ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி | Thiruppavai song 3/1 | திருப்பாவை | Dr.Sudha Seshayyana

Поділитися
Вставка
  • Опубліковано 7 вер 2024
  • திருப்பாவை -3
    ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
    நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
    தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
    ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகள
    பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
    தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
    வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
    நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.
    30 பசுரங்களில் atleast 7 பசுரங்களையவது நாள்தோறும் சேவிக்கவேண்டும் . சற்றுமுறை பாசுரங்கள் இரண்டு சிற்றம் சிறுகாலி, வங்கக்கடல் கடைந்து மாதவனே
    ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி.
    கீழிப்பாசுரம் - நோன்பு நோர்ப்பதற்கு தகுதியானவர்கள் , நோன்பு நோற்பதானல் என்ன பலன் ?
    1. மாதம் மும்மாரி பொழியும் -தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்யக்கூடிய தன்மை.
    2. நாடு செழிப்பாக இருக்கும் - லூங்கு பெரும் செற் நெல், ஊடு கயல் உழள”
    3. பொய்கையில் பூத்தகுவளை மலரில் வண்டுகள் - “பூங்குவளை போதில் பொறி வண்டு கண்படுப்ப”
    “தேங்காதே புக்கிருந்து சீர்த்த முளைபற்றி வாங்க”. பாவை நோன்பு - சுற்றியுள்ள எல்லாம் சுபிக்ஷகமாக இருக்கும். “லுங்கி உலகளந்த உதயமான பேர்பாடி”. வாமன அவதாரித்தின் அழகு.
    வாமனரின் அவதாரம் (பிரப்பு) மகாபலி சக்கரவர்த்தியை அழித்தல். அதிதி, மஹாவிஷ்ணுவை வரவழைத்தல். பகவான் வாமனிடம் மூன்றடி மண் கேட்டல்.
    #திருப்பாவை #thiruppavai #மார்கழி #margazhi #kodhai #pavainonbu #divyaprabandha #vaishnavism #paavainonbu #srivilliputhur #pasuram #femaleartist #periyalvar
    #thiruppavai #sudhaseshayyan #108divyadesam #divyaprabandha #embavai #ஸ்ரீவில்லிபுத்தூர் #திருப்பாவை #பாவைநோன்பு #ஆண்டாள் #கோதை #பெரியாழ்வார் #நாச்சியார் #எம்பாவாய் #சூடிகொடுத்தசுடற்கொடி #சுதாசேஷய்யன் #விரதம் #viratham #gvijayan #விஷ்ணுசித்தர் #திருவரங்கம் #ஆழ்வார்கள் #alwargal #gvijayan

КОМЕНТАРІ • 6