இது நடக்கும் பாக்கியம் இம்மாமனிதரின் ஆற்றலுக்கும், அவருடைய குடும்பத்தினர் ஒத்துழைப்பு சேர்ந்து இருப்பது வள்ளுவர் இப்போது இருந்திருந்தால் தமிழ் சங்கம் நடந்த மாமதுரையில் அரங்கேற்றம் செய்திருப்பார் ஒளவை மூதாட்டியும், பாண்டிய மன்னன் வழிவந்த அரசர்களின் பெருமைக்கு இது ஒரு சான்று. வாழ்வீர் அம்மா. இராமமூர்த்தி 81
இயற்கையின் கொடை பிரசித்து பெறுவது இறை நிமித்தமே ! ஈரடிக் குறளை இசைக்குள் கோர்க்கும் வல்லுன்னே வாழ்க வளமுடன்
இந்த காணொளி மிக சிறந்த ஒரு படைப்பு. இதை ஏற்பாடு செய்த விகடன் நிறுவனமும் திருமதி பாரதி பாஸ்கர் மற்றும் பட்டிமன்ற ராஜா சார் அவர்கள் குழுவிற்கும் நன்றிகள் பல உரித்தாகுக
தமிழுக்கு தமிழினத்துக்கு கிடைத்த முத்து நீங்கள், தன்னம்பிக்கையும் , தன்னடக்கமும், கொண்டதுடன் இன்னும் கற்று கொண்டிருக்கும் ஒரு மாணவனாகவே உங்களை கருதி நீங்கள் மிக அடக்கமாக இருப்பது வியக்க வைக்கிறது , கடவுள் உங்களுக்கு என்றும் அருள் புரிவானாக - திருக்குறளை எமது தமிழ் மக்களுக்கு மற்றுமல்ல உலகம் முழுதும் இதை கொண்டு போய் சேர்க்கும் பணியில் உங்களை ஈடுபடுத்தி கொண்டு இருப்பதற்கு நன்றி வாழ்த்துக்கள் 😃🥰🥰🥰🥰🥰
Lydian you are really great.
திருக்குறளை இசையில் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் அதிலும் உலகமயமாதலில் தருவது dedication sacrifice...பிரபஞ்சத்தின் அருளும் ஆசியும் நிறைவாக இருக்கும்.உங்கள் குடும்ப த்தில் அனைவருக்கும்.Blessings to you all.
Just mind blowing. Humbled to the core. Thank you. 🎉
மிகவும் உன்னதமான....
நினைத்துப் பார்க்கவே
இயலாத மாபெரும் பணியை முடியும்
தறுவாயில் இருக்கிறது
என்று இயல்பாக
சொல்கிறீர்கள்....!!!
உங்கள் குடும்பம்
இறைவனால் ஆசீர்வதிக்கப் பட்ட குடும்பம்!!! நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு
முயற்சியும் நிச்சயமாக
மாபெரும் வெற்றியை
தேடித்தரும்...!!!!
மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!!!
எல்லாம் வல்ல இறைவன்
ஆசீர்வதிப்பாராக!!!.
வாழ்த்துக்கள் உன் சாதனையை கண்டு இந்த நாடே பாராட்டும் காலம் வெகுதொலைவில் இல்லை இசையை எவ்வளவு உள்ளூர உயிராக நேசிக்கிறீர்கள் வாழ்க உங்களின் திருக்குறள் தொண்டு நிச்சயம் புகழைக் கொடுக்கும் வாழ்க என்றும்
இளயராஜாவின் இனிய வாரிசு. வாழ்த்துகள்🌺🌺🌺
மெய் சிலிர்க்க வைக்கிறது தங்கமே உங்கள் திருப்பணி.
I watched these videos on TV screen with my family.
We all are proud of Prince Lydian.
What a clarity & honesty in his conversation.
I have observed one more thing.
His verbal deliberations and announcements on stage are fantastic. Most of the musicians blabber during their on stage speeches. Lydian is not in that category.
He is a blessed and Godsent soul.
God bless Lydian, dear Brother Satish Varshan and family.
❤️🙏❤️
மிகப்பெரிய செயல் செய்கிறீர்கள். தமிழ் கூறும் நல்லுலகம் உள்ள வரை உங்கள் பெயர் நிலைக்கு. கடவுள் அருள் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும்.
மிக அருமையான பேட்டி. மிக்க நன்றி.
பட்டுக்குட்டி உங்கள் இருவருடைய உழைப்பும் உங்கள் தாய் தந்தையின் பங்களிப்பும் அறிந்து உருகியது உள்ளம். வாழ்த்திக் கொண்டேயிருக்கும் என் நெஞ்சம். பார்க்க விழையும் மனது. வாழ்க வளமுடன். ❤❤❤❤❤
No words to praise the dedication. Just wish to say God Bless you and family
நீங்கள் செய்யும் இந்த முயற்சி வரும் தலைமுறை கள் உங்களை வாழ்த்தும்.உங்களை மக்களுக்கு அடையாளப்படுத்த கடவுளே எடுத்த முடிவாகத் தான் இருக்கும்.நன்றி வாழ்த்துக்கள்.
It's a meditation listening to you Lydian.❤ You are real a treasure to Tamil culture taking us to 3000 years old Ancient Pandians Sangam period.
Great Divine work for Tamil language.
Very humble pure soul.
Happy about your music family - purely dedicated for their purpose of life.🎉
நீ செய்த இசை சேவைக்கொரு நன்றி !
நமைச் சேர்த்த உலகுக்கொரு நன்றி !
அயராத இளமைக்கொரு நன்றி !
குறளே வா.....
Proud of you, Lydian. Our best wishes to you. May God be with you and your family. My son is 10 years old now. When he reaches your present age 18 , I believe you'll be the TOP MOST Musician in Tamil Cinema. Let success be yours and always be humble like this forever ❤❤❤❤❤❤
What a genius. What a project. Unbelievable. ...Best Wishes
Million thanks to you. Awesome contribution to my mother tongue. தமிழ்❤❤❤
What a beautiful work done by Lydian and hats off to him 🫡🫡🫡👍👍👍
😍😍 Excellent God bless Brother 💐💐
Congrats Lydian, you are very inspiring not only to youngsters but also to everyone. THE SECRET OF HIS SUCCESS IS PURITY,PATIENCE, PATIENCE & TOTAL AVOIDANCE OF MOBILE & TV
திருக்குறள் பொருள், இசையோடு - அற்புதம் 💖🔯
இவ்வளவு பெரிய பைரன் ஆகிவிட்டது ஆச்சரியம்!!!
சிறுவயதில் பார்த்து - இத்தனை வருடங்கள் ஆகி விட்டதா❓❓🤔
Great work Lydian, no words to appreciate your effort. Tamil vazhka.
Congratulations to you Lydian. May God bless you and increase your talents in music and become world famous. All the best. My prayerful wishes for you.
I was so touched to see the dedication, efforts put in to make this programme on Thirukural.
I must mention here that in my convent school whatsapp group one of our ladies, without missing a single day, posts one kural with its meaning in English and in Tamil everyday. All of us in the group wait for this eagerly. Hope you get to meet her sometime
தம்பி லீடியன்நாதஸ்வரம் திறமையை கேட்கும்போதே உடல் சிலிர்க்கிறது என்னைப் பொருத்தவரை நீங்கள் ஒரு சின்ன மேஸ்ட்ரோ என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தே இல்லை மிக முக்கியமான விஷயம் நம் இசை ஞானி ஐயா மேஸ்ட்ரோ இளையராஜா அவர்களுக்கு பிறகு அந்த மரியாதையை நான் உங்களுக்கு தருவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் தம்பி நான் உங்களுடன் புகைப்படம் என் கைபேசியில் எடுத்திருக்கிறேன் அந்த தருணம் என் வாழ்நாளில் மறக்க முடியாது நன்றி உன் இசை பயனம் தொடர்ந்து வெற்றிபெற நம் தாய் தமிழ் சொந்தங்கள் அனைவரின் சார்பில் வாழ்த்துக்கள் நாம் தமிழர் 🌹🎶🎻❤️🙏🌹
I don't have words to comment 😢
நேர் முகம் கண்ட பார்போற்றும் முகங்கள் அருமை நன்றிகள் இருவருக்கும் வாழ்கவளமுடன் செப்பு மொழி 18 டுடையாள் எனினும் சிந்தனை ஒன்றுடையாள் என்பது போல மொழி மதம் இனம் எல்லைகள் இல்லா இனிதான வாழ்வு அனைவருக்கும் அமைய உங்களது வாழ்த்துக்களுடன் நாங்களும் வாழ்த்தி மகிழ்கிறோம் வாழ்கவளமுடன்
திருக்குறள் கேட்க ஆர்வமா இருக்கோம் வாழ்த்துக்கள் மரங். லிடியன்
I think he and his family were sent by god to earth for this particular project, to consolidate and showcase Thirukural's uniqueness and its greatness to the people in this world and for generations to come. I salute you and your family son🙋
It's a gift from God. God bless Lydian.
சிறப்பு. புதிய சாதனை. திருக்குறளுக்கு உங்களால் பெருமை கூடுகிறது. God bless you and your family. Stay blessed.
லிடியன் நாதஸ்வரம் தமிழினத்தின் அருட்கொடை. இவரின் இசையறிவு பெருவெளியில் அருளாலும். வாழ்க பல நூற்றாண்டுகள்.
Can wait for it. Wonderful. ❤❤❤❤❤❤
Cried a lot my dear lydian so proud of you
Gifted children. God bless your family 🩷
அற்புதமான முயற்சி திருக்குறளைப் போல் அழிக்க முடியாத ஒரு சாதனை, வாழ்க திருக்குறள் போல் பல ஆண்டு,வாழ்த்துக்கள்
Way to go Lydian! மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!!
This is class act...brilliantly gifted Lydian speaking in native language and showing humility and sincerity
ராகம்:🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
இறைவனிடம் கையேந்துங்கள் .....
அவன் இல்லை என்று சொல்லுவதில்லை.......
தலைப்பு: வள்ளுவன்/அறம்/ திருக்குறள்/குறள்/வள்ளுவம்
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
தருவாரை தாங்கி நில்லுங்கள்......
அவர் தருவ தென்றும் நிறுத்துவதில்லை.......
அறத்தை நோக்கி நகர்ந்து செல்லுங்கள்......
அது..... ஒருகாலும் கைவிட
இல்லை......
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
தருவாரை தாங்கி நில்லுங்கள்......
அவர் தருவ தென்றும் நிறுத்துவதில்லை.......
அறத்தை நோக்கி நகர்ந்து செல்லுங்கள்......
அது..... ஒருகாலும் கைவிட
இல்லை......
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
அறம் அனைத்தும் அள்ளிதந்து நடந்து செல்லுங்கள்......
அறத்தை விட எதுவும் இல்லை என்று நம்புங்கள்......
வள்ளுவனின் வள்ளுவத்தை ஆழ்ந்து ஓடுங்கள்.....
வாழ் வனைத்தும் வாஞ்சையாக வருடும் பாருங்கள்......
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
தருவாரை தாங்கி நில்லுங்கள்......
அவர் தருவ தென்றும் நிறுத்துவதில்லை.......
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
ஓடி ஓடி உழைக்கும் நெஞ்சை
உயர்த்தி பேசுங்கள்......
ஓயாது குடிப்பவரை
கடித்து குதறுங்கள்.......
வாட்டம் கெட்டு போனவரை
வளைந்து பாருங்கள்.....
நோட்டு போட்டு நன்றி கடனை
எழுதி வையுங்கள்......
கேட்ட கணத்தில் திறக்கும் மனதை நின்று உணருங்கள்......
கேட்காத காதுகளும் இருக்கும் பாருங்கள்.....
உரசி உரசி உசுப்பேத்தும்
பொருளை தேடுங்கள்......
உள்ளிருந்து உசுப்பும் அதை ஆழ வையுங்கள்......
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
என்றும் நிக்கும் புகழ் அதனை விதைக்க முயலுங்கள்......
நிக்காது செல்வம் அதனை நினைவி வையுங்கள்.....
வலையில் சிக்கும் வஞ்சம் அதனை களைந்து ஆடுங்கள்
வந்த வளத்தை வசதி பொங்க அள்ளி தாருங்கள்....
பொறுமையோடு நடை பயில நாளும் பழகுங்கள்.....
போக்கு காட்டும் தோல்விகளை
துவளச் செய்யுங்கள்.....
இன்பம் வர அறமும் வர
உழைத்து முந்துக்கள்.......
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
தூய நட்பு இருக்கும் இடம் தேடி நாடுங்கள்.....
துணிவு தரும் குறள் அனைத்தும் உள் நிறுத்துங்கள்......
வாழும் நெஞ்சம் வளர விடும் பாங்கை உணருங்கள்......
ஆணிவேரு அத்துப்படி
அதனை பிடியுங்கள்......
ஆடி பாடி நாடும் உறவை
இணைந்து வாழுங்கள்....
ஆட்டத்தோடும் பாட்டத்தோடும் படர பாருங்கள்......
அள்ளி தரும் தரும் பழக்கம்
பழகி கொள்ளுங்கள்......
அருகில் வந்து நிற்க்கும் படி அறத்தை சொல்லுங்கள்.......
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
வாரி வாரி வழங்கும் வள்ளல் தனத்தை போற்றுங்கள்......
வாராமல் இருக்கும் அறத்தை இழுத்து நிறுத்துங்கள்.......
யாவருக்கும் அறத்தின் மாண்பை எடுத்து காட்டுங்கள்.....
அறம் அனைத்தும் அள்ளி தரும் விதியை உணருங்கள்......
அதனைவிட ஒன்றும் இல்லை என்று நம்புங்கள்.......
அதுபோதும் அதுபோதும்
அழுத்தி சொல்லுங்கள்.....
ஆற அமர வேண்டுவதும்
அறமாய் பாருங்கள்......
அறம அனைத்தும் வந்து நிற்க்க குறளை பருகுங்கள்......
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
தருவாரை தாங்கி நில்லுங்கள்......
அவர் தருவ தென்றும் நிறுத்துவதில்லை.......
அறத்தை நோக்கி நகர்ந்து செல்லுங்கள்......
அது..... ஒருகாலும் கைவிட
இல்லை......
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
இழுக்க இழுக்க ஓடுவதை கண்டுகொள்ளுங்கள்......
இழுத்தாலும் நிற்காது அதனை நோக்குங்கள்.....
குரங்கு போல தாவுவதை
நித்தம் உணருங்கள்......
வளமும் நலமும் வாரித்தரும் அதையும் பாருங்கள்......
வனப்பை கூட்டி வாழ்வை
காட்ட ஒன்று சொல்லுங்கள்......
வரம் அனைத்தும் அருளும் அழகை ரசித்துக் பாருங்கள்.......
அறம் அனைத்தும் எது நிறுத்தும் என்று கேளுங்கள்.......
சொல்லியது மனதை பற்றி என்று உணருங்கள்......
💐💐💐💐💐💐💐💐
தருவாரை தாங்கி நில்லுங்கள்......
அவர் தருவ தென்றும் நிறுத்துவதில்லை.......
அறத்தை நோக்கி நகர்ந்து செல்லுங்கள்......
அது..... ஒருகாலும் கைவிட
இல்லை......
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
உன்னைவிட ஒருத்தர் இல்லை என்று உணருங்கள்....
வீட்டை நாட்டை உயர்த்தும் திமிரை போற்றி வளருங்கள்......
வீதியிலே நின்றாலும் நீதி பழகுங்கள்.....
பாதி உயிரும் படர்ந்த பயிரும் வளர உழையுங்கள்......
நீதான்னு நீதான்னு முனைய ஓடுங்கள்.....
ஓடியப்பின் ஒய்வெடுக்கும்
நிலையில் ஆழுங்கள்......
வென்று செல்லும் யாவையிலும்
நின்று சொல்லுங்கள்......
நீயும் நானும் சேர்ந்து செல்லும் வழியில்
நில்லுங்கள்......
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
தருவாரை தாங்கி நில்லுங்கள்......
அவர் தருவ தென்றும் நிறுத்துவதில்லை.......
அறத்தை நோக்கி நகர்ந்து செல்லுங்கள்......
அது..... ஒருகாலும் கைவிட
இல்லை......
எதுக்குய்யா குறளுக்கு மியூசிக்? குறளைப்படி...பொருளைப்பிடி! அதைக்கொண்டு வாழு" என்றுதானன் வள்ளுவர் கூறுகிறார். மியூசிக் போட்டு பாடிக்கொண்டிருந்தால் என்ன அர்த்தம்?! குறள் மட்டுமல்ல.... தேவாரம்...திருமந்திரம்...அகத்தியர் நிகண்டு எல்லாம் நாம் பாடுவதற்கில்லை. அவர்கள் பாடிவிட்டார்கள். நாம் அதில் உள்ள விஷயங்களை எடுத்து நீடூழி வாழ்வதுதான்!❤❤❤❤
God bless you ppa. You are amazing. Keep it up. You have a wonderful takent.
சொல்ல வார்த்தைகளே இல்லை.. ராஜா சாருக்கும் பாரதி மேடத்திற்கும் மிகவும் நன்றி.. தாங்கள் இவ்வளவு பெரிய அறிய விடயஙகளை அறிந்து கொள்ள..
அருமை அருமை வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு தம்பி ❤
வாழ்த்துகள்..இயற்கை துணை நிற்கும்...❤❤❤
தலைப்பு: வள்ளுவம்
ராகம்:எள்ளு வய பூக்கலயே.......
💧💧💧💧💧💧💧💧💧
வள்ளுவன பாக்கலயே.....
எம்மனசும் கேக்கலயே......
கொத்தாக குத்தும் நெனப்பு கொல்லுதய்யா.......
இத்துபோகும் ஒத்த உசுரும்
தள்ளுதய்யா.......
💧💧💧💧💧💧💧💧💧
கொட்ட கொட்ட தீரலயே......
தீர்ந்த பாடும் காணலயே.....
சத்தம்போட்டு சுத்தி சுத்தி வாருதய்யா......
மொத்த நாழி செத்த நாழி ஆகுதய்யா......
💧💧💧💧💧💧💧💧💧
நாளெல்லாம் அவன் வாசம்......
வாட்டுதய்யா அற நேசம்.....
பித்தாட்டும் சித்து செதஞ்சி
சுத்துதய்யா......
போதுமுன்னு மோதும் நெனப்ப சொல்லய்யா.....
பாரு மேல பாற போல நில்லய்யா.....
💧💧💧💧💧💧💧💧💧
💧💧💧💧💧💧💧💧💧
என்னனு நொந்தாயோ.....
எழுதி வெச்சி போனாயோ.....
உன் படைப்பு ஊரு சேரும் பொழுதுக்கு.....
💧💧💧💧💧💧💧💧💧
சொல்லாம போனாலும்.... உள்ளிருந்து சொன்னாலும்.....
தீராது..... தீர்த்தம் போல உசுருக்கு......
💧💧💧💧💧💧💧💧💧
வள்ளுவம் சொல்லுற ஆள......
உலகம் பாக்குற நாள.....
ஏக்கம் தீர... தாக்கம் சேர...
பாப்ப நீ......
💧💧💧💧💧💧💧💧💧
காடாகி நின்னது இப்ப கொட்டுதய்யா......
காஞ்ச மாடு கண்டத திண்ண ஓடுதய்யா.......
💧💧💧💧💧💧💧💧💧
வள்ளுவன பாக்கலயே.....
எம்மனசும் கேக்கலயே......
கொத்தாக குத்தும் நெனப்பு கொல்லுதய்யா.......
இத்துபோகும் ஒத்த உசுரும்
தள்ளுதய்யா.......
💧💧💧💧💧💧💧💧💧
💧💧💧💧💧💧💧💧💧
நீதியின்னு தந்தாயோ.....
ஓதிநிக்க வந்தாயோ.....
அய்யா நீர்......நீர் நிலைக்க எழுதினீர்.......
💧💧💧💧💧💧💧💧💧
சாதிக்கவும் எழுதினீர்....
போதிக்கவும் எழுதினீர்.....
செத்தாலும் வாழலானு எழுதினீர்......
💧💧💧💧💧💧💧💧💧
போகுற போக்குல அறத்த....
வேகுற உணவா சமைத்த.....
சோர்வ போக்கும்
வாழ்வ தூக்கும்
செருக்கு நீ......
💧💧💧💧💧💧💧💧💧
போவாது போவாதய்யா உன்குறளு.....
சித்தம் சிந்தி தந்து போன திருக்குறளு......
💧💧💧💧💧💧💧💧💧
வள்ளுவன பாக்கலயே.....
எம்மனசும் கேக்கலயே......
கொத்தாக குத்தும் நெனப்பு கொல்லுதய்யா.......
இத்துபோகும் ஒத்த உசுரும்
தள்ளுதய்யா.......
💧💧💧💧💧💧💧💧💧
கொட்ட கொட்ட தீரலயே......
தீர்ந்த பாடும் காணலயே....
சத்தம்போட்டு சுத்தி சுத்தி வாருதய்யா......
மொத்த நாழி செத்த நாழி ஆகுதய்யா......
💧💧💧💧💧💧💧💧💧
நாளெல்லாம் அவன் வாசம்......
வாட்டுதய்யா அற நேசம்.....
பித்தாட்டும் சித்து செதஞ்சி
சுத்துதய்யா......
போதுமுன்னு மோதும் நெனப்ப சொல்லய்யா.....
பாரு மேல பாற போல நில்லய்யா.....
💧💧💧💧💧💧💧💧💧
💧💧💧💧💧💧💧💧💧
வில்லாக நின்னாலும்.....
சொல்லாக நின்னாலும்......
உள்ளிருந்து இலக்க சேக்குற வனப்பு நீ.....
டள்ளாக ஆனாலும்....
தத்தளித்து போனாலும்.....
சொல்லாம சுயத்த ஏத்தும் உறுப்பு நீ......
போவது எங்கே தோனா.....
ஆகி...விட்டது தானா....
கைபுடிச்சு கூட்டி செல்லும்
பொறுப்பு நீ......
💧💧💧💧💧💧💧💧💧
ஆறாக பாடு போயி சேராதோ......
கூறாக ஊருக்குள்ள ஊறாதோ......
💧💧💧💧💧💧💧💧💧
வள்ளுவன பாக்கலயே.....
எம்மனசும் கேக்கலயே......
கொத்தாக குத்தும் நெனப்பு கொல்லுதய்யா.......
இத்துபோகும் ஒத்த உசுரும்
தள்ளுதய்யா.......
💧💧💧💧💧💧💧💧💧
கொட்ட கொட்ட தீரலயே.....
தீர்ந்த பாடும் காணலயே....
சத்தம்போட்டு சுத்தி சுத்தி வாருதய்யா......
மொத்த நாழி செத்த நாழி ஆகுதய்யா......
💧💧💧💧💧💧💧💧💧
நாளெல்லாம் அவன் வாசம்......
வாட்டுதய்யா அற நேசம்.....
பித்தாட்டும் சித்து செதஞ்சி
சுத்துதய்யா......
போதுமுன்னு மோதும் நெனப்ப சொல்லய்யா.....
பாரு மேல பாற போல நில்லய்யா.....
💧💧💧💧💧💧💧💧💧
வள்ளுவன பாக்கலயே.....
எம்மனசும் கேக்கலயே......
கொத்தாக குத்தும் நெனப்பு கொல்லுதய்யா.......
இத்துபோகும் ஒத்த உசுரும்
தள்ளுதய்யா.......
💧💧💧💧💧💧💧💧💧
கொட்ட கொட்ட தீரலயே.....
தீர்ந்த பாடும் காணலயே....
சத்தம்போட்டு சுத்தி சுத்தி வாருதய்யா......
மொத்த நாழி செத்த நாழி ஆகுதய்யா......
திருவள்ளுவருக்கு அப்பறம் உங்களைத்தான் ஞாபகம் வரும் லிடியன் தம்பி 🎉👏👏👏 வாழ்த்துக்கள்❤
தமிழ் வாழ்க! தங்களது முயற்சியடைய வாழ்த்துகள்!🎉🙏
Blessed by God,Ilyaraja, AR Rahaman and gift of Tamilnadu 🎉
Excellent brother,very melodious no words All the very best
Wonderful,excellent and great job.. interview was so gud ..❤
Wow!!! Congratulations and all the very best dear Lydian Nadhaswaram 😍
Just hug him… no words!❤
வாழ்த்துக்கள் உங்கள் சேவை பாராட்டுக்குரியது,வணக்கம் ❤
It reminds me Nagara mugara eluthellam by AVM studio. It's a great initiative. Good luck
What a colossal undertaking by a young man. Most definitely with divine blessings. U are humbly so great! May all your undertakings be preceded with glory! God bless you abundantly, always. From-Malaysia.
உலகில் வேறு யாரும் சிந்திக்காத, முயற்சிக்காத ஒரு சாதனையை வெற்றிகரமாக மிகச்சிறப்பாக செய்து வரும் நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் நீடூழி வாழ்க எனது வாழ்த்துக்கள்.
Vera level....all the best for this promising album.
I am very proud of your interests
உன் திறமைக்கும் உண்டோ...அடைக்கும் தாழ்❤❤❤❤❤சகோதரா❤❤❤
He is 💎gem ❤
நிச்சயமாக பெருந்தன்மையான கலைஞர் . கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு என்று பணிவாக சொல்லும் இந்த கலைஞன் சாதனைகள் நிறைய வாழ்த்துகள்
அருமை அருமை.வாழ்கவளமுடன் வாழ்கநலமுடன்.💐🎉🎊
Very Very nice