சமூகம் பழகு ! - Karu Palaniappan Latest speech
Вставка
- Опубліковано 6 січ 2023
- தமிழ்நாடு அரசு
பள்ளிக் கல்வித்துறை,
பொது நூலக இயக்ககம்
வழங்கும்,
சென்னை இலக்கியத் திருவிழா - 2023
சமூகம் பழகு ! என்ற தலைப்பில் கரு. பழனியப்பன் ஆற்றிய உரை
Karu Palaniappan speech
#KaruPalaniappan
Shruti.TV
Connect us -
Mail id : contact@shruti.tv
Twitter id : shrutitv
Website : www.shruti.tv
Follow us : shrutiwebtv
Tamil Cinema, Kollywood Updates, tamil cinema, tamil movies, tamil, tamil cinema (film genre), latest tamil movies, new tamil movies, tamil movie, cinema, tamil cinema troll, tamil cinema review, tamil new movies, tamil new movies online, latest tamil movie, tamil talkies.net, tamil cinema latest news, tamil cinema review latest, tamil new movies review - Розваги
புத்தகம் படிக்க எப்பவும் ஊக்கம் ஊட்டும் தோழர் க௫.பழனியப்பன் அவர்களுக்கு வாழ்த்துகள் பாராட்டுகள்
ஆசிரியர்களளுக்கும் அரசு ஊழியர்களுக்கும்
நடைமுறை படுத்தி
இணைந்து பொது அறிவு வளர்ச்சி பெற்று
தமிழ்நாடு தலைநிமிர்ந்து நிற்கும்
சிறந்த திட்டமாகவும் இருக்கும் நன்றி நன்றி
அரசின்காதுக்கு எட்டவைக்க வேண்டும் திரு. கரு. பழனியப்பன்
அவர்கள் திரு ஜே. ஜெயரன்ஜன் அவர்கள்
கவனத்திற்கும் கொண்டு செல்லுங்கள்
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
கரு பழனியப்பன் தமிழ் மொழியின் ஓவியன் ❤
Very well brought out, you deserve a role of game changer in troubled matters.
@12:40 அந்த புத்தகம் பழக்கத்த MP MLAக்களுக்கும் நீட்டிக்க வேண்டும்... அப்பொழுதுதான் சட்டமன்றத்திலும் பாராளுமன்றத்திலும் ஆக்கப்பூர்வமாக அமைதியாக விவாதிக்கும் முறை உருவாகும்.... அப்பொழுதுதான் பல மானுடநல சட்டங்கள் உருவாகும்.
Sir
Thank you for your knowledge enriched speech which is very relevant today.
சமூகமும்... ரௌத்திரமும் பழகு
Super idea.. teachers buying books
மான்குட்டி விளையாடும் இடத்தில் ஒரு அறிவிலி.
👌
27:00 அந்த system British council நுலகத்தில் உள்ளது
@42:30 👌👌👌
13:00 அருமையான திட்டம்
Udan pirappe.... Palaniyappaa
MR
பெண்களுக்கு சொத்தில் சம பங்கு என 19 89இல் சட்டம் இயற்றப்பட்டது தமிழ்நாட்டில் ஆனால் பாராளுமன்றத்தில் 2004 இல் சட்டம் இயற்றப்பட்டு விட்டது
1989 ,2004 எது முதலில்?
நிறைய பேசுங்க கரு.பழனியப்பன் அவர்களே ஏன் என்றால் தமிழர்கள் அதிகம் மறதியை கொண்டவர்கள்... அதனால்தான் பெரியார் எடுத்த எடுப்பிலேயே வெங்காயம் நான் சொல்றதை கேளு என்று ஆரம்பித்து திருத்தினார்....
,
Eppporulyaarrvaaikeetpinuum;apoprul
meiporul kaaanpadu arivu ☺
எட்டு வழி சாலை பத்தி இப்ப பேசுங்க அண்ண
athu nalla vai ithu naara vai bro
நிஜததில் "இலக்கியம் "எழுதும் எழுத்தாளர்கள் எத்தனை பேர்
தேடிப்பார் கிட்டும், தேடுதல் தொடர்ந்தால் எழுத்தாளர்கள் தோன்றுவார்கள்.
1. செந்தில் பாலாஜி சிறையில் இருக்கிறார் - திமுக ஊழல் அமைச்சர்
2. பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை, சட்டவிரோதமாக சொத்து குவிப்பு
3. மேலும் 5 ஊழல் திமுக அமைச்சர்கள் தானாக முன்வந்து வழக்கு
ஊழல் திமுக பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
Thool
கரு பழனியப்பன் ஐயா அவர்களே இந்த அரசு அகவிலைப்படி அள்ளித் தந்து தெளிச்சிட்டாலும் 😡
ஏதாவது பேசணும் என்பதற்காக பேசாதீங்க ஐயா