பொறுமையாக இருப்பவன் முட்டாளா..? | நேருவின் உலக சரித்திரம் நிகழ்வு-2 | Subavee Speech About Nehru
Вставка
- Опубліковано 7 лют 2024
- #subavee #nehru #jawaharlalnehru #ulagasarithiram #history
Dravidam 100 - An official UA-cam channel of Prof. Suba Veerapandian commonly known as "Subavee". His powerful speech and thoughts are the biggest asset of this channel whose motive is to tell the truth and facts as it is. Find all his EXCLUSIVE interviews and latest speech here on Dravidam 100.
Subscribe here bit.ly/Dravidam100
Links
X
100Dravidam
UA-cam
/ @dravidam100
Instagram
dravidam100 - Розваги
நேருவின் புத்தகம் பற்றி சுபவீ அவர்களின் சொற்பொழிவு அருமை
நெடுங்காலமாக வாங்க வேண்டும் என்று நினைத்திருந்த இந்த புத்தகம் போன மாதம் தங்களது உரையை கேட்டவுடன் புத்தக கண்காட்சியில் வாங்கி விட்டேன்.நன்றி
ஐயா, மகிழ்ச்சி!
எனக்கும் அந்த எண்ணம் ஏற்படச் செய்த அருமையான உரை.❤
பேராசிரியர் சுபவீ அவர்கள் நேரு அவர்களின் புத்தகத்தை பதிவு செய்துள்ளது நாம் புத்தகம் படித்தது போன்று உள்ளது.
மிகச் சிறப்பு!
#இரட்டைக்கட்சி #மக்களாட்சி
பெண்கள் கட்சி ஆண்கள் கட்சி என்ற இரட்டைக் கட்சி அரசியல் ஆட்சி அமைப்பு முறை மலரட்டும். 2024 மக்களவைத் தேர்தலில் தங்கள் தொகுதியில் போட்டியிடும் ஆகச்சிறந்த சுயேச்சை பெண் வேட்பாளரை தேர்ந்தெடுத்து பெண்கள் ஆட்சி மலர ஆணையிடுங்கள்.
😊😊
When I was working Planning Commission, New Delhi (1984-2002, as a clerk), I had read the encyclopedia including Britannica, there south indian languages are of Dravidian Origio writen. Even they call south indian brahmins as dravidian brahmins. Nehru tried to develop India as a modern nation 🎉with scientific temperament. Thank you sir for your hard work your duscourse , fell like a waterfall 9-2-24.
வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்ஐயா
Su Ba Ve Ayya speech very great philosophy thanks for your Information
அருமையான தகவல்பேச்சு
திராவிடர் என்றால் என்ன என்று என்று சரியான விளக்கம் இல்லை என்று சீமான் இளைஞர்களிடம் பேசி வருகிறார் அவர்களுக்கு சரியான விளக்கம் கூறினால் எல்லோரும் அறிந்துக் கொள்ள நல்லதொரு வாய்ப்பாக கருதுவேன்
அவர் தெரிந்தே பொய் சொல்பவர்
Naatil rasikumadi pesinal unmai endru nambum Kootam than visiladichan kunjugal
திருமறைக்காடு என்ற ஒரு தமிழ் நாட்டின் ஊரின் பெயர் எப்படி
" வேதாரண்யம் " என்று சம்ஸ்க்ருத மயமாக்கப் பட்டதோ,
மயிலாடுதுறை என்ற தமிழ் பெயர் எப்படி
" மாயூரம் ". என்று சம்ஸ்க்ருதமாக்கப் பட்டதோ,
அதைப் போலத்தான்
த்ரமிளா, தமிழா என்ற பெயர்கள் " திராவிடர்கள் " என்றும்,
" திராவிடம் " என்றும் சம்ஸ்க்ருதமாக்கப் பட்டன.
🎉🎉👏💐💐
அருமை ஐயா ❤️
அறிவின் மயக்கம் மது மாது போதைப்பொருள் இசை கவிதை விளையாட்டு சொர்க்கம் நரகம் புரட்சிக்கருத்துக்கள் திரைப்படம் சின்னத்திரை தொடர்கள் புராணங்கள் எல்லா மதத்தின் மறைநூல்கள் உள்நோக்கம் கொண்ட கருத்துரைகள்.உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ.தமிழ்ச்செய்யுள் நன்று.உழைக்காமல் உணவு உடை உறையுள் கிடைக்காது உறையுள் கல்வி கிடைக்க அரசு உதவி செய்வது நலம் பயக்கிறது.அறிவின் மயக்கம் தெளிய மனிதன் தினந்தோறும் எண்ணிப்பார்க்க வேண்டும்.
Waiting for ayya speech
Subavee Sir 🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Super sir 🙏
🎉🎉🎉🎉🎉
👏👏👏👏👏👌👌👌👌👌👍👍👍👍👍
#இரட்டைக்கட்சி #மக்களாட்சி
பெண்கள் கட்சி ஆண்கள் கட்சி என்ற இரட்டைக் கட்சி அரசியல் ஆட்சி அமைப்பு முறை மலரட்டும். 2024 மக்களவைத் தேர்தலில் தங்கள் தொகுதியில் போட்டியிடும் ஆகச்சிறந்த சுயேச்சை பெண் வேட்பாளரை தேர்ந்தெடுத்து பெண்கள் ஆட்சி மலர ஆணையிடுங்கள்.
Thammam only called as aram...
Why doesn't the Dravidian Model Government protest and agitate against the caste system? Dravidam and Arayam both have a great common agenda to protect the caste system and its cascading effects of untouchability, superstitions, caste atrocities and caste terrorism. Why doesn't the Dravidian Model Government observe untouchability prohibition day or week?
Untouchability week or day...😂😂
It is like oath taking in Govt offices.😂😂
It should be throughout the year and each and every day.
கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே இந்தியாவில் ஹர்ஷப்பேரரசு குஷானப்பேரரசு மௌரியப் பேரரசு குப்தப் பேரரசு அசோகர் ஆட்சி முறையில் இருந்தார்கள்.கிரேக்கத்தில் கிறிஸ்துவுக்கு முன்பு கிரேக்கப் பேரரசு ஆர்க்கிமிடீஸ் விஞ்ஞானி சாக்ரடீஸ் அரிஸ்டாட்டில் பிளேட்டோ யூக்ளிட் போன்ற அறிஞர்கள் இருந்தனர்.இயேசு கிறிஸ்து பிறந்தபின் தான் கல்வி வளர்ந்தது வாழக்கற்றுக்கொடுத்தார் அறிவுகொடுத்தார் மருத்துவம் வளர்ந்தது என்ற ரோமானிய பிரிட்டிஷாரின் பொய்ப்பிரச்சாரத்தை உலகம் நம்பியது இதுவும் அறிவின் மயக்கம் தான்.வரலாறு இதனை போக்குகிறது நன்றி.
ஐய்யா, வாழ்த்துகள்
Nehru pakathil i.p.s, photo podatheergal.
Nasthikar speech nasthi
Parpanargalin pechu vanmam....
@@deva6486dravida oombi
ஆரியர்கள் மனிதகுல விரோதிகள்
வாழ்க உங்கள் பணி, இந்த பணி உங்களால் மட்டும் இயலும். நன்றி, வணக்கம்.
Yen neengal thiramaiyaka pesavendiyathuthane?
Thiravidam..periyar.sollula..vengayam..athan..