PAZHANI (1965)-Vatta vatta paaraiyile vandhu nirkum velaiyile-Seerkazhi Govindarajan, P.Suseela

Поділитися
Вставка
  • Опубліковано 4 лип 2024
  • 1965ஆம் ஆண்டு நடிகர்திலகம், SSR நடிப்பில் வெளிவந்த 'பழனி' திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் 'வட்ட வட்ட பாறையிலே வந்து நிக்கும் வேளையிலே '. பாடியவர்கள் சீர்காழி கோவிந்தராஜன், P. சுசீலா. பாடலாசிரியர் கவிஞர் கண்ணதாசன். இசையமைப்பு மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி.

КОМЕНТАРІ • 5

  • @helenpoornima5126
    @helenpoornima5126 10 днів тому +1

    அழகான தெம்மாங்குப்பாடல்!இருவல்லாரின் தெம்மாங்குப்பாடல்! சீர்காழிஐஆ சுசீமாக்குரல்களீல் வட்டவட்டப்பாறை தித்திக்கிறது! எஸ்எஸ்ஆரும் தேவிகாமாவும் நல்லாருக்காங்க !ஜோடி 💑 அற்புதம் கவிகள் கண்ணதாசன் அருமை!இந்திடங்களும் பாறைகளும் அழகு ! தேன்பண்டம் நன்றீ 👸❤❤❤❤

  • @Subashini858
    @Subashini858 10 днів тому +1

    சீர்காழி ஜானகி குரலில் இனிமையான பாடல்

    • @helenpoornima5126
      @helenpoornima5126 10 днів тому +1

      ஆமா சுபாஷிணா 👸❤❤❤❤

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 10 днів тому +1

    Superb song

    • @helenpoornima5126
      @helenpoornima5126 10 днів тому

      ஆமாம் ஞானக்குமாரீ 👸❤❤❤❤