முதுமை,தொடர் தோல்வியால் தோன்றிய மன அழுத்தம், விரக்தி, தன் சாதியனராலேயே தன் மகனும் மகளும் தோற்கடிக்கப்பட்ட மை, தன்னுடைய சமூக நீதி காவலர் நிலையை மற்றவர்கள் ஏற்றுக் கொள்ளாமை, அரசியல் களத்தில் இருந்து அகற்றப்பட்டு விடுவோமோ என்ற பயம்
புரியாமல் இல்லங்க அவர் வாயால் இதை சொல்லி விட்டால் கிடைத்து கொண்டு இருக்கும் கொஞ்சம் ஓட்டும் கிடைக்காது என்பது முழுமையாக அறிந்துதான் இப்படி உண்மையை மறைத்து சாதி வெறியை தூண்டி கொண்டு இருக்கிறார் பாவம் அந்த சாதி இளைஞர்கள்தான்.
தளபதி ஸ்டாலின் Doctor ராமதாஸ் தனது தந்தை காலத்து,தந்தையுடன் அரசியல் செய்தவர் என்ற தனிப்பட்ட மரியாதை வைத்திருந்தார் ஆனால் Doctor ராமதாஸ் தனது மரியாதையை தானே கெடுத்துக்கொள்கிறார்.
நான் திமுக காரன் கிடையாது. ஆனால்திமுக வென்றால்..பாமக. பாஜக. நதக. விற்கு எரிகிறது என்றால் அதை மீண்டும் மீண்டும் செய்வோம் அடுத்த தேர்தலிலும் திமுகவிற்கு தான் வாக்களிபோம்
கலைஞரின் வளர்ப்பு ஸ்டாலின் ... இவர்களுக்கு நாம் எதிர்வினை ஆக்காமல் இருந்தாலே அது அவர்களுக்கு அவமானம். இவர்களுக்கு ஸ்டாலின் பதில் சொல்லும் அளவிற்கு இவர்கள் பெரிய அமைப்பு கிடையாது - சிவாஜி கிருஷ்ண மூர்த்தியே போதும்...
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதலமைச்சரை எங்க வரையறை என்றும் எவ்வளவு கேவலமாக விமர்சனம் செய்வது யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாத செயல். அரசியல்வாதிகள் இதுபோன்ற பேச்சைக் கேட்டுக்கொண்டு எப்படி கடந்து போகிறார்களோ தெரியவில்லை
ஆரம்ப கால. பா ம க. வுக்கு வளர. வழி. கொடுத்ததுகூட. கலைஞர்தான். அது. இல்லையெனில். பா ம க. காலி. அதன் பிறகு. பழனிபாவா. ராமதாசை. அதி வேக வளர்ச்சிக்குகொண்டுவந்தது. பின்தங்கிய மக்களின். சமூக நலனுக்காக. இரு. தலைவர்களையும். மறந்து. சுயநலவாதி. ஆகி. சுன்னம்பா. போவிட்டார். ராமதாசு.
அடுத்த பொது தேர்தலில் மாம்பழம் சின்னம் ஒதுக்கப்படாது காரணம் கட்சி அங்கிகாரம் இல்லை அது தான் அவர்களுக்கு எரிச்சல் இனிமேல் மாங்கா மடையன் என்றும் கூற முடியாது
மறைந்த முன்னாள் முதல்வர் அம்மா அவர்கள் கொடுத்த பாராட்டுகள் ,மாதிரி ,முதல்வர் திரு ஸ்டாலின் அவர்கள் கொடுக்க மாட்டார் என்ற பூர்ண நம்பிக்கை. கொண்டுள்ளார் மருத்துவர் .
அரசியலில் அனைத்து தரப்பினரையும் யார் அரவணைத்து போகிறார்களோ அவர்கள் தான் இங்கே அரசியல் செய்ய முடியும் அதை விட்டு வன்முறை சாதிக் கலவரம் கொண்டு யாரும் இங்கே மக்கள் இடம் இருந்து வெளியே போக வேண்டியதாக இருக்கும் !
முதல்வர் இன்னும் பொறுமை காக்க வேண்டும்! ! இதே ஜெயாவாக இருந்தால் சின்ன **** & பெரிய **** இருக்குமிடமே வேறு!! ஆனால் கலைஞரல்ல - முதல்வர் ஸ்டாலின் இன்று!! இவரின் பொறுமையே இவர்க்கு பலம்!! காரணம் தான் தலைவராய் தெரிவு செய்ய காத்திருந்ததைப் போல பொறுமை காத்ததைப் போல இன்னும் தேமுதிக, பாமக கடைந்து தேய காலம் அருகில் உள்ளது
We agree with Shyam sir selfishness is the main ultimate reason for Ramadas his son ANbumani and Premalatha they will never get success in their dreams
பத்தாயிரம் பேர் கூட இல்லாத நீ எங்களை ஆளுகிறாயா என்கிறார் தன் பேரன் திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுக்க கோபாலபுரத்தில் அந்த பத்தாயிரம் பேரின் பிரதிநிதியை சந்தித்து 35.சீட் பிச்சை வாங்கி வந்தாயே அப்போது அவமானமில்லையா அம்பேத்கர் பெரியாருக்கு பிறகு சமுக நீதியை கட்டி காப்பவர் கலைஞர் தான் என்று நீயும் உன் மகனும் மஞ்சள் சட்டை அணிந்து கொண்டு கலைஞருக்கு மஞ்சால்வை போர்த்தி செங்கோல் கொடுத்து வானாளவா புகழ்ந்தது அந்த பத்தாயிரம் பேர் கொண்ட சமுதாய தலைவரை சந்தித்த போது அவமானமில்லையா பச்சோந்தி அரசியல் செய்து வன்னிய இளைஞர்களை தவறான பாதைக்கு அழைத்து செல்லும் ராமதாஸை அடுத்த சட்டமன்ற தேர்தலில் ஓட விடுவார்கள் மக்கள்.
பத்தாயிரம் பேர் கூட இல்லாத நீ எங்களை ஆளுகிறாயா என்கிறார்....உங்கள் ஒட்டு வங்கி உங்க வன்னியா் குருப்பில் 2 சதம் தான் இருக்கும்மற்ற வன்னியா் எ்ல்லாம் ்எல்லா கட்சியிலும் இருக்காங்க சாா் விஜயகாந் போல் எம்ஜி ஆா் போல் மக்களுக்க சோறு பொட்டிருந்தாலாவது உங்களுக்கு ஒட்டு போடுவாங்க நீங்க தான் வெளியில வாசலோட அனுப்பிடுாிங்களே அப் ப எப்படி உங்களுக்கு உங்க சாதிகாரங்க ஒட்டு போடுவாங்க உங்க சா்தியே வேனாம்னுதானே நிறைய போா் கலப்பு மணம் பண்ளியிருக்காங்க
ஸ்டாலின் பொறுமை அவருக்கே,,, பலவீனமா மாறும்,,, உடனே நடவடிக்கை தேவை,,, மன்மோகன் சிங் பிரதமர் ஆக உள்ள போது குஜராத் கலவரம் நடக்கும் போது அமித்ஷா,, மோடியை உள்ளே போட்டு நொங்கு எடுக்காம வேடிக்கை பார்த்தத்தின் விளைவு இன்றைக்கு காங்கிரஸ் அனுபவிக்குது
அன்று உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நிர்மலா சீதாராமனைப் பார்த்து உங்க அப்பன் வீட்டு பணமா என்று கேட்டதற்கு நாடே கொந்தளித்தது.ஆனால் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சமீபத்தில் தான் அரசியலில் இரங்கி இருக்கிறார் ஆனால் பழம் தின்று கொட்டை போட்ட ஐயா ராமதாஸ் அவர்கள் ஒரு முதல்வரைப் பார்த்து இப்படி பேசலாமா?
இந்த அம்மா மிகவும் மோசமான உடல்நிலையில் இருந்த திரு.விஜய்காந்தை தனக்கு பொதுசெயலாளர் பதவி வேண்டும் என்பதற்காக விஜய்காந்திற்கு சிரமத்தை தந்து பொதுகுழுவுக்கு கொண்டுவந்து அவர் முன் பதவியை ஏற்றுக்கொண்டாக நாடகமாடிய சில நாட்களிலேயேஅவர்தம் உயிரைவிட்டார். அவர் இறந்தநாள் அன்று இந்த நன்நாளில் என்று சொன்னவர் தானே நீங்கள். உங்களின் இந்த வன்மமான பேச்சுக்கு மக்கள் தண்டனை தருவார்கள் பணபொட்டி நாயகி அவர்களே நாஞ்சில் சம்பத் ஒரு முறை பிரேமா பற்றி சொன்னது... அவள் அரிப்பெடுத்து அலைகிறாள். நீ அடுத்தவர் வேட்டி ய ஏண்டி பாக்குற ,
Shyam sir, if you have please share that 5 promise of Ramdaas. It has to be circulated in social media. People (youngsters) particularly members of PMK should know his selfish politics.
Top most Challenges as on Today (for Tamil Nadu) : 1) Employment Creation 2) Water availability 3) Uninterrupted Power Supply 4) Neat and Clean Environment 5) Fundamental facilities for People to lead a Simple Life. 6) Tamizh DMK must focus on these areas during next 2 decades !!!!!!! It is possible !!!!!!!!
தராசு சியாம் அவர்களே ஐயா ராமதாஸ் அவர்கள் 2024 பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி விரும்பினார் அதிமுக கூட்டணியில் எம்பிக்கள் சில தொகுதிகளில் அதிமுக கூட்டணியால் கிடைக்கும் என்று கருதினார் 😂பாமக தலைவர் பாஜகவின் தமிழக தலைவரை 😅காப்பாற்ற😂 பாரதிய ஜனதா கூட்டணி 😂பாமக போனது 2014 விஜயகாந்த் ஓட்டு வங்கி சரிந்தது போல் 2024 தேர்தலில் பாமகவின் ஓட்டு வங்கி அதிமுக பக்கம் சென்று விட்டது 😅எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் 😂தான்😂 சாதி சார்பற்ற தலைவர்சாதி சார்பற்றஅரசியல் தான் வன்னியர் களுக்கு எதிர்காலத்தில் நல்லதாக இருக்கும்என்று கருதிய வன்னிய மக்கள்அதிமுக பக்கம் போய் விட்டார்கள் இன்று பெரியவர் ராமதாஸ் அவர்கள் பாமக வாக்கு வங்கி இழந்ததை செய்வதறியாமல் திகைத்துப் போய் நிற்கிறார் 😂பாட்டாளி மக்கள் கட்சி ஒன்பது பாராளுமன்ற தொகுதிகளில் கிட்டத்தட்ட காணாமல் போய்விட்டது 😅அதை ஜீரணித்துக் கொள்ள முடியாமல் முதல்வர்😅 ஸ்டாலின் அவர்களை விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார் 😅😅
உண்மையான மற்றும் ஆழமான கருத்து. ஸ்டாலின் மிகவும் பெருந்தன்மை யாக நடக்கின்றார்.
இருவருக்கும் மனநிலை சரியில்லாத நிலையில் இருக்கும் போல் உள்ளது எதற்க்கும் கவனமாக செக் பண்ணவும் டாக்டர் ரொம்ப ரொம்ப முக்கிய கவனம் தேவை
ராமதாஸ் ஒரு தற்குறி தலைவரு ஷியாம் அண்ணன் கருத்து அருமை 👏👏👏🙏
Nee than thargiri dr Ayya Engal Kula Deivam 30 Andu kala porattam vettiyaga pesathirkal
❤ எனது அரசியல் ஆசான் திரு - தராசுஷ் யாம் அவர்களுக்கு எனது இனிய நல்வாழ் களுடன்❤❤❤
அரசியல் தலைவரின்பேச்சாகஇல்லை.காட்டான் பேச்சாகஇருக்கிறது.மிக மிகமட்டமான கையாளாகதவன் பேச்சு.
**💕💕💕💕தம்பி அஜீஸ் மற்றும் ஷியாம் சார் இருவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் 💕💕💕💕**
**💕💕💕தேதிமுக கட்சி இனிவரும் தேர்தலில் காலியாகி சல்லடை போட்டு தேடும் நிலைக்கு போய் விடும் பிறகு இரண்டு ஓட்டு மட்டுமே உள்ள கட்சியாக மாறி விடும்💕💕💕**
😢 தோல்வி வெறுப்பு இயலாமை காரணமாக தரமற்றவர்களின் தரமற்ற பேச்சு அருவருக்கத்தக்கது 😢
Jadhi veriyan DMK vai vaitthu kollaiaditthu kodeesvaran anan ramodoss.bondamoney kirukkan um DMK vai vaitthu kollaiyo kollai aditthan.bjp ivani kaithu seiyamal iruppatharkku keduketta kilattu nariyum,kirukkan ,payitthiyam bondamoneyum arasiyal anadaiyaki vittangal.
18:46 18:46 18:46 18:46 18:46 18:46 18:47 18:47 18:47 18:47 18:47
@@tjeyaraj1699.
முதுமை,தொடர் தோல்வியால் தோன்றிய மன அழுத்தம், விரக்தி, தன் சாதியனராலேயே தன் மகனும் மகளும் தோற்கடிக்கப்பட்ட மை, தன்னுடைய சமூக நீதி காவலர் நிலையை மற்றவர்கள் ஏற்றுக் கொள்ளாமை, அரசியல் களத்தில் இருந்து அகற்றப்பட்டு விடுவோமோ என்ற பயம்
மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20% ஒதுக்கியவர் கலைஞர்.3% உள் ஒதுக்கீடு அருந்ததியருக்கு ஒதுக்கியவர் கலைஞர்.
அருமையான விளக்கம் நன்றி சார்
மாம்பழம் அழுகி விட்டது இனிவிற்க இயாலாதே என்ற கோபம்
ஏன்டா திராவிட கட்சி நீக்கிரோக்களே !! எவ்ளோ நாளுதான் இப்படியே பொய் சொல்லி காலம் தள்ளவீங்க ?? உங்க நாக்கு புழுத்து போவாதா ???
**💕💕ராமதாஸ் தான் மோடியின் மிகச் சிறந்த நண்பர் ஒன்றிய அரசோடு பேசி சாதிவாரி கணக்கெடுத்தால் தான் இட ஒதுக்கீடு கொடுக்க இயலும் புரியாத மருத்துவர் 💕💕**
புரியாமல் இல்லங்க அவர் வாயால் இதை சொல்லி விட்டால் கிடைத்து கொண்டு இருக்கும் கொஞ்சம் ஓட்டும் கிடைக்காது என்பது முழுமையாக அறிந்துதான் இப்படி உண்மையை மறைத்து சாதி வெறியை தூண்டி கொண்டு இருக்கிறார் பாவம் அந்த சாதி இளைஞர்கள்தான்.
தளபதி ஸ்டாலின் Doctor ராமதாஸ் தனது தந்தை காலத்து,தந்தையுடன் அரசியல் செய்தவர் என்ற தனிப்பட்ட மரியாதை வைத்திருந்தார் ஆனால் Doctor ராமதாஸ் தனது மரியாதையை தானே கெடுத்துக்கொள்கிறார்.
அய்யா ஷியாம் அவர்கள் வழங்கியா தெளிவான விளக்கத்திற்கு நன்றி
நான் திமுக காரன் கிடையாது. ஆனால்திமுக வென்றால்..பாமக. பாஜக. நதக. விற்கு எரிகிறது என்றால் அதை மீண்டும் மீண்டும் செய்வோம் அடுத்த தேர்தலிலும் திமுகவிற்கு தான் வாக்களிபோம்
கலைஞரின் வளர்ப்பு ஸ்டாலின் ... இவர்களுக்கு நாம் எதிர்வினை ஆக்காமல் இருந்தாலே அது அவர்களுக்கு அவமானம். இவர்களுக்கு ஸ்டாலின் பதில் சொல்லும் அளவிற்கு இவர்கள் பெரிய அமைப்பு கிடையாது - சிவாஜி கிருஷ்ண மூர்த்தியே போதும்...
**💘💘💘💘ராமதாஸுக்கு அண்டம் கிடுகிடுக்கிறதாம் 87 வயதில் மனிதன் பேசும் பேச்சா இது வயதிற்கு ஏற்ப பேசவேண்டும் 💘💘💘💘**
வயசானது கை கால் ஆன நரம்புகாடெல்லாம் அதைத்தான் கிடுகிடுன்னு
தோல்வியின், விரத்தியில் கிழவன் உறுகிறார்
கேடுகெட்ட நன்றியும் கெட்ட பாமக அப்பனும் மகனும்...😮
இவனுக எப்படி சமூக பாதுகாப்பு பற்றி நம்ப முடியும்..😮
முதல்வர் ஸ்டாலின் அமைதியாகவும், சட்டத்தின்படியும் ஆட்சிசெய்கிறார். திமுகவினர் பொறுமை மெய்சிலிர்க்க வைக்கிறது. ஆனால் எல்லைமீராமல் எதிரிகள் நடந்துகொண்டாள் நல்லது.
YES WARNNING TO SEEMAN, SATTAI ,ANNAMALAI
@@ilanchekar5912 yes both three nos are worst fellow to politics.Staline is genuine person.He respect to all leaders ,ignore enyme attacks himself.
சாகும் தறுவாயில் தறுதலை போல பேசி தகுதி இழந்த....
மிகச்சிறப்பான கருத்துக்கள்.
நல்ல நேர்காணல். நன்றி.
இனிமேல் வாழ்வில் லைஎன்றவிரக்தியில்ராமதாசுபிரேமலதாபோன்றோர்உலறுகிறார்கள்
**💕💕மருத்துவர்களான ராமதாஸ் மற்றும் அன்புமணி இருவருக்கும் மனநலம் பாதிக்கப்பட்டு உள்ளது நல்ல மனநல மருத்துவரிடம் சிகிச்சை எடுப்பது நல்லது 💕💕**
முதல்வர் இவர்களையெல்லாம் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை ,ராமதாஸ், பிரேமலதா ,சீமான் போன்ற மூன்றாம் தர மனிதர்கள் அவருக்கான எதிரியாக ஏற்றுக்கொள்ளவில்லை
எடப்பாடியும் கூடத்தானே?
ஆமாம்.
@@manudan3601 கண்டிப்பாக ,பதிவிடாதற்க்கு வருத்தம்
@@sababathisababathi2626 மிகச் சரி!!
சரியாகச் சொன்னீர்!
ஷ்யாம் அண்ணா உங்களுக்கு வாழ்த்துக்கள்
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதலமைச்சரை எங்க வரையறை என்றும் எவ்வளவு கேவலமாக விமர்சனம் செய்வது யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாத செயல். அரசியல்வாதிகள் இதுபோன்ற பேச்சைக் கேட்டுக்கொண்டு எப்படி கடந்து போகிறார்களோ தெரியவில்லை
புள்ளிவிபரங்களோடு பேசும் ஐயா ஷியாம் அவர்களின் பேச்சைக்கேட்டுக்கொண்டேயிருக்கலாம்.
ஆரம்ப கால. பா ம க. வுக்கு வளர. வழி. கொடுத்ததுகூட. கலைஞர்தான். அது. இல்லையெனில். பா ம க. காலி. அதன் பிறகு. பழனிபாவா. ராமதாசை. அதி வேக வளர்ச்சிக்குகொண்டுவந்தது. பின்தங்கிய மக்களின். சமூக நலனுக்காக. இரு. தலைவர்களையும். மறந்து. சுயநலவாதி. ஆகி. சுன்னம்பா. போவிட்டார். ராமதாசு.
அது தான் கலைஞர் செய்த மாபெரும் தவறு.
🌹🌹🌹👌🏻👌🏻வணக்கம் ஷ்யாம் சார் வாழ்க வளமுடன்👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
**💕💕💕❤ராமதாஸ் வயதுக்கு ஏற்ப பேசாமல் மக்கள் அருவருக்கும் வகையில் பேசிவருவது வருங்கால பாமகவிற்கு நல்லதல்ல அருவருக்கும் கட்சியாக மாறிப்போகும் 💕💕💕❤**
தரமற்ற பேச்சு தலைவனுக்கு அழகல்ல
அருமை
அகழ்வாரைத் தாங்கும்
நிலம்போல தம்மை
இகழ்வாரை பொறுத்தல் தலை.
மாண்புமிகு முதல்வரின்
பொறுமை கலைஞரையே
மிஞ்சியது.நூறாண்டு
காலம் நீடூழி வாழ்க வென்று நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
அன்பு மணி ஒன்றிய த்தில் அமைச்சர் ஆனதே
கலைஞ்சரின் தயவால்.
நன்றி கெட்டவனுங்க 😮😮
🎉சுகாதார.அமைச்சர்
நல்ல நிலையில் இருப்பவர்களை பார்த்தால் நாம ஒன்றுக்கும்லாயக்கில்லையேஎன்றுஆத்திரம்என்னசெய்வது
பிஜேபி ஐ மக்கள் இனி நம்புவது கடினம்
எப்போது தான் நம்பிக்கை இருந்தது
@sampathkumarbs❤7605
கிழட்டு மாங்காய் ஒரு செத்த..பாம்பு
கிறுக்குப் பையன் மாதிரி அரசியல்வாதிகள் பேசுவது அசிங்கமானது. 😂
**💕💕💕❤💕💕நச்சு மாம்பழம் உடலுக்கும் மனதிற்கும் கேடானது 💕💕💕❤💕💕**
அடுத்த பொது தேர்தலில் மாம்பழம் சின்னம் ஒதுக்கப்படாது காரணம் கட்சி அங்கிகாரம் இல்லை அது தான் அவர்களுக்கு எரிச்சல் இனிமேல் மாங்கா மடையன் என்றும் கூற முடியாது
ராமதாஸ் கீழ்பாக்கத்தில் குடியேறினால் நல்லது. முற்றிவிட்டது
அருமையான பகிர்வு.
சிறப்பு 🌹👌
அருமையான மற்றும் தரமான பதிவு. வாழ்த்துக்கள் சார். ❤❤❤
ஐயா ராமதாஸ் ஐயோ ராமதாஸ் ஆகி விட்டார்.
87 வயதிலும் ராமதாஸின் ஜாதி வெறி குறையவில்லை. பிரேமலதாவிடம் ஆணவம், அகம்பாவம் உச்சத்தில் உள்ளது. அகம்பாவம்
மறைந்த முன்னாள் முதல்வர் அம்மா அவர்கள் கொடுத்த பாராட்டுகள் ,மாதிரி ,முதல்வர் திரு ஸ்டாலின் அவர்கள் கொடுக்க மாட்டார் என்ற பூர்ண நம்பிக்கை. கொண்டுள்ளார் மருத்துவர் .
அதாவது உள்ளே தள்ளி நொக்குனும்னு சொல்ல வர்றீங்க, நாகரிகமா?
Excellent,well done sir. You explained everything in detail. Congratulations sir.
அருமையான கருத்துக்கள் வாழ்த்துக்கள் சார் 👋🙏
தோற்றவர்கள் எல்லாம் ஆலோசனை செய்து ஒன்றாக சோல் போர் நடத்துக்கிறார்கள் திட்ட படி செயல் படுகிறார்கள்
YES, EVERYTHINK IS PLAN NARRATED BY ANNAMALAI. HE WILL GET GREAT PUNISHMENT.
சங்கி கள் சகவாசம் அப்படி பேசத் தோன்றும்
அரசியலில் அனைத்து தரப்பினரையும் யார் அரவணைத்து போகிறார்களோ அவர்கள் தான் இங்கே அரசியல் செய்ய முடியும் அதை விட்டு வன்முறை சாதிக் கலவரம் கொண்டு யாரும் இங்கே மக்கள் இடம் இருந்து வெளியே போக வேண்டியதாக இருக்கும் !
Shyam sir is a great journalist of all times. Amazing knowledge and great explanation.
முதல்வர் இன்னும் பொறுமை காக்க வேண்டும்! ! இதே ஜெயாவாக இருந்தால் சின்ன **** & பெரிய **** இருக்குமிடமே வேறு!! ஆனால் கலைஞரல்ல - முதல்வர் ஸ்டாலின் இன்று!! இவரின் பொறுமையே இவர்க்கு பலம்!! காரணம் தான் தலைவராய் தெரிவு செய்ய காத்திருந்ததைப் போல பொறுமை காத்ததைப் போல இன்னும் தேமுதிக, பாமக கடைந்து தேய காலம் அருகில் உள்ளது
நீங்க ரொம்ப பொறுமையான மனுஷனா தெரியுது. ஓ. கே.
STALINE IS GREAT .WE GET GOOD LEADER. WE MUST SUPPORT HIM. HIS SERVICE NEED TO TAMIL NADU.
ரொம்ப பொறுமையா இருப்பது கோழை தான்,,, தொடர்ந்து நம்மை பார்த்து குலைக்கும் நாய்களை தடி கொண்டு அடித்து வீழ்த்த வேண்டும்,, இல்லாட்டி நாய் கடிக்கும்
👏👏👏👌👌👌👍👍👍
Super 👍
பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு... தலைவர் தளபதி கன் அசைத்தால் தாங்காது
வாழ்த்துக்கள் சார்
Dr. ஒரு அரசியல்வாதி அல்ல அரசியல்வியாதி
திமுக வேண்டாம் என்று முடிவு செய்து வேரு நபரை தேர்வு செய்யலாம் என்றால் சீமான், அண்ணாமலை, அன்புமணி,பிரேமலதா இவர்களின் செயல்பாடு மிக மோசமானதா இருக்கு
Our honourable chief minister Muthuvel Karunanidhi Stalin is iconic leader of tamilnadu.
❤❤❤
திகார் ஜெயில் பயம்தான்
ஜியம் நேர்மையானவர்
Sir u r political legend
They never served the people, including Vanniars.
Nanri 🙏 jihyam sir unmidan
உண்மையை ஐயா
🎉🎉🎉🎉🎉❤❤❤❤
சூப்பரா சொன்னிங்க ஐயா அவர்கள்
We agree with Shyam sir selfishness is the main ultimate reason for Ramadas his son ANbumani and Premalatha they will never get success in their dreams
Clear speech sir❤
பத்தாயிரம் பேர் கூட இல்லாத நீ எங்களை ஆளுகிறாயா என்கிறார் தன் பேரன் திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுக்க கோபாலபுரத்தில் அந்த பத்தாயிரம் பேரின் பிரதிநிதியை சந்தித்து 35.சீட் பிச்சை வாங்கி வந்தாயே அப்போது அவமானமில்லையா அம்பேத்கர் பெரியாருக்கு பிறகு சமுக நீதியை கட்டி காப்பவர் கலைஞர் தான் என்று நீயும் உன் மகனும் மஞ்சள் சட்டை அணிந்து கொண்டு கலைஞருக்கு மஞ்சால்வை போர்த்தி செங்கோல் கொடுத்து வானாளவா புகழ்ந்தது அந்த பத்தாயிரம் பேர் கொண்ட சமுதாய தலைவரை சந்தித்த போது அவமானமில்லையா பச்சோந்தி அரசியல் செய்து வன்னிய இளைஞர்களை தவறான பாதைக்கு அழைத்து செல்லும் ராமதாஸை அடுத்த சட்டமன்ற தேர்தலில் ஓட விடுவார்கள் மக்கள்.
Manga madayanai patri mika arumaiyaka naakkai pidunkura mathiri sonneerkal.
சொரணை இல்லா ஜென்மங்கள்
பத்தாயிரம் பேர் கூட இல்லாத நீ எங்களை ஆளுகிறாயா என்கிறார்....உங்கள் ஒட்டு வங்கி உங்க வன்னியா் குருப்பில் 2 சதம் தான் இருக்கும்மற்ற வன்னியா் எ்ல்லாம் ்எல்லா கட்சியிலும் இருக்காங்க சாா் விஜயகாந் போல் எம்ஜி ஆா் போல் மக்களுக்க சோறு பொட்டிருந்தாலாவது உங்களுக்கு ஒட்டு போடுவாங்க நீங்க தான் வெளியில வாசலோட அனுப்பிடுாிங்களே அப் ப எப்படி உங்களுக்கு உங்க சாதிகாரங்க ஒட்டு போடுவாங்க உங்க சா்தியே வேனாம்னுதானே நிறைய போா் கலப்பு மணம் பண்ளியிருக்காங்க
நன்றி சியாம் சார் நல்ல விளக்கம்.❤❤
வணக்கம் ஸ்ஷாம் சார்
தோல்வியைதாங்கிக்கொள்ளும்மனப்பக்குவம்ராம்தாஸ்க்குஇல்லை
Sir நீங்க pmk கு வாக்கு வங்கி இருக்கு. என்று சொல்ல கூடாது.இருந்தது என்று சொல்ல வேண்டும்
ஏன்சார் இந்ததற்குரிய புடிச்சி செயில்ல அடைக்கல...
ஸ்டாலின் பொறுமை அவருக்கே,,, பலவீனமா மாறும்,,, உடனே நடவடிக்கை தேவை,,, மன்மோகன் சிங் பிரதமர் ஆக உள்ள போது குஜராத் கலவரம் நடக்கும் போது அமித்ஷா,, மோடியை உள்ளே போட்டு நொங்கு எடுக்காம வேடிக்கை பார்த்தத்தின் விளைவு இன்றைக்கு காங்கிரஸ் அனுபவிக்குது
Let us Avoid Caste based Politics !!!!!
Let us Avoid Religion based Politics !!!!!
அன்று உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நிர்மலா சீதாராமனைப் பார்த்து உங்க அப்பன் வீட்டு பணமா என்று கேட்டதற்கு நாடே கொந்தளித்தது.ஆனால் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சமீபத்தில் தான் அரசியலில் இரங்கி இருக்கிறார் ஆனால் பழம் தின்று கொட்டை போட்ட ஐயா ராமதாஸ் அவர்கள் ஒரு முதல்வரைப் பார்த்து
இப்படி பேசலாமா?
ஓட்டு வங்கி 21/5 சதவீதத்திற்கு குறைவாக வந்து விட்டதால் விரக்தியில் கண்டபடி உளருகிறார்கள்
Shiyam.srsuperpeach
Super Sir 👍
rendu perum politics klose . cutting out .
#இனிய
#பிற்பகல்
#வணக்கம்
#நல்வாழ்த்துக்கள்
#உடன்பிறப்பே
#வாழ்கவளமுடன்.
வாய்ஸ் மிக மிக குறைவாக உள்ளது.இதை தயவு செய்து சரி செய்யவும்.
வாய்ஸ் இல்லாதவர்களை பற்றி பேசுவதால்
இந்த அம்மா மிகவும் மோசமான உடல்நிலையில் இருந்த திரு.விஜய்காந்தை தனக்கு பொதுசெயலாளர் பதவி வேண்டும் என்பதற்காக விஜய்காந்திற்கு சிரமத்தை தந்து பொதுகுழுவுக்கு கொண்டுவந்து அவர் முன் பதவியை ஏற்றுக்கொண்டாக நாடகமாடிய சில நாட்களிலேயேஅவர்தம் உயிரைவிட்டார். அவர் இறந்தநாள் அன்று இந்த நன்நாளில் என்று சொன்னவர் தானே நீங்கள். உங்களின் இந்த வன்மமான பேச்சுக்கு மக்கள் தண்டனை தருவார்கள் பணபொட்டி நாயகி அவர்களே
நாஞ்சில் சம்பத் ஒரு முறை பிரேமா பற்றி சொன்னது... அவள் அரிப்பெடுத்து அலைகிறாள். நீ அடுத்தவர் வேட்டி ய ஏண்டி பாக்குற ,
Shyam sir, if you have please share that 5 promise of Ramdaas. It has to be circulated in social media. People (youngsters) particularly members of PMK should know his selfish politics.
அழிகிய மாம்பழம் இனிமீண்டும் காய்க்காது அதன் ஆயுள் அவ்வளவுதான்😂😂😂
Stalin is man of tolerance. It is strong base for him to get success.
All reasonable thinkers, irrespective of caste, stand with Stalin.
அவரின் கேவலமான பேச்சு வன்னிய மக்களுக்கு அவமானம் அவமானம்
Lovely said
ரெண்டு பேரையும் ஜோடியா போட்டு படம் எடுத்தால் சூப்பர் டூப்பர் கலெக்சன்...
Top most Challenges as on Today (for Tamil Nadu) :
1) Employment Creation
2) Water availability
3) Uninterrupted Power Supply
4) Neat and Clean Environment
5) Fundamental facilities for People to lead a Simple Life.
6) Tamizh
DMK must focus on these areas during next 2 decades !!!!!!!
It is possible !!!!!!!!
We agree with all these comments given by several people belonging to all over Tamil Nadu
Konjam mariyatha vachchirukkum neutral voters intha mari sanndithanam rowdism pechcha rasikka mattarkal Vanniyar students ivaral entha valarachiyum perala.
Mr Stalin knows that it is wasteful exercise to reply to both, who are under highest degree of frustration.
வீரப்பாண்டியகட்டபொம்பன்.கூட.ஆந்திராதான்.
ஆமாம் கெட்டிபொம்முதான் இங்கு கட்டபொம்மனாக மருவியது.
1989 சட்ட மன்ற தே்தலில் தான் பா ம க முதன்முறை போட்டி இற்றது
பாமக ஆட்சி- வாய்ப்பு இல்லை ராஜா
தராசு சியாம் அவர்களே ஐயா ராமதாஸ் அவர்கள் 2024 பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி விரும்பினார் அதிமுக கூட்டணியில் எம்பிக்கள் சில தொகுதிகளில் அதிமுக கூட்டணியால் கிடைக்கும் என்று கருதினார் 😂பாமக தலைவர் பாஜகவின் தமிழக தலைவரை 😅காப்பாற்ற😂 பாரதிய ஜனதா கூட்டணி 😂பாமக போனது 2014 விஜயகாந்த் ஓட்டு வங்கி சரிந்தது போல் 2024 தேர்தலில் பாமகவின் ஓட்டு வங்கி அதிமுக பக்கம் சென்று விட்டது 😅எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் 😂தான்😂 சாதி சார்பற்ற தலைவர்சாதி சார்பற்றஅரசியல் தான் வன்னியர் களுக்கு எதிர்காலத்தில் நல்லதாக இருக்கும்என்று கருதிய வன்னிய மக்கள்அதிமுக பக்கம் போய் விட்டார்கள் இன்று பெரியவர் ராமதாஸ் அவர்கள் பாமக வாக்கு வங்கி இழந்ததை செய்வதறியாமல் திகைத்துப் போய் நிற்கிறார் 😂பாட்டாளி மக்கள் கட்சி ஒன்பது பாராளுமன்ற தொகுதிகளில் கிட்டத்தட்ட காணாமல் போய்விட்டது 😅அதை ஜீரணித்துக் கொள்ள முடியாமல் முதல்வர்😅 ஸ்டாலின் அவர்களை விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார் 😅😅