இலங்கை ஜெயராஜ் - Eppo Varumo... Maranam
Вставка
- Опубліковано 7 тра 2021
- / layamusicindia
/ agklayamusic
/ layamusicindia
www.layamusic.in
KamabavarithiIlangaiJeyaraj was born in Nalloor and completed his education in traditional gurukulam, graduated from the Yazh Hindu College, in Srilanka. In 1980, at the age of 23, he established AkilaIlangaiKambanKazhagam and in 1995, he initiated the Colombo KambanKazhagam. Kamabavarithi IlangaiJeyaraj conducts‘KambanVizha’, ‘IsaiVelvi’ and ‘NatakaVelvi’ every year respective to the three divisions of Tamil, ‘Iyal’, ‘Isai’, ‘Natakam’and contributes to the dissemination of the Language With his Thirukural discourses and classes on SaivaSiddhantha,‘’Kamabavarithi’’ is a devoted Tamilian who has dedicated his mind, body and soul to this beautifullanguage. Kambavarithi’ believes that the Tamil language flourishes and enshrines only on the combined efforts of an orator and a listener who enthusiastically appreciates the nuances of Tamil language.
/ layamusicindia
/ agklayamusic
/ layamusicindia
www.layamusic.in - Розваги
வாழ்க வளமுடன் எத்தனையோ மகான்களை கவனிக்காமல் விட்டு விட்டோம் நாம் வாழும் காலத்தில் வாழும் இந்த மகானை போற்றி பரப்பி பின்பற்ற வேண்டும். தமிழ் வாழ்க
உண்மைதான். எத்தனையோ மகான்களை மட்டுமல்ல அவர்கள் சொன்னதையும் கடைப்பிடிக்காமல் விட்டுவிட்டோம்.
அந்த வரிசையில் வடலூர் வள்ளலார் அவர்களும் ஒரு மகான்.
மரணத்தைத் தடுத்திடலாம் என்றும், மரணமிலாப் பெருவாழ்வு வாழ்ந்திடலாம் என்றும் கூவினார்.
யாரும் கேட்கவில்லை.
அதன் விளைவு மக்கள் மரணத்தைத் தழுவுகிறார்கள்.
ஐயாவின் மலர் பாதங்கள் தொட்டு வணங்குகிறேன்.
நீங்கள் கூறுவதை சில தருணங்களில் நான் அனுபவித்தவன் ஐயா. உறங்குதல் போலும் சாக்காடு, என்ற குறள் தான் நினைவுக்கு வருகிறது. என் வயது 57. சில முறைகள் மரணத்தை ருசித்தவன். இதனாலேயே இறைவனிடம் எப்போதுமே நடமாடிக்கொண்டே இருக்கும் போதே இறப்பை விரும்புகிறேன்.
கர்மா, பக்தி ,முடிந்து தற்போது தங்களை ஞானம் எட்டி பார்த்துள்ளது தங்கள் தற்போதைய பேச்சுகள் காட்டுகிறது ஐயா
உங்கள் பாதம் பணிந்து வணங்குகிறேன் ஜயா 🙏
நன்றி அய்யா அடக்கத்தின்அடையாளம் தாங்கள் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
அய்யா வணக்கம். நான் உங்கள் ரசிகன், தற்போது இலங்கை நிலை பார்க்க,, கேட்க மிக வேதனை தருகிறது, ஆகையால் தமிழன், சிங்களன், என்ற வேறுபாடு இல்லாமல் நீங்கள் உதவி செய்யுமாறு மிக தாழ்மையுடன் தங்களிடம் கோரிக்கை வைக்கின்றேன். உதவியை ஜெயராஜ் என்பவரை மறைத்து செய்தால் மிகவும் மகிழ்வேன். நன்றி!
தமிழுக்கு பெருமை சேர்க்கும் தங்களை வணங்கி
இனிய காலை வணக்கம்
வாழ்க வளமுடனும் , நலமுடனும்
இவரது தொலைபேசி எண் இருந்தால் எனக்கு அனுப்புங்கள்
தெய்வீக சிறப்பு.நமஸ்காரங்கள்.
உங்கள் பாதம் பணிகிறேன் அய்யா 🙏🙏🙏🙏🙏
தங்களது பரமரசிகை நான். தங்கள் சத்திய மான நல்ல உள்ளத்துக்கு ஏற்றதாக இருக்கும் பிரம்ம குமாரிகள் ஆன்மீகம் தன்னையும் சற்று உற்று நோக்கி அதன் மகத்துவம் தன்னையும் தயவுசெய்து உணர்ந்து கொள்ள பணிவுடன் வேண்டிக்கொள்கிறேன். அன்பு சகோதரி தேவிபாலா.
ஐயாவின் பாதம் தொட்டு வணங்குகிறேன்
சிவ சிவ 🙏🙏
உங்களுடைய பேச்சில் சிறிதும் கர்வம் இல்லாமல் எதார்த்தமாக.அருமையாக இருக்கிறதுநன்றி
ரன்
No
ஃ
நான்.திரு கிருபானந்த வாரியார் சுவாமிகள் சொற்பொழிவுகள்பல 60.களில் நேரடியாக கேட்டதுண்டு....அதைபோன்றே.அதைபோன்றேதங்கள்சொற்பொழிகளையும் தமிழையும் மிகவும் நேசிக்கிறேன்.... தங்கள் பல்லாண்டு நலமுடன் வாழ்ந்து தமிழுலகத்தி ற்க்கு சேவைசெய்ய ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்....
வாழ்த்துக்கள் ஐயா 🙏
மிகவும் சிறப்பாக இருக்கிறது 👌💯பொய் சொல்லாமல்
இருந்தால் இப்படி ஒரு ஆபத்து
கடவுள் எப்போதும் ஆசீர்வாதம்
செய்ய வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன் 🙏
உண்மைகள் உண்மைகள்😭🙏
தாங்கள் ஓர் நாயன்மார் போல பேசியே சைவம் வளர்க்கும் நல்ல குரு நமச்சிவாயம்🙏
போனஜென்மபாக்கியம்..
.🙏🙇♂️
Wonderful Jayaraj Ayya,
Ungalathu Thamizh Vazhga!
Thamilzh Vazhga! Valarga!
S.Ganapathy
அருமையான பேச்சு. வாழ்வின் நிச்சயமற்ற தன்மை பற்றி அருமையான பேச்சு. தற்போது உலகில் நடந்து வரும் பெரும் தொற்றில் பலர் இறக்கும் போது இது உண்மையாகவே படுகிறது.இவர் வாழ்க வளமுடன்.
நானும் அப்படித்தான் இங்கு வந்தேன்
ஆனால் இவர் இறப்பு செய்தி ஒரு வதந்தி என்று சொல்லுகிறார்கள்
@@user-gn8jm8dt4e சந்தோசம். இந்த நல்ல மனிதர் நூறு வருடம் இருக்க இறைவனை வேண்டுவோம். வாழ்க வளமுடன்.
சைவத்தையும் தமிழையும் வளர்க்கும் ஐயா அவர்களை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்...
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் மரணம் குறித்து அய்யா அவர்கள் கூறியதை உணர்ந்து இறைவனிடம் விட்டு விட்டு எஞ்சிய நாட்களில் எல்லா உயிர்களுக்கும் துன்பங்கள் தராமல் நம்மால் முடிந்த அளவு உதவி செய்ய முயற்சி செய்திடுவோம் வாழ்க வளமுடன்
இல்லை ஐயா. நாயன்மார்களும், ஆழ்வார்களும், சித்தர்கள், ஞானிகள் போன்றோரும் மரணத்திற்கு அஞ்சி, அதிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்று இறைவனிடம் கதறுகிறார்கள்.
நீங்கள் அறியாமையால் மரணத்தைப் பற்றிய ஆபத்தைத் தெரிந்து கொள்ளாமல் இருக்கிறீர்கள்.
Ppp
Pppppppp0pppp00p0
வாழ்கவளமுடன் ஐயா. 👏👏👏👏🙏🙏🙏🙏💐
ஐயாவின் பேச்சு அருமை
அருமை ஐயா
இறந்தவனை, சுமந்தவனும் இறந்துட்டான்.
ஐயா ஜெயராஜ் அவர்களே
இந்த சரீரம் மரணத்தோடு அழிந்துவிட கூடியது, ஆனால் அழிவில்லாத நம் ஆத்துமா நமக்குள் வாழ்ந்துகொண்டு இருக்கிறதே,., நம்மெல்லாருடைய மரணத்திற்கும் பின்பு அழிவில்லாத நித்தியமான ஒரு வாழ்க்கை காத்துக்கொண்டிருக்கிறதே.., அந்த நித்தியமான வாழ்க்கையில் பரலோகம் நரகம் என்று இரண்டு இடங்கள் காத்துக்கொண்டிருக்கிறதே.., அந்த நித்தியமான வாழ்க்கையில் நம் ஆத்துமா அழியாமல் பரலோகம் செல்லவேண்டுமென்றால் பரிசுத்தமான வாழ்க்கை வாழ்ந்திருக்க வேண்டும், அதற்காகவே உங்களையும் என்னையும் பாவத்திலிருந்து மீட்டு நித்தியமான பரலோக வாழ்வில் சேர்க்க இயேசு வந்தார். இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மைச் சுத்திகரிக்கும். அன்புள்ள ஐயா இந்த இயேசு ஒருவரே பரலோகம் செல்ல ஒரே வழி. வேறு இல்லை.
ஐயா இந்த பெயர் உங்களுக்கு பொருந்தும் ஐயா எந்த பேச்சா ளர்களும் தங்களை தாமே தாழ்த்திக் கொள்ளுவதில்லை உங்க பணிவும் தன்னடக்கம் என்னை மிகவும் கவனிக்க வைத்த து
தெய்வீக சிரிப்பையா உங்கள் சிரிப்பு. அது தான் சிறப்பு
Qyukiu6
@@satheeswarasarmasivasambuk8047On a sprint Cup in on my phone 📱📱📱📱📱📱📱📱📱good
அருமையான பதிவு ஐயா வணக்கம் 🙏
அருமை🙏
அருமை யான விளக்கம் ஐயா வணக்கம் ஐயா
அருமையான அற்புதமான அமைதியான அழகான சொற்பொழிவாளர் அய்யா தாங்கள்.வாழ்வோம் வளமுடன்
jsjnsnbwhh
கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் ஐயா அவர்களின் பாதம் பணிந்து வணங்குகிறேன் எந்த தலைப்பில் பேசினாலும் ஆக்கப்பூர்வமான கருத்துக்களை எடுத்துரைப்பதில் வல்லவர் ஐயா அவர்கள்
Great true
ஜ..ஜஜஜஜஸ.#..mn.....ஜஜஜஜஜ.ஜஸஜஜஜஸஜஜஜஜ..ஜஜஜஸஜஜஜஜ..,..#ஜஸஜஜஜஜ.......#.................##... ஜஜஜஜஸஜஸஜஸஸஸ ஜஜஸ ஜஸஸஜஜஜஸஜஜ ஜஸஜஜஸஸ.....!..ஜஜஜஜஜஜ.##.......m.।ஜஜ ஜஜஸ ஜ ஜஜ.ஜ ஜ ஜஜஜஜஜ........m..#.. ஸ ஜ....#.#....#...#.###,..##...#.#.... #........#..... னஜஜஜ ஜ ஜஜ।ஸஜஜ ஜ... ஜ ஜ ஜ ஜ ஜ ீனனனனனனனனனனஜ ஜ ஜ ஜ ஜ ஸஜ ஜ ஸ ।ஸ ஜ ஜ ஸஸ ஸ ஜ ஜஜஜ ஜ ஜ#,.###ஜ ஜ ஜ ஜஜஜ ஜ ஜஜஸ ஜ ஜ ஜ ஜஜஜஜ ஜெ ஜஉீ
No
Iyya Arumaiyana pathivu 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Om sivaya nama 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Om sivaya nama 🙏🙏🙏🙏🙏🙏
நன்றி அய்யா அடக்கத்தின்அடையாளம் தாங்கள்!!!
மரணத்தை தவிர்க்க முடியாது.அதுதான் வாழ்க்கையில் நிகழும் முடிவு.சந்தோழமாக ஒவ்வொருவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
மரணம் தவிர்க்க முடியாத ஒன்று என்று எந்தப் பெரியாரும் கூறவில்லை.
மரணத்தை வெல்ல முடியாது என்பது உண்மையாக இருந்தால் சிரஞ்சீவி என்ற வார்த்தை ஏன் உருவானது?
மரணத்தை வென்று மரணமிலாப் பெருவாழ்வு வாழ்ந்திடலாம் என்று வடலூர் வள்ளலார் அவர்கள் கூறியுள்ளார்கள்.
மற்றறிவோம் எனச் சிறிது தாழ்த்திருப்பீரானால் மரணமெனும் பெரும்பாவி வந்திடுமே என்று மக்களை எச்சரிக்கிறார் வடலூர் வள்ளல் பிரான்.
மரணம் ஒரு பெரும்பாவி என்றால் மரணித்தவன் யார்?
அவனும் பாவி தானே?
பாவி எங்கே செல்வான்?
நரகத்திற்குச் செல்வான்.
தன்னடக்கம் சுயம் பேசாமல் அனை வரின் மனமும் ஜெயித்த ஜெயராஜ் ஐயா
நன்றி ஐயா திருவடி சரணம் 💐🙇🙏
You are Thiruvalluvar, Kavi Chakravarthi Kambar, &Theiva Pulavar Seikilar to me Ayya
சிவாய நம
ஓம் நமசிவாய நமஹ
Pranam to this tamil saint
வணக்கம் பல பல
ஆக சிறந்த சொற்பொழிவாளர் தமிழ்ழுக்கு பெரும்மை👏👏👏🙏🙏🙏
Great speech
நன்றிஐயா
Ayaya avasartheeil vallkai enthaka erukas thamilanai thalamallthugeevallsaoar namai porthukala aruumrpadamall vallthoolkum narpat serpar ellamai
ஓம் முருகா சரணம்
அருமை 👌
வாழ்வின் வழிப் பாதையை வளப்படுத்த உங்களைப் போன்றவர்கள் மீண்டும் மீண்டும் பிறக்க வேண்டும் ஐயா நீங்கள் நீடூழி வாழ வேண்டும்
ஐயா வணக்கம் அருமை 🙏
அருமையான உரை
மிகவும் அருமை 🙏🙏🙏
வணக்கம் ஐயா
Thanks for your social service sir
மிகவும் நன்றி 🙏👏👍
Iraivanin thoothar iyya neengal......
Vananukugiren ungalai
He's just so divine and soul enriching
திருச்சி றம்பலம்
Valgavalamudan
NICE/TAMIL/NARPAVY........
Nandrigal Kodi Ayya
உங்களை பார்க்க வேண்டும் போல் இருக்கு ஐயா
மிக சிறப்பு ஐயா. சாக துணிந்து விடு சகலமும் சாதாரணம்.
அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர், சித்தர்கள், ஆழ்வார்கள் போன்றோர் மரணம் வந்துவிடும் என்று அஞ்சி, இறைவா என்னை மரணத்திலிருந்து காப்பாற்றுங்கள்
என்று பாடி கதறுகிறார்கள்.
நீங்கள் இவ்வளவு சாதாரணமாக சொல்லிவிட்டீர்களே!
இவர் என்னுடைய கடவுள்
Thank you so much.
கேட்டு மகிழுங்கள் சூப்பர்
ஐயா எப்படா இந்த லாக்டவுன் முடிகிறது நீங்க இந்தியா வுக்கு அதுவும் தமிழ்நாட்டில் எந்த ஊருக்கு வந்தாலும் நான் உங்களை பார்க்க வருவேன்
Super
Really nice 👌
Srilang singam jayaraj sir fan Tenkasi
தங்கள் தமிழுக்கு அடிமை ஐயா நான்
💙❤💚🙏🙏🙏
all ways suer mikaum nandru
🙏🙏🙏
Beautiful explanation 👌
👌👌👌🙏🙏🙏
Sir I want to talk to you sir
என்னசொல்வதென்று தெரியவில்ல
தங்கள் சொற்பொழிவு
👌💐
ஓம் நமசிவாய மருந்தீசர் அருளால் பட்டு தபோவனத்தில் இருந்து அடியார் திருபாதம் வணங்கி மகிழ்கிறேன் ஓம் நமசிவாய.
Omsiva sivaom
nice
Om namasivaya
Unkalaii nerill parkka venummm aiyyaaaa😍
அருமையான சொற்பொழிவு. கம்பவாரிதி ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி.🙏🙏👌
sarvam sivamayam
👌👌👌👌👌👌👌👌
Tamil good
👌
ஐயா தங்கள் திருவடிக்கு அன்பான வணக்கங்கள் திருச்சிற்றம்பலம் சிவாயநம திருநீலகண்டம் இராமச்சந்திரன் ஈரோடு
அருமை.
தொடர்ச்ச்சி Link அனூப்பவும் Please
🌹🌹🌹
🙏🙏🙏🙏🙏
💚
Neikal vallum kerubannatha variyar swamigal jayaraj mahaan thiruthalsarnam fan
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏🤝🙏🙏🙏
எல்லா ஊரிலும் அதுதான் நடக்கிறது குருவே
Ppppp
Ppppppp
Pp
Pp pp
0pp
Very very rare about poverty in those days even the great poet even poverty didn't mis even one night with his wife such a hungry🌹😃 ✌
அய்யாநீங்கள்எங்கல்விட்டுக்குவநதுஒறுவேலைஉணவுஅருந்துவட்டுபோகவேண்டும்என்னுடைவேன்டுகோள்என்ஆசைநிரைவேருமாஎன்னுடையவேண்டுகோள்என்னுடைபோண்எண்77708443108நன்றியுடன்உங்கள்ரசிகன்
ஜெய ஜெய ஸ்வாமின் ஜெய ஜெய
, 🙏🙏🙏