Thirupalliyezhuchi | திருப்பள்ளியெழுச்சி | Thiruvasagam | Siva.Dhamodharan Iyya | Bakthi TV
Вставка
- Опубліковано 1 жов 2024
- Thirupalliyezhuchi | திருப்பள்ளியெழுச்சி | Thiruvasagam | Siva.Dhamodharan Iyya | Bakthi TV
Thiruvasagam -Thirupalliyezhuchi is a Tamil Devotional Song on Lord Sivan sung by Thiruvasaga Siddar Thirukazhukundram Siva. Thiru.Dhamodharan Iyya
#Thirupalliyezhuchi. #SivaDhamodharniyya. #BakthiTV
திருப்பள்ளியெழுச்சி பாடல் : 01
போற்றி ! என்வாழ் முதல் ஆகிய பொருளே! புலர்ந்தது ; பூங்கழற் கிணைதுணை மலர்கொண்டு
ஏற்றிநின் திருமுகத்து எமக்கருள் மலரும் எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம்!
சேற்றிதழ்க் கமலங்கண் மலரும்தண் வயல்சூழ் திருப்பெருந் துறையுறை சிவபெருமானே!
ஏற்றுயர் கொடியுடையாய்! எனை உடையாய்! எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே !
திருப்பள்ளியெழுச்சி பாடல்: 02
அருணன் இந்திரன் திசை அணுகினன்! இருள்போய் அகன்றது; உதயம் நின் மலர்த் திரு முகத்தின்
கருணையின் சூரியன் எழ எழ, நயனக் கடிமலர் மலர மற்றண்ணல் அங்கண்ணாம்
திரள் நிரை அறுபதம் முரல்வன ;இவையோர் திருப்பெருந் துறையுறை சிவபெருமானே!
அருள் நிதி தரவரும் ஆனந்த மலையே! அலைகடலே பள்ளி எழுந்தருளாயே!
திருப்பள்ளியெழுச்சி பாடல்: 03
கூவின பூங்குயில்;கூவின கோழி; குருகுகள் இயம்பின; இயம்பின சங்கம்;
ஓவின தாரகை ஒளி; ஒளி உதயத்து ஒருப்படுகின்றது; விருப்பொடு நமக்குத்
தேவ! நற் செறிகழற் றாளிணை காட்டாய்; திருப்பெருந்துறையுறை சிவபெருமானே!
யாவரும் அறிவரியாய்; எமக்கெளியாய் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே !
திருப்பள்ளியெழுச்சி பாடல்: 04
இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்! இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்;
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்; தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்;
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்; திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே!
என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும் எம்பெருமான் பள்ளி எழுந்தரு ளாயே !
திருப்பள்ளியெழுச்சி பாடல்: 05
“பூதங்கள் தோறும் நின்றாய்! “எனின் அல்லால் “போக்கிலன் வரவிலன்” என நினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால் கேட்டறியோம் உனைக் கண்டறிவாரைச்
சீத்ங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா! சிந்தனைக் கும் அரியாய்!எங்கண் முன்வந்து
ஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே !
திருப்பள்ளியெழுச்சி பாடல்: 06
பப்பற வீட்டிருந் துணரும் நின் அடியார் பந்தனை வந்தறுத்தார் அவர் பலரும்
மைப்புறு கண்ணியர் மானுடத்தியல்பின் வணங்குகின்றார் அணங்கின் மணவாளா!
செப்புறு கமலம் கண் மலருந்தண்வயல் சூழ் திருப்பெருந் துறையுறை சிவபெருமானே!
இப்பிறப் பறுத்தெமை ஆண்டருள் புரியும் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே !
திருப்பள்ளியெழுச்சி பாடல்: 07
அதுபழச் சுவையென அமுதென அறிதற்கு அரிதென எளிதென அமரரும் அறியார் ;
இதுஅவன் திருவுரு,இவன் அவன் எனவே எங்களை ஆண்டுகொண்டு இங்கெழுந்தருளும்
மதுவளர் பொழில்திரு உத்தரகோச மங்கையுள்ளாய்! திருப்பெருந்துறை மன்னா!
எது எமைப் பணிகொள்ளும் ஆறு?அது கேட்போம்; எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே !
திருப்பள்ளியெழுச்சி பாடல்: 08
முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய்! மூவரும் அறிகிலர் யாவர் மற்று அறிவார்?
பந்தணை விரலியும் நீயும் நின் அடியார் பழங்குடில் தொறும் எழுந்தருளிய பரனே!
செந்தழல் புரைதிரு மேனியும் காட்டித் திருப்பெருந்துறை யுறை கோயிலும் காட்டி
அந்தணன் ஆவதும் காட்டிவந்து ஆண்டாய்! ஆரமுதே! பள்ளி எழுந்தருளாயே!
திருப்பள்ளியெழுச்சி பாடல்: 09
விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா விழுப் பொருளே! உனதொழுப் படியோங்கள்
மண்ணகத்தே வந்து வாழச் செய்தானே வண்திருப் பெருந்துறையாய் வழி அடியோம்
கண்ணகதே நின்று களிதரு தேனே! கடலமுதே!கரும்பே!விரும்படியார்
எண்ணகத்தாய்! உலகுக்கு உயிரானாய்! எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே !
திருப்பள்ளியெழுச்சி பாடல்: 10
“புவனியிற் போய் பிறவாமையின் நாள் நாம் போக்குகின்றோம் அவமே இந்தப் பூமி
சிவன் உய்யக் கொள்கின்ற வாறென்று” நோக்கித் திருப்பெருந் துறையுறைவாய்!திருமாலாம்
அவன் விருப்பெய்தவும் மலரவன் ஆசைப் படவும் நின் அலர்ந்த மெய்க் கருணையும் நீயும்
அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்! ஆரமுதே பள்ளி எழுந்தருளாயே!
திருச்சிற்றம்பலம்
சிவாயநம
நன்றி அண்ணா இப்பாடலை எழுத்து வடிவமாக தந்தமைக்கு மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி..
Siva siva
❤🚩
1:48 1:48 😮😮😮 1:48 mm. M bmm
காந்த குறலோரே வணங்கி மகிழ்கிறேன் அய்யா 🙏🙏🙏
சிவாயநம
போற்றி ! என்வாழ் முதல் ஆகிய பொருளே! புலர்ந்தது ; பூங்கழற் கிணைதுணை மலர்கொண்டு
ஏற்றிநின் திருமுகத்து எமக்கருள் மலரும் எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம்!
சேற்றிதழ்க் கமலங்கண் மலரும்தண் வயல்சூழ் திருப்பெருந் துறையுறை சிவபெருமானே!
ஏற்றுயர் கொடியுடையாய்! எனை உடையாய்! எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே !
பாட்டு: 02
அருணன் இந்திரன் திசை அணுகினன்! இருள்போய் அகன்றது; உதயம் நின் மலர்த் திரு முகத்தின்
கருணையின் சூரியன் எழ எழ, நயனக் கடிமலர் மலர மற்றண்ணல் அங்கண்ணாம்
திரள் நிரை அறுபதம் முரல்வன ;இவையோர் திருப்பெருந் துறையுறை சிவபெருமானே!
அருள் நிதி தரவரும் ஆனந்த மலையே! அலைகடலே பள்ளி எழுந்தருளாயே!
பாட்டு: 03
கூவின பூங்குயில்;கூவின கோழி; குருகுகள் இயம்பின; இயம்பின சங்கம்;
ஓவின தாரகை ஒளி; ஒளி உதயத்து ஒருப்படுகின்றது; விருப்பொடு நமக்குத்
தேவ! நற் செறிகழற் றாளிணை காட்டாய்; திருப்பெருந் துறையுறை சிவபெருமானே!
யாவரும் அறிவரியாய்; எமக்கெளியாய் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே !
பாட்டு: 04
இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்! இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்;
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்; தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்;
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்; திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே!
என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும் எம்பெருமான் பள்ளி எழுந்தரு ளாயே !
பாட்டு: 05
"பூதங்கள் தோறும் நின்றாய்! "எனின் அல்லால் "போக்கிலன் வரவிலன்" என நினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால் கேட்டறியோம் உனைக் கண்டறிவாரைச்
சீத்ங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா! சிந்தனைக் கும் அரியாய்!எங்கண் முன்வந்து
ஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே !
பாட்டு: 06
பப்பற வீட்டிருந் துணரும் நின் அடியார் பந்தனை வந்தறுத்தார் அவர் பலரும்
மைப்புறு கண்ணியர் மானுடத்தியல்பின் வணங்குகின்றார் அணங்கின் மணவாளா!
செப்புறு கமலம் கண் மலருந்தண்வயல் சூழ் திருப்பெருந் துறையுறை சிவபெருமானே!
இப்பிறப் பறுத்தெமை ஆண்டருள் புரியும் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே !
பாட்டு: 07
அதுபழச் சுவையென அமுதென அறிதற்கு அரிதென எளிதென அமரரும் அறியார் ;
இதுஅவன் திருவுரு,இவன் அவன் எனவே எங்களை ஆண்டுகொண்டு இங்கெழுந்தருளும்
மதுவளர் பொழில்திரு உத்தரகோச மங்கையுள்ளாய்! திருப்பெருந்துறை மன்னா!
எது எமைப் பணிகொள்ளும் ஆறு?அது கேட்போம்; எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே !
பாட்டு: 08
முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய்! மூவரும் அறிகிலர் யாவர் மற்று அறிவார்?
பந்தணை விரலியும் நீயும் நின் அடியார் பழங்குடில் தொறும் எழுந்தருளிய பரனே!
செந்தழல் புரைதிரு மேனியும் காட்டித் திருப்பெருந்துறை யுறை கோயிலும் காட்டி
அந்தணன் ஆவதும் காட்டிவந்து ஆண்டாய்! ஆரமுதே! பள்ளி எழுந்தருளாயே!
பாட்டு: 09
விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா விழுப் பொருளே! உனதொழுப் படியோங்கள்
மண்ணகத்தே வந்து வாழச் செய்தானே வண்திருப் பெருந்துறையாய் வழி அடியோம்
கண்ணகதே நின்று களிதரு தேனே! கடலமுதே!கரும்பே!விரும்படியார்
எண்ணகத்தாய்! உலகுக்கு உயிரானாய்! எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே !
பாட்டு: 10
"புவனியிற் போய் பிறவாமையின் நாள் நாம் போக்குகின்றோம் அவமே இந்தப் பூமி
சிவன் உய்யக் கொள்கின்ற வாறென்று" நோக்கித் திருப்பெருந் துறையுறைவாய்!திருமாலாம்
அவன் விருப்பெய்தவும் மலரவன் ஆசைப் படவும் நின் அலர்ந்த மெய்க் கருணையும் நீயும்
அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்! ஆரமுதே பள்ளி எழுந்தருளாயே!
திருச்சிற்றம்பலம்
சிவாயநம
தில்லையம்பலம்
Su. Nthararthevaram
பாடல் வரிகள் பதித்ததற்கு நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
திருநீர் நெற்றில் அணியும் பொழுது. சிவனை மனதில் நினைத்துமேல். நோக்கி திருநீறை அணிநதால எம்பிரான் கண்களில் தெரிவார் நமசிவாய திருசிற்றம்பல ம்,
🙇🙇🙇
அய்யா இந்த பதிகம் நம் உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் கல்வெட்டாக உள்ளது நீங்கள் பாடியதை கேட்க அருமை அருமை👍 சிவாய நம🙏
சிவாயநம
Vmusic
திருநீலகண்டம்...திருநீலகண்டம்...திருநீலகண்டம்... திருநீலகண்டம் திருத்தாள் போற்றி...
❤❤❤❤❤ சுவைத்தவர் கே தேனின் அருமை தெரியும் பாடலின் அருமை சிவனை தொழுபவருக்கு புரியும்❤❤❤❤❤ அருமையான பாடல்❤ சிவனே போற்றி போற்றி❤
சிவாயநம
அருமையான பாடல் 🙏🙏சிவாய நம ❤அன்பே சிவம் ❤️🙏🙏🙏🙇♀️🙇♀️🙇♀️
நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க பாடலின் முன்னிசை மிக அருமை
அருமையான குரல்
சிவாயநம
Om namashivaya வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க 🙏🙏🙏ஸ்ரீ மாணிக்கவாசகர் திருவடி சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏
சிவாயநம
உ
சிவாயநம
தன் கடன் அடியேனையும் தாங்குதல் என் கடன் பணி செய்து கிடப்பதே.
ஓம் சிவ சிவ ஓம்
sivagamiyin sabadam மிகவும் சுவாரஸ்யமான தமிழ் நாவல், இந்த கதையை நான் சுருக்கமாகவும் எளிமையாகவும் பதிவேற்றியுள்ளேன். தயவுசெய்து எனது சேனலை ஆதரிக்கவும் please please
Ayyavin vazhiyil thiruvasagam neriyil .... sivaaya nama
திருப்பள்ளியெழுச்சி - மணிவாசகர்
போற்றி ! என் வாழ்முதலாகிய பொருளே!
புலர்ந்தது; பூங்கழற்கு இணைதுணை மலர்கொண்டு
ஏற்றி, நின் திருமுகத்து எமக்கருள் மலரும்
எழில்நகை கொண்டு நின் திருவடி தொழுகோம்;
சேற்றிதழ்க் கமலங்கள் மலரும் தண்வயல் சூழ்
திருப்பெருந்துறை உறை சிவபெருமானே!
ஏற்றுயர் கொடியுடையாய் ! எனையுடையாய்!
எம்பெருமான் பள்ளியெழுந்தருளாயே! (1)
அருணண் இந்திரன் திசை அணுகினன்; இருள்போய்
அகன்றது; உதயம் நின் மலர்த்திரு முகத்தின்
கருணையின் சூரியன் எழ எழ, நயனக்
கடிமலர் மலர, மற்று அண்ணல் அங்கண்ணாம்
திரள்நிரை அறுபதம் முரல்வன; இவை ஓர்!
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே!
அருள் நிதி தர வரும் ஆனந்த மலையே!
அலைகடலே பள்ளி யெழுந்தருளாயே! (2)
கூவின பூங்குயில்; கூவின கோழி;
குருகுகள் இயம்பின; இயம்பின சங்கம் ;
ஓவின தாரகை ஒளி; ஒளி உதயத்து
ஓருப்படுகின்றது; விருப்பொடு நமக்குத்
தேவ நற்செறிகழல் தாளிணை காட்டாய்!
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே!
யாவரும் அறிவரியாய் ! எமக்கெளியாய்!
எம்பெருமான் பள்ளியெழுந்தருளாயே! (3)
இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால் ;
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால் ;
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால் ;
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால் ;
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால் ;
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே!
என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும்
எம்பெருமான் பள்ளியெழுந்தருளாயே! (4)
பூதங்கள் தோறும் நின்றாய் எனின், அல்லால்
போக்கிலன் வரவிலன்" என நினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
கேட்டறியோம் உனைக் கண்டறிவாரைச்
சீதங்கொள் வயல் திருப்பெருந்துறை மன்னா!
சிந்தனைக்கும் அரியாய் ! எங்கண் முன்வந்து
ஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே! (5)
பப்பற வீட்டிருந்து உணரும் நின் அடியார்
பந்தனை வந்தறுத்தார்; அவர் பலரும்
மைப்புறு கண்ணியர் மானுடத்து இயல்பின்
வணங்குகின்றார்; அணங்கின் மணவாளா!
செப்புறு கமலங் கண் மலரும் தண்வயல் சூழ்
திருப்பெருந் துறையுறை சிவபெருமானே!
இப்பிறப்பு அறுத்து எமை ஆண்டருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே! (6)
"அது பழச்சுவையென, அமுதென, அறிதற்கு
அரிதென, எளிதென", அமரும் அறியார்,
"இது அவன் திருவுரு; இவன் அவன்" எனவே;
எங்களை ஆண்டுகொண்டு இங்கெழுந்தருளும்
மதுவளர் பொழில் திருஉத்தர கோச
மங்கையுள்ளாய் ! திருப்பெருந்துறை மன்னா!
எது எமைப் பணிகொளுமாறு அது கேட்போம்;
எம்பெருமான்பள்ளி யெழுந்தருளாயே! (7)
முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய்;
மூவரும் அறிகிலர்; யாவர் மற்றறிவார்!
பந்தணை விரலியும் நீயும் நின்னடியார்
பழங்குடில் தொறும் எழுந்தருளிய பரனே!
செந்தழல் புரை திருமேனியுங் காட்டித்
திருப்பெருந் துறையுறை கோயிலும் காட்டி
அந்தணன் ஆவதும் காட்டி வந்தாண்டாய்;
ஆரமுதே பள்ளி யெழுந்தருளாயே! (8)
விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா
விழுப்பொருளே ! உன தொழுப்பு அடியோங்கள்
மண்ணகத்தே வந்து வாழச்செய்தானே!
வண் திருப்பெருந்துறையாய் ! வழியடியோம்
கண்ணகத்தே நின்று களிதரு தேனே!
கடலமுதே ! கரும்பே ! விரும்படியார்
எண்ணகத்தாய் ! உலகுக்கு உயிரானாய்!
எம்பெருமான்பள்ளி எழுந்தருளாயே! (9)
"புவனியில் போய்ப் பிறவாமையின் நாள்நாம்
போக்குகின்றோம் அவமே; இந்தப் பூமி
சிவன் உய்யக் கொள்கின்றவாறு" என்று நோக்கித்
திருப்பெருந் துறையுறைவாய் திருமாலாம்
அவன் விருப்பெய்தவும் மலரவன் ஆசைப்
படவும் நின் அலர்ந்த மெய்க்கருணையும் நீயும்
அவனியில் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்!
ஆரமுதே பள்ளி யெழுந்தருளாயே! (10)
திருச்சிற்றம்பலம்
Source: www.shaivam.org/siddhanta/thivempalli_t.htm
சிவாயநம
ஓம் சிவபெருமானே போற்றி thiruchirampalam
ஐயாவின் குரலில் பதிகங்கள் கேட்பது மனனம் செய்வதற்கு இலகுவாக உள்ளது
சிவாயநம
திருவாசகம் அருமை
சிவாயநம
சிவாயநம என் அப்பன் கருனைமாகடல்
சிவாயநம
அருமையான இத்திருவாசகக் கனியை உண்ண உதவிய தங்களுக்கு கோடானுகோடி நன்றிகள் ஐயா🙏🙏🙏
சிவாயநம
ஓம் நமச்சிவாய போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🌹🌹🌹🥭🥭🥭❤️❤️❤️
Om Arutperunjyothi Arutperunjyothi thaniperunkarunai Arutperunjyothi 🙏🙏❤️
அருமை அய்யா! மேலும் மேலும் பாடல்களை வேண்டுகிறேன்!!
🙏🙏🙏
The day begins with this song ......Shivaya Nama ......Your voices make a heavenly feel ...
சிவாயநம
Thiruvasagam
சிவாயநம
Qqqqqqqqqqqqqqqqqqqqqqqq
ஓம் நமச்சிவாய
சிவாயநம
Very different rythmn.. sure Lord will wake up very fast if recite like this. Nice version too.
Thank you very much
சிவாயநம
மிக சிறப்பு. மெயிசிலிர்க்க வைக்கிறது 🌹
சிவாயநம
அழகாய் பாட வேண்டியது. இப்படி பாடியிருக்கார். ஏன்?
ஐயா, பூபால ராகத்தில் உள்ளது enna நினைக்கிறன். அவரது சேவை இன்று இந்த உலகத்தை காக்க உதவுகிறது.
Nalla dhaan iruku❤
ஐயா! பணிகிறேன். இதுவரை கேட்டிராத ராகம். துள்ளி ஆடச் செய்கிறது. 74 வயதில் மிவும் உடம்பு சோர்ந்துள்ளநான் இறையருளால் இது கேட்கும் பேறு பேற்றேன். புத்துணர்வு பெற்றேன். சிவனருள் தண்கட்டு உண்டு நிறைய
சிவாயநம
சு 4bf
VA Siva
VA Siva VA
சிவசிவா!
Nice song ❤️❤️❤️❤️👍
சிவாயநம
சிவபெருமான் யாவர்க்கும் அருள்நிதி மழை போல் அளிக்கட்டும். சிவ சிவ.
சிவாயநம
திருவாசகம் எனும் தேன்.........நிஜமே....ஓம் நமசிவாய ..
சிவாயநம
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே............
சிவாயநம
🙏ஓம் நமச்சிவாய ஓம் சிவாய நமஹ🙏
சிவாயநம
உங்கள் குரலில் திருவாசகம் கேட்டு கொண்டே அவன் திருவடி சேர்ந்திட வேண்டும். உங்கள் குரலில் மெய்யெல்லாம் சிலிர்கிறது ஐயா..திருச்சிற்றம்பலம் ஐயா
சிவாயநம
உண்மை
♥️🌞
சிவாயநம
மிகவும் அருமை
சிவாயநம
ஓம் நம சிவாய தென் நாடு டையசிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
சிவாயநம
loving great voice so energetic the day begins immensely thank you very much dear aum my most loving sairam
🙏🙏🙏
thank you very much loving sairam
Divine voice.arumai.ayya sivaya namaga .Om thiruchitrambalam.
சிவாயநம
சிவ பெருமான் யாருக்கும் முக்தி அளிக்கட்டும்
சிவாயநம
You really great.. Siva siva
I haven't counted the number of times I pressed the replay button here! Too good!!
சிவாயநம
so cool BRO
உ
சிவாயநம
எல்லாம் சிவன் செயல் என்றுணர்.
இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை
சிவாயநம
சிவாயநமஓம்
ஓம் நமசிவாய,,,,,
சிவாயநம
Om namasivaya namaga Om 🌺🌺💖❤💚💞🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
சிவாயநம
ஓம் நமசிவாய. ஓம் நிரஞ்சனாய வித்மஹே. நிர பாசாய தீமஹி. தன்னோ சூக்ஷ்ம. ப்ரசோதயாத். எம்பெருமானை எவ்வளவு ஆனந்மாக துயில் எழுப்புகிறார் மாணிக்கவாசக சுவாமிகள். காணக்கோடி கண்கள் வேண்டும்
சிவாயநம
🙏
சிவாய நம ....
சிவ சிவ எண்கிலர் தீவினையாலர்
ஓம் நமசிவாய
Pachai Ammal 9kklolillkik
Hi friend call Mi 96771 397 call me my friends
Siva Siva Siva🙏🙏🙏🙏❤️❤️❤️
சிவாயநம
ஓம் நமச்சிவாய ஓம்நமசிவாய அருமை அருமை நன்றி அண்ணா
சிவாயநம
ஓம் நமசிவாய வாழ்க 🙏 நம்மை காக்கும் சிவன் நம்முள் சிவன் ஓம் நமசிவாய வாழ்க 🙏
சிவாயநம
மிகவும் அருமை.பணிகிறேன் ஐயா.
சிவாயநம
ஓம் நமசிவாய
சிவாயநம
ஓம் சிவாய நம
சிவாயநம
ஓம் நமச்சிவாயம் 🙏🙏🙏
சிவாயநம
ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
நமது புதிய பக்தி சேனல் பக்தி யுகம் அனைத்து நண்பர்கள் ஆதரவு தாருங்கள் நன்றி
தமிழ் அழகு + ஆட்கெண்ட பக்தி
சிவாயநம
சிவாயநம திருச்சிற்றம்பலம்🙏🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய
சிவாயநம
Dhamodharan ayya ungal voice arumaiyana voice ayya I love
சிவாயநம
Ammaiappan vazgha
சிவா சிவா ஓம் நமச்சிவாய அருமை அருமை உங்கள் குரலுக்கு நான் எப்போதும் அடிமை ஐயா நன்றி ஐயா
சிவாயநம
ஆத்தாளை எங்கள் அபிராமவல்லியை அண்டம் எல்லாம்
பூத்தாளை மாதுளம் பூ நிறத்தாளை புவி அடங்கக்
காத்தாளை ஐங்கணைப் பாசாங்குசமும் கரும்புவில்லும் அங்கை
சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கும் இல்லையே..!
சிவாயநம
நமசிவாய வாழ்க
🙏🙏🙏
சிவாயநம
ஓம்நமசிவாய .சிவசிவ. குருவே. உங்கள்.திருவடிபாதம்.அடியேன்.வணங்குகிறேன்
சிவாயநம
ஓம் நமசிவாய
சிவாயநம
ஓம் நமசிவாய நமக ஓம் 💚💜🌺🙏🏻🙏🏻🙏🏻
சிவாயநம
வேதகிரீஸ்வரர் அருளால் உடல் நலம் நீள் ஆயுள் பெற்று வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்
ஓம் நமசிவாய
Thiruvasagam ketkum pothey uyir piriya vendum ayya🙏
Siva Siva
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
திருச்சிற்றம்பலம் ஐயா🙏
சிவாயநம
சிவா தாமேதரன்ஐயா பாடல் திருவாசகம் 🔥🔥🔥🔥🔥🔥🙏🙏🙏😇
சிவாயநம
Verinice
🙏🙏🙏⚘️
சிவாயநம
Arumai
Om Namah shivaya 🙏🙏🙏
சிவ ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய சிவாய நம ஓம் நமசிவாய ஓம் நமசிவாய வாழ்க சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ 🎉🎉🎉🎉🎉
Ohm namashivaya sivayanama thiruchitrambalam ohm namashivaya sivayanama thiruchitrambalam ohm namashivaya sivayanama thiruchitrambalam ohm namashivaya sivayanama thiruchitrambalam ohm namashivaya sivayanama thiruchitrambalam ohm namashivaya sivayanama thiruchitrambalam ohm namashivaya sivayanama thiruchitrambalam ohm namashivaya sivayanama thiruchitrambalam
Sivayanama appa 🙏🙏🙏🙏🙏
சிவாயநம
Beautiful song! Thank You, Lord Shiva and Mother Parvathi, for bringing me to the path of Sanathana Dharma!!
சிவாயநம
அருமை..தாமோதரன் ஐயா குரலும்..இசையும் அருமை..நன்றி பக்திTv...ஓம் நமசிவாய..
சிவாயநம
சிவா ய நம 🙏🙏
சிவாயநம
Thiruchitrambalam🙏
சிவாயநம
சிவாயநம
திருவடிகள் வணங்குகிறோம் சாமி
சிவாயநம
சிவா .. திருச்சிற்றம்பலம் !
சிவாயநம
Om namaha shivaya
. முதல்முறை கேட்பவரும் புரியும்படி தெளிவாய் இனிய குரலில் பாடியது மிகவும் சிறப்பு ... நமச்சிவாய வாழ்க...
திருச்சிற்றம்பலம்
சிவாயநம
Siva Siva👏
சிவாயநம
சிவ சிவ 🙏🙏🙏
சிவாயநம
𝓢𝓲𝓿𝓪𝔂𝓪𝓷𝓪𝓶𝓪🙏🙏🙏🙏
சிவாயநம
Om Namah shivaya Om 🙏🏻 🦚 🙇🏼♀️.
🙏🏻🌻🌹💮💐🪴🦜🍇🍑🍈🍀🦣🙇🏼♂️.
சிவாயநம
🎉🎉❤❤❤❤😊😊😊 😊😊
🙏
சிவாயநம
Yen siva peruman mayai AGATRUVAYAGAAA
சிவாயநம
Om NamaSivaya Nathan, samy I want 💿 please 🙏
சிவாயநம
மீண்டும் மீண்டும் கேட்க தோன்றுகிறது இந்த பாடல் பாடிய ஐயாவிற்கு நன்றி. ஓம் நமச்சிவாய
சிவாயநம
௰௰௰ஞ௰௰௰௰ஞஞ
ஓம் நமசிவாயா போற்றி
சிவாயநம
சிவாயநம
சிவாயநம
அருமை ஐயா
சிவாயநம
சிவ சிவ
சிவாயநம
மாதேஷ் G கிட்டம்பட்டி
சிவ சிவ சிவ சிவ ஓம்நமசிவய
On namasivaya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சிவாயநம
ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் சிவாயநம 🔥🔱🙏🏽❤❤❤
சிவத்தொண்டு🎉
சிவாயநம
Anbesivam. Muttoruthal ayutha nigazchi eppodhu
நிகழ்ச்சிக்கான தேதி முடிவானதும் அறிவிக்கிறோம்
சிவாயநம