கெஜ்ரி ஜாமின் அறிவிப்புக்கு அடுத்த செகண்ட் பரபரப்பு காட்சி | Arvind kejriwal got bail | Sisodia, Ati

Поділитися
Вставка
  • Опубліковано 17 вер 2024
  • #Partnership டில்லி மதுபான ஊழல் வழக்கில் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மார்ச் மாதம் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார்.
    மதுபான ஊழல் தொடர்பான சிபிஐ வழக்கிலும் ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார்.
    கடந்த மாதம் அமலாக்கத்துறை வழக்கில் ஜாமின் கிடைத்தது. இன்று சிபிஐ வழக்கிலும் கெஜ்ரிவாலுக்கு நிபந்தனை ஜாமின் கிடைத்தது.
    இதனால் அவர் திகார் ஜெயிலில் இருந்து வெளியே வருவது உறுதியாகிவிட்டது. அவரது வருகையை ஆம் ஆத்மி தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.
    சுப்ரீம் கோர்ட்டில் ஜாமின் மனு மீது விசாரணை நடந்ததை லேப்டாப் மூலம் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, அமைச்சர் அதிஷி லைவ்வாக பார்த்துக் கொண்டிருந்தனர்.#Arvind #kejriwal #bail #Sisodia #Atishi

КОМЕНТАРІ • 3