Composition of chinnamanur Dr.A.Vijay karthikeyan as Guru Samarpanam

Поділитися
Вставка
  • Опубліковано 28 чер 2024
  • 🙏குரு பாதம் துணை🙏
    எங்களது மகாகுரு தருமபுரத்தார் அவர்களைப் பணியும் முகமாக குரு திருவருளால் அடியேன் சிற்றறிவில் தோன்றிய எளிய குரு துதிக் கீர்த்தனம்.
    குருநாதரவர்களின் அவதார மற்றும் முக்தி தினத்தில் (இரண்டும் ஒரே நாள் என்பது சிறப்பு 30.06.1933 - 30.06.1995) அவர்களின் திருவடிகளுக்குச் சமர்ப்பணம்🙏
    தருமபுரம் அவதார குருநாதா....
    ராகம் : ரஞ்சனி
    தாளம் : கண்டசாபு
    பல்லவி
    தருமபுரம் அவதார குருநாதா.... நின்
    திருவடி சரணம் அபிராமி சுந்தர சாரத குமார கோவிந்த // (த)
    அனுபல்லவி
    விரிதோகை மயில் மீது அமர்ந்தருள் இறைவன் மனம் மகிழ இசைவண்ண மாலைதனைத் தந்தாயே // (சிட்டைசுரம்)
    சரணம்
    திரு உள்ளம் இரங்கியே நாகசுர இசைதனை பரிவோடு போதித்த
    ஞான குருவே //
    அனுசரணம்
    க்ரஹபேத நந்தினியும் லயபேத சிந்தனையும் குருதாசன் அறிந்திடவே பரிந்தருள் புரிவாயே // (சிட்டைசுரம்)
    கீர்த்தனை ஆக்கம் : அடியேன் சின்னமனூர் அ.விஜய் கார்த்திகேயன்

КОМЕНТАРІ • 5

  • @vijayamoorthy8916
    @vijayamoorthy8916 Місяць тому

    இப்பாடலுக்கும் ஸ்வரஸ்தானங்கள் பதிவிட்டால் மிகவும் கோடிநமஸ்காரத்துடன்இருக்கும்❤🎉🎉❤

  • @harshiniragendran2975
    @harshiniragendran2975 18 днів тому

    🎉🎉🎉🎉🎉

  • @gurusamys251
    @gurusamys251 Місяць тому

    🙏🙏🙏🙏🙏

  • @Ashokdmusic
    @Ashokdmusic 29 днів тому

    🙏🙏🙏🙏

  • @akvinoth1642
    @akvinoth1642 14 днів тому

    அண்ணா வணக்கம் அண்ணா பஜகோவிந்தம் சுரம் போடுங்க அண்ணா. ரொம்ப பிடிக்கும் அண்ணா