Summa ithayae sollathinga...nanum pala election aa maatru katchi ku than podren.. Caste,religion nu paathu vote podranga..ketta bjp vara kudathu nu ivanugaluku poten nu kosama solranga... Paathi per ivanuga pandra thirutu thanathula aathayam varthu nu irukanuga...inoru video la poi paarunga ambani adani nu central pathi pesuvanuga inga namma polapu state govt la nasama iruku atha pathi pesamatanga.. Ena than sir pandrathu???!
@@akshay5597 ஜனநாயகமாக போன்ற கேள்வி தாள்களைப் பெற்றுள்ளோம். நாம் தவறான நபரைத் தேர்ந்தெடுத்தோம் .... நாம் நமது அண்டை வீட்டாரைக் குறிக்கிறோம் ...எனவே நாம் எதிர்கொள்ள வேண்டும் இந்த கொடூரமான பகுதி
கருணா புரம் இனி கருணநிதி புரம் என்று அழைக்கப்படும் படும். கே. கே. நகர் (K.K.Nagar) போல "கே. கே. புரம்". அதாவது "கள்ளச் சாராயக் கருணநிதி புரம்" என்று அழைக்கப்படும். கருணநிதியின் நூற்றாண்டு விழா நடக்கும் பொழுது, அவன் நினைவாக, அவ்வூர் இனி கே. கே. புரம் என்று அழைக்கப்படும்.
@@gbalabala9725 கருணா புரம் இனி கருணநிதி புரம் என்று அழைக்கப்படும் படும். கே. கே. நகர் (K.K.Nagar) போல "கே. கே. புரம்". அதாவது "கள்ளச் சாராயக் கருணநிதி புரம்" என்று அழைக்கப்படும். கருணநிதியின் நூற்றாண்டு விழா நடக்கும் பொழுது, அவன் நினைவாக, அவ்வூர் இனி கே. கே. புரம் என்று அழைக்கப்படும்.
Eppadi Varun thannalae katchi alungalai ethirthu onnum panna mudiyathu arasiyal balam selvakku iduku munnadi sp post lae ethuvum panna mudiyathu nu oru nermaiyana police officer November lae VRS vanginu odipoitar
இது தமிழ் ஆன்மிக மண். இங்கே தமிழ் கலாச்சாரம் தான் முக்கியம்.... திராவிட மாடல் ஆட்சி அல்ல.. கள்ள சாராயம் விற்பனை செய்தவன் எங்கே.. அவனிடம் மாமுல் வாங்கிய நபர்கள்... இதில் நீதிமன்றம் தலையிட வேண்டும்
கவிஞர் கனிமொழி அவர்கள் தமிழ்நாட்டில் டாஸ்மாக்கால் இளம் விதவைகள் அதிகமாகி விட்டார்கள் என்று கூறினார்கள் தற்போது அந்த இளம் விதவைகள் எண்ணிக்கை அறவே குறைந்து விட்டதா என்று கேளுங்கள்
சாராயம் எவ்வளவு தூரத்தில் தூரமாய் இருந்தாலும் மகிழ்ச்சியோடு குடிக்கிறார்கள் அவர்களுக்கு மேல் தப்பு அவரை வளர்த்த தகப்பன் பெயரில் தப்பு இருக்கிறது கெட்ட பழக்கத்தை பழக்கி விடுற நண்பர்களுக்கு தப்பு இருக்கிறது மதுபானக் கடையிலே கொடுக்கிற போதை பத்தாது என்று அதாவது டாஸ்மாக் சரக்கு போதை பத்தவில்லை என்று இந்த மாதிரி காட்டமான சாராயத்தை உருவாக்கி குடிக்கிறார்கள் குடல் வெந்து சாகிறார்கள் அவனவன் வாழ்க்கை அவனவன் கையில் தானே இருக்கிறது கவர்மெண்ட் தான் மக்களுக்கு தேவையான போதையோடு சாராயம் டாஸ்மாக்கில் விற்கிறார்களே மனுஷனுக்கு போதை பொருள் இல்லை என்றால் அவன் வாழவே மாட்டான் அவனுக்கு பைத்தியம் பிடித்து விடும் கஞ்சா வேண்டும் அமீன் வேண்டும் பீடி சிகரெட் புகையிலை பத்தாததுக்கு போதை ஊசி இவர்களைத் திருத்த என்ன வழி இருக்கிறது திருத்துவதற்கு நெருங்கினாலும் பரிகாசம் செய்கிறார்கள் அடக்க வருகிறார்கள் பூகம்பத்தில் இவ்வளவு பேர் இறந்து விட்டார்கள் என்று நினைத்துக் கொண்டு இருக்க வேண்டியதுதான் நாளை எடப்பாடிக்கு எல்லாம் எப்படி பேசுவதற்கு அருகதை கிடையாது அவன் 13 பேரை சுட்டுத்தள்ள தளபதி கொடுத்தவன்
கள்ளக்குறிச்சியில் 144 அடி உயரத்தில் சாராய பாட்டில் வைத்து சுற்றி 57 பாடை வைத்து ஒரு நினைவு இல்லம் அமைக்க வேண்டும். அதைப் பார்த்த மக்கள் குடிக்காமல் இருக்க வேண்டும்.
இந்த பாவம் எல்லாம் சாரயத்துக்கு ஓட்டு போட்ட மக்களுக்கு போய் சேரட்டும்..
ஓட்டுப் போடும் போது யோசிக்க வேண்டும்
Summa ithayae sollathinga...nanum pala election aa maatru katchi ku than podren..
Caste,religion nu paathu vote podranga..ketta bjp vara kudathu nu ivanugaluku poten nu kosama solranga...
Paathi per ivanuga pandra thirutu thanathula aathayam varthu nu irukanuga...inoru video la poi paarunga ambani adani nu central pathi pesuvanuga inga namma polapu state govt la nasama iruku atha pathi pesamatanga..
Ena than sir pandrathu???!
ஓட்டுக்கு பணம் பெற்றவர்கள்
இந்த பாவம் சூழ்ந்து கொள்ளும்
😢😢😢 Thappu sir Yaar vangala. Nu sollanga neenga vanaga.ma irundingala solanga ora kodishwara kuda amount vangatuan seiranga dinasari kulie velai senji polaikuravangalaku 1000.. 500 perusathaan. Yentha arasiyala vantha sarakku vaiyabaram stop pannavanga solanga .. yaru maiseri illa.. yevanumai seri illa 😢😢😢 Makkalthaan pavam😢😢😢
@@akshay5597 என் இனிய நண்பா ......எனக்கு எப்பொழுதும் பணம் கொடுக்க மாட்டார்கள்
நான் எந்த கட்சியும் இல்லை
கண்டிப்பாக எதிர்ப்பேன் ....
@@akshay5597 ஜனநாயகமாக போன்ற கேள்வி தாள்களைப் பெற்றுள்ளோம். நாம் தவறான நபரைத் தேர்ந்தெடுத்தோம் .... நாம் நமது அண்டை வீட்டாரைக் குறிக்கிறோம் ...எனவே நாம் எதிர்கொள்ள வேண்டும் இந்த கொடூரமான பகுதி
Kanmolimundai ennadoldrs
கருணா புரம் இனி கருணநிதி புரம் என்று அழைக்கப்படும் படும்.
கே. கே. நகர் (K.K.Nagar) போல
"கே. கே. புரம்".
அதாவது
"கள்ளச் சாராயக் கருணநிதி புரம்"
என்று அழைக்கப்படும்.
கருணநிதியின் நூற்றாண்டு விழா நடக்கும் பொழுது, அவன் நினைவாக, அவ்வூர் இனி
கே. கே. புரம் என்று அழைக்கப்படும்.
ஓட்டு போடும் போது மக்கள் தான் சிந்திக்க வேண்டும்
திருடன் என்று தெரிந்தும் ஓட்டு போட்டவர்கள் இப்போது அழுது என்ன பயன் எல்லாம் கர்மவினை அனுபவித்தே ஆக வேண்டும்
ஓட்டுக்கு பணம் வாங்கிக் கொண்டு ஓட்டு போட்டால் இப்படித்தான் நாசமா ஆகும் நான் தமிழ்நாடு.
500 வாங்கிட்டு ஓட்டு போடும்போது நாம் அனைவரும் யோசிக்க வேண்டும்
இளம் விதவைகள் உருவாக்க பதவி சுகம் அனுபவிக்க எத்தனை உயிர்கள் பலி
கவலை வேண்டாம் 40/40
சாராயக்கடையை திறக்கப்போகிறோம் என்றார் ஒருவர்.ராஜாஜி,காமராஜர்
இவர்கள் கண்ணீர் விட்டார்கள்.
மது இல்லாத தமிழகம் வேண்டும் என்று கேட்காமல், சாராயம் விற்கக் கூடாது என்று இந்த பெண் கேட்கிறாள்! விளங்குமா இந்த நாடு!
சூப்பர்..
இவங்க கழகத்துக்கு கனிமொழி தான் தலைவர்
Kalla sarayam odampukku nallata
மறைமுக சாட்டையடி கருத்து
K m pl comment open ur mouth or drink this arrack.
@@gbalabala9725
கருணா புரம் இனி கருணநிதி புரம் என்று அழைக்கப்படும் படும்.
கே. கே. நகர் (K.K.Nagar) போல
"கே. கே. புரம்".
அதாவது
"கள்ளச் சாராயக் கருணநிதி புரம்"
என்று அழைக்கப்படும்.
கருணநிதியின் நூற்றாண்டு விழா நடக்கும் பொழுது, அவன் நினைவாக, அவ்வூர் இனி
கே. கே. புரம் என்று அழைக்கப்படும்.
நன்றாக மக்கள் கவனிக்கவும்?
10 lakhs tharuvanga dmk ku vote podunga
இனிமேல் 10. கோடி யாம். நல்ல குடிக்கசொல்லிவிளம்பரம்செய்யலிம்...
Innum 40 முட்டாள்களை kaasa வாங்கிட்டு தெரிந்தெடுத்த மக்களுக்கு nandri
40/40.......❤❤❤❤❤
நீதிமன்றம் தானாகவே முன்வந்து வழக்கு விசாரிக்கவேண்டும் மக்களுக்கு நீதி வேண்டும்
தெரிந்ததுதானே ஓட்டு போட்டீங்க , எதிர் கட்சி திமுகவிற்கு ஓட்டு போட்டா இந்த நிலமை வரும் சொல்லியும் ஓட்டு போட்டீங்க 😢😢😢😢😢
1000. Rs
அதுக்கு மாற்றம் வேண்டும் 🥭🥭🥭💪💪💪
ஓட்டுக்கு துட்டு வாங்கும் போது..........😂😂😂
தல இன்னும் இதை பாக்கலையா தல தலைக்கு எத்தனை லட்சம் தர போறாரோ பொறுமையா இருங்க தல பாப்பா பாரு அரசியல் இதெல்லாம் அவங்களுக்கு சாதாரணம்
சாராயம் இருப்பவர்களே அவர்கள் தான் காவல்துறை அதற்கு உடந்தை ஆட்சியருக்கு கமிஷன் போகிறது
Eppadi Varun thannalae katchi alungalai ethirthu onnum panna mudiyathu arasiyal balam selvakku iduku munnadi sp post lae ethuvum panna mudiyathu nu oru nermaiyana police officer November lae VRS vanginu odipoitar
மாற்றம் வேண்டும் 🇷🇴🇷🇴🇷🇴💪
பிஜேபி அண்ணாமலை தான் வழி இதுக்கு 🎉🎉🎉🎉🎉
தமிழகத்தில் மதுபானனம் அரசே விக்குது இதைவட கேவலம்
பணம் பத்தும் செய்யும்
இது தமிழ் ஆன்மிக மண். இங்கே தமிழ் கலாச்சாரம் தான் முக்கியம்.... திராவிட மாடல் ஆட்சி அல்ல.. கள்ள சாராயம் விற்பனை செய்தவன் எங்கே.. அவனிடம் மாமுல் வாங்கிய நபர்கள்... இதில் நீதிமன்றம் தலையிட வேண்டும்
கவிஞர் கனிமொழி அவர்கள் தமிழ்நாட்டில் டாஸ்மாக்கால் இளம் விதவைகள் அதிகமாகி விட்டார்கள் என்று கூறினார்கள் தற்போது அந்த இளம் விதவைகள் எண்ணிக்கை அறவே குறைந்து விட்டதா என்று கேளுங்கள்
Vote potteengla
Saraya dmk
Where is Kani...
Vote போடறீங்களா ஏந்த அரசியல் வாத்தியாவது பேசுனான பேசாமண்டன்
Thiruma. Karupalaniappan engada😅😅😊😮
கொடி பழக்கத்தின் ஆசை நாள் வந்த கேடு வேறு என்ன சொல்ல இனிமேலாவது குடிக்காத சமுதாயத்தை உருவாக்குங்கள்
பணத்துக்கு ஒட்டு போட்டதால் இது போல பல பலிகளை நாம் காண நேரிடும் .
ஓட்டுப் போடும்போது அல்ல குடிக்கும் போது யோசிச்சிருகனும்
ஆயிரம் சும்மா வராது
நான் எந்த கட்சியும் இல்ல எத்தனை அரசியல்வாதி வந்து ஆட்சி நடத்தினாலும் இதுதான் நடக்கும்
Think during election. Again and again voting Fantastic DMK
இப்போது இது சொல்லகூடாது காசு வாங்கி கொண்டு ஓட்டுபோட்டா இதுதான் கதி
❤நீங்க குடிக்கிறீங்க அதனால தானே விக்கறாங்க தயவு செய்து யாரும் குடிக்காதீங்க
பணம் பெற்றுக்கொண்டு ஒட்டு போட்ட
உங்களுக்குதான் நஷ்டம்.உங்கள் ஓட்டை பெற்று வெற்றி பெற்றவர்கள் எந்த குறையுமில்லாமல் வசதியாக வாழ்கிறார்கள்.
சாராய முதலாளிகளுக்கு வாக்களித்தால் கடவுள் சும்மா விடுவாரா?
இளம் விதவைகள் தலைவி எங்க போனார்?? 🤔🤔.
I don't know why people are still voting for DMK
இதை அதிமுக அரசுனா... ஏண்டா சாராயம் விக்கிருங்க....அந்த சார் மோர் வராது
நீங்கதானே ஓட்டு போட்டிய திமுகவுக்கு இப்ப குத்துதே குறைகிறது❤
வாக்களித்த மக்கள் இனியாவது சிந்திப்பார்களா ?
இந்த பாவம் எல்லாமே முதல்வர் குடும்பத்துக்கே .😢😢😢😢😢😢
நீ என்ன சொன்னாலும் அவர்களுக்கு அறிவு வராதுமா. ஆளும் கட்சிக்கும் சாராயத்துக்கும் ரொம்ப நெருக்கம்.
அரசாங்கம் ஒன்னுமே செய்ய வேண்டாம் பேசாம ராஜினாமா செய்துட்டு போக சொல்லுங்க நாடு நல்லா இருக்கும்.
அரசு சாராயம் வித்து தான் இலவசம் கொடுக்கிறது
Correct 💯
தமிழகத்தின் நிரந்தர தலைவலி ஸ்டாலின் ஆட்சிக்கு அடுத்த முறையும் மறக்காம ஓட்டு போடுங்க
ஓட்டுக்கு பணம் வாங்க கூடாதுன்னு முதல்ல சொல்லுமா
30 ஆண்டு காலமா எங்கள் மருத்துவர் அய்யா சாராயத்துக்கு எதிரா போராடுறாரு ஒட்டு மட்டும் திமுக ஆதிமுக இப்படி தான் நடக்கும் பாப்பா
திருவேற்காடு நாகாமல் ஸ்ட்ரீட் ல விடிய விடிய விக்குறாங்க
அருமை
சாராயம் எவ்வளவு தூரத்தில் தூரமாய் இருந்தாலும் மகிழ்ச்சியோடு குடிக்கிறார்கள் அவர்களுக்கு மேல் தப்பு அவரை வளர்த்த தகப்பன் பெயரில் தப்பு இருக்கிறது கெட்ட பழக்கத்தை பழக்கி விடுற நண்பர்களுக்கு தப்பு இருக்கிறது மதுபானக் கடையிலே கொடுக்கிற போதை பத்தாது என்று அதாவது டாஸ்மாக் சரக்கு போதை பத்தவில்லை என்று இந்த மாதிரி காட்டமான சாராயத்தை உருவாக்கி குடிக்கிறார்கள் குடல் வெந்து சாகிறார்கள் அவனவன் வாழ்க்கை அவனவன் கையில் தானே இருக்கிறது கவர்மெண்ட் தான் மக்களுக்கு தேவையான போதையோடு சாராயம் டாஸ்மாக்கில் விற்கிறார்களே மனுஷனுக்கு போதை பொருள் இல்லை என்றால் அவன் வாழவே மாட்டான் அவனுக்கு பைத்தியம் பிடித்து விடும் கஞ்சா வேண்டும் அமீன் வேண்டும் பீடி சிகரெட் புகையிலை பத்தாததுக்கு போதை ஊசி இவர்களைத் திருத்த என்ன வழி இருக்கிறது திருத்துவதற்கு நெருங்கினாலும் பரிகாசம் செய்கிறார்கள் அடக்க வருகிறார்கள் பூகம்பத்தில் இவ்வளவு பேர் இறந்து விட்டார்கள் என்று நினைத்துக் கொண்டு இருக்க வேண்டியதுதான் நாளை எடப்பாடிக்கு எல்லாம் எப்படி பேசுவதற்கு அருகதை கிடையாது அவன் 13 பேரை சுட்டுத்தள்ள தளபதி கொடுத்தவன்
Vote 40/40 potte
சாராயம் விக்காம ஆட்சி செய்ய முடியாது.. ஆட்சியர் 😢😢😢😢😂😂😂😂😂
இப்படி எல்லாம் வருத்தப்பட்டு விட்டு கடைசியில் உருப்படி இல்லாதவர்களின் ஆட்சியை தானே தேர்வு செய்கிறீர்கள் மக்களே உங்களை என்னவென்று சொல்வது?
Wine shop irukum pothu, yen da sarayam kudikiringa - upies ahthangam
நாம் மனிதனாக மாறும் தருணம்
Dmk கட்சியை முதன்முதலில் நான் என் மனதில் இருந்து நீக்கி விடுகிறேன் சகோதரி 🙏
விளாகம் கருப்பையா அரியலூர் மாவட்டம்
அம்மா கள்ளச்சாராயம் விற்க யாருக்கும் அனுமதி கொடுக்கவில்லை நம்ம வீட்டு ஒருத்தரை நம்மளால கண்டித்து குடிக்காதே என்று அடக்கமுடியவில்லை
அம்மா.உங்கள்.ஊரிள்.உள்ள.அனைவரும்ஒன்று.கூடி.குடக்க்கூடாது.என்று.முடிவேடுங்கள்.அப்போதுதான்.ஒழிக்கமுடியாது
கள்ளக்குறிச்சியில் 144 அடி உயரத்தில் சாராய பாட்டில் வைத்து சுற்றி 57 பாடை வைத்து ஒரு நினைவு இல்லம் அமைக்க வேண்டும். அதைப் பார்த்த மக்கள் குடிக்காமல் இருக்க வேண்டும்.
உங்களுக்கு பதில் அவர்கள் சொல்லுவது அவர்கள் கொடுப்பது 10 லட்சம் ரூபாய் தான் இதோடு இந்த பிரச்சனை முடிந்து விட்டது
Neenga ean madam thirumpa thirumpa angea kondu vote poduvinga
திரும்ப திரும்ப அவங்கதானே ஆளனும்னு ஓட்டுப்போடுறீங்க
கல் இறக்க அனுமதி வேண்டும் மற்ற துவை ஒழிக்க வேண்டும் 😮😂😂😂😂
சாராயம் காய்ச்சவும் விற்க்கவும் கூடாதுன்னுதான் அரசாங்கம் சொல்லுது காவல் துறைக்கு ஏன் தெரியல
இவரை கள்ளக்குறிச்சி G.H. ல் போய் பாருங்க!
எமாஅடுத்தாதேர்தல்வரும்போதுஉங்கலுக்குஓட்டுக்குகாசுகுடுகனம்அதுகாகதான்சிறுவிபாரிகலாசாரயம்பெறியாவியபாரிபிரந்திவிற்கவச்சிஇருக்கம்ஆகமொத்தம்உங்கள்பணம்உங்ககையில்வரும்
இது எல்லாம் வாக்களித்த மக்களுக்கு சமர்ப்பிப்பு
40/40 vote pottu vetriyai kondadukal
தலையெழுத்தை யாராலும் மாத்த முடியாது
இத்தனை நாள் வரை சாராயத்தை உங்கள் ஊரில் உள்ளவர்கள் ஏன் குடித்தார்கள் ?
சா
Vote podunga ethan nadakkum
அது அரசின் கொள்கை முடிவு
இந்த அம்மாள் அப்பாவியா
tamilnadu congratulation
Total intelligence failed
ஒட்டு போடும் போது தெரியவில்லை
ஓட்டு போட்டு ஓட்டு போட்டு அவனுக்கு உசுப்பேத்து
Appuram katchiku varumanM eppidi?
இன்னும் ஆயிரம் போகனும்..😮
பூரன மது விளக்கு தேவை
பத்து லட்சம் கொடுத்தாச்சு என்பார்கள்.
😢purusan setha vera purusan...uyiru pona innonru pethukulam....inthamura aalum pothu sarayam vithu sampathikalana veru eppavum sampathoka mudiyathu....
சொல்லி சொல்லி அடிச்சு விதவை அதிக அளவில் உருவாக்கியது டாஸ்மாக் சொன்ன கனிமொழி எங்கே பெண்கள் அனைவரும் கனிமொழியநேரில் வரவழைத்து கேள்வி கேளுங்கள்
யாரு சாராயம் குடிக்க சொல்றது
Vote podum pothi yosithu errukka vendum
வாய்ப்பில்லை ராசா
சோ த்துக்கும் பீக்கும் வித்தியாசம் தெரியாம இருந்தா இப்படிதான்😊
இன்னும் திமுக ஆச்சிக்கு வரட்டும் அப்பதான் நாடு நல்லா இருக்கும்.
அது மட்டும் முடியாது
Yes nenga control pannuga ethuku CM enna panna mudium. Nenga poi police stationla complaint pannuga next CM ku E mail panuga
Don't vote for money. 😢😢😢
Tasmac revenue: lots of crore.innocent people.
Akka Dmk vote Podunga 2026 la no sarakku
கேடுகெட்ட ஆட்சி நடக்கிறது