சகமனிதனிடம் தோற்றுபோகும்போதும் துரோகத்தால் மனம் கருகும் போதும் இதுபோன்ற பதிவுகள் மனதுக்கு மருந்தாகவும் நம்பிக்கையாகவும் உள்ளது...🙏🙏🙏...உங்கள் போன்ற உள்ளங்கள் இந்த பூமியில் சேவை செய்ய இயற்கையும். இறைவனும் ஆயுசும் ஆரோக்கியமும் அளித்து நீடுழி வாழ இந்த மகாபிரபஞ்சத்திடம் வேண்டுகிறேன்....நன்றி🙏
Wonderful talk sir... நானும் கூட இப்படி தான் பல தடவை அனுபவித்துக் கொண்டு இருக்கிறேன்... அதற்கு தான் இடம் பொருள் தெரியாமல் ஒரு பீல்ட்க்கு போக கூடாது... நானும் குவைத் வில் இது மாதிரி யான co க்கு போய் மாட்டி கொண்டு தப்பித்து வந்தேன்....
வணக்கம் பாவா செல்லதுரை சார் உங்களுடைய ஒவ்வொரு பேச்சும் பிரமாதமாக உள்ளது. இந்த காணொளியில் 16 வந்து நிமிடத்தில் நீங்கள் சொன்ன குருட்டுத்தனமான நம்பிக்கை என்று கூறியது எதார்த்தமாக இருந்தாலும் ஒரு சிலருடைய மனதை புண்படுத்துவதாக உள்ளது.
Objection-1: Bala's attitude made him where he is now. So he is not a great guy to celebrate. 2. Not every adult can stay with their parents after studies. Considerable backround shall be there to do so.
சொத்து சேர்ப்பது பாவம் இல்லை. மிக சிறந்த கலைத்துறை விற்பன்னார்களும் சொத்து சேர்த்தவர்கள் தான். Art க்கு வயசு முக்கியமில்லை. ஓய்வுக்குப்பின் எழுதுவது, நடிப்பது, பாடுவது என்று எதுவும் கலைக்கு செய்யும் அவமரியாதையும் இல்லை. ஒவ்வொருவரின் கருத்தும் ஒவ்வொரு விஷயத்திலும் வேறுபடலாம். 🤔🤔🤔
ஐயா வணக்கம் , ஒரு கேள்விக்கு பதில் தேவை , என் மகன் கேட்ட கேள்வி . கீழே விழுந்தால் அம்மா என்று சொல்கிறேம் ஆனால் வேலை முடித்து படுக்கும்பொது அப்பா எங்கிறோம் ஏன் ?
பாலா போன்றவர்கள் என்ன கலைஞனாக இருந்தாலும் ஒரு சக மனிதனை தரம் குறைவான வார்த்தையால் அழைத்தால் அவன் எவ்வளவு சிறந்த கலைஞனாக இருந்தாலும் பயனில்லை. வேஸ்ட் இதையெல்லாம் கலைஞனை உயர்வாக பேசுவதாக எண்ண வேண்டாம் 😊
சகமனிதனிடம் தோற்றுபோகும்போதும் துரோகத்தால் மனம் கருகும் போதும் இதுபோன்ற பதிவுகள் மனதுக்கு மருந்தாகவும் நம்பிக்கையாகவும் உள்ளது...🙏🙏🙏...உங்கள் போன்ற உள்ளங்கள் இந்த பூமியில் சேவை செய்ய இயற்கையும். இறைவனும் ஆயுசும் ஆரோக்கியமும் அளித்து நீடுழி வாழ இந்த மகாபிரபஞ்சத்திடம் வேண்டுகிறேன்....நன்றி🙏
~
Arputham.thozhar dhanalakshmi
Yarudane
இறைவா ஐயா பவா செல்லதுரைக்கு நீண்ட ஆயுளும் நல்ல ஆரோக்கியமும் கொடுங்கள்
சாதாரண மனிதர்களிடம் நாம் காணும் அறம் நம்மை சில சமயங்களில் இப்படியும் மலைக்க வைக்கிறது
இன்றுதான் எதேச்சையாக உங்கள் பதிவை பார்த்தேன், அய்யா தாங்கள் பேசுற ஒவ்வொரு வரியும் அப்பப்பா என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் 🌾🌾🌾🌾
கலை சேவையோ, கருவாட்டு சேவையோ, சகமனிதனை மதிக்காதவன், யாருக்கும் இங்குத் தேவைப்படமாட்டார்கள் என்றுதான் நினைக்கறேன், இதைப் பெரியவிசயம் போல் புகழ்ந்து சொல்லுவது சரியானதல்ல
ஒரு கேவலமான மனிதன்கூட சகமனிதனை தாயோலி எனப்பேசமாட்டான்.. அவன் கலைத்துறையிலோ எத்துறையிலிருந்தாலும் ஒரு மிருகமே ஆவான்.
ஐயா ஐயாஐயாஐயா
Wonderful talk sir... நானும் கூட இப்படி தான் பல தடவை அனுபவித்துக் கொண்டு இருக்கிறேன்... அதற்கு தான் இடம் பொருள் தெரியாமல் ஒரு பீல்ட்க்கு போக கூடாது... நானும் குவைத் வில் இது மாதிரி யான co க்கு போய் மாட்டி கொண்டு தப்பித்து வந்தேன்....
ஐயா🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
You are one of the real patriotic person...
தங்களின் கதைகளுக்கு நான் ரசிகன். இந்த உரையை மிகவும் ரசித்தேன். நன்றி அய்யா 🙏🏽
Vera level Dr Bava sir ❤️❤️❤️
Vazhka Valamutan💐💐💐💐 Bava sir.. Love ❤you 😘sir... 🥰
Ayya thalai vanangugiren mudhal muraiyaga ketten ungal padhivai
அப்பா 🙏🙏🙏🙏🙏
Super sir 🙏
வணக்கம் பாவா செல்லதுரை சார் உங்களுடைய ஒவ்வொரு பேச்சும் பிரமாதமாக உள்ளது. இந்த காணொளியில் 16 வந்து நிமிடத்தில் நீங்கள் சொன்ன குருட்டுத்தனமான நம்பிக்கை என்று கூறியது எதார்த்தமாக இருந்தாலும் ஒரு சிலருடைய மனதை புண்படுத்துவதாக உள்ளது.
Kadavul engaluku kanbitha pokisham neengal
Great👍👍
Outstanding Bava. 100℅ true.
GodBless U Anna
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
I love u sir
Ayya nan ungala pakkanum nan enga varanum
Thiruvanamalai bus stand
Bava am sp
மண்மீது பட்டால் -
இம்மண்ணில் நீடூழி வாழும்.
Objection-1: Bala's attitude made him where he is now. So he is not a great guy to celebrate. 2. Not every adult can stay with their parents after studies. Considerable backround shall be there to do so.
👏👏👏
சொத்து சேர்ப்பது பாவம் இல்லை. மிக சிறந்த கலைத்துறை
விற்பன்னார்களும் சொத்து சேர்த்தவர்கள் தான்.
Art க்கு வயசு முக்கியமில்லை. ஓய்வுக்குப்பின் எழுதுவது, நடிப்பது, பாடுவது என்று எதுவும் கலைக்கு செய்யும் அவமரியாதையும் இல்லை.
ஒவ்வொருவரின் கருத்தும் ஒவ்வொரு விஷயத்திலும் வேறுபடலாம். 🤔🤔🤔
அண்ணா அந்த குழந்தை கள் மன்னில் குதித்த நிகல்வை பதிவு செய்தபோது கண்ணில் கண்ணீர் வந்துவிட்டது.😢
bala mandakanam athan life la ......
பவாண்ணே, உண்மையாவே அந்த ஈ.பி பொண்ணு இருக்கா?!
யார் இந்த பாவா ? உண்மையில் தெரியாமல் தான் கேட்கிறேன் .
Bava selathurai...enbavar orru ezhuthalar....arputhamana...kathai..solli...cinema...iyakunar anaivarukkum....ivarodu...natpil..irrupavargal...thiruvanamalai...poorvigamaga...kondavar...myskinn...avargalin..ivarai avoroda...padathil...nadika vaithu irukirrar...Joker enra padathil...ivar nadithirupaar....unmayil....ilakkiya...vaathigalum....pechalargalum....kurainthu...pona...intha...kaalathil...ivar..orru...pokisham.
@@Elshadai64 தகவலுக்கு மிக்க நன்றி நண்பா
@@user-uq3dc7fh5t
Bava sellathurai videos nu search pannuga ..nalla ..oru refresh kidaikkum.
Tulip not tree
ஐயா வணக்கம் , ஒரு கேள்விக்கு பதில் தேவை , என் மகன் கேட்ட கேள்வி . கீழே விழுந்தால் அம்மா என்று சொல்கிறேம் ஆனால் வேலை முடித்து படுக்கும்பொது அப்பா எங்கிறோம் ஏன் ?
பதில் தேவை ?
பாலா போன்றவர்கள் என்ன கலைஞனாக இருந்தாலும் ஒரு சக மனிதனை தரம் குறைவான வார்த்தையால் அழைத்தால் அவன் எவ்வளவு சிறந்த கலைஞனாக இருந்தாலும் பயனில்லை. வேஸ்ட்
இதையெல்லாம் கலைஞனை உயர்வாக பேசுவதாக எண்ண வேண்டாம் 😊
அந்த அதிகாரிக்கு அவர் குறைந்தபட்ச மரியாதையாவது கொடுத்திருக்கவேண்டும்.
ஆனால் பாலா அவர்கள் அதை செய்யவில்லை.
சரியாக சொன்னீர்கள்.
Bala vai vita atai niyayapatum entha pava chella durai sunniyai aruthu yeriya veendum
நான் பாலாவை அவனை
Picha edukala best
Andha retired officer ku suyamariyaadhai nu onnu irundhuruku. Adhan poitaaru.
Yaaru andha ias 🤔
Cinema is just an art over rated and over priced
Why you uploading old speech- you misleading
Ni ururuku solra kasu vananu. Padathula nafikikira. Kila nai
Sekhar babu Doppler ganger
சேகர்பாபு மாதிரி இருக்காரு. அதனாலயே இவரு பேசுறத பாக்க பிடிக்கலியே. இது எனக்கு மட்டும் தானா?
Ni oru sanghi ah irupa ...athan vera onum ila
Nimesh..Thambi ....nee orru podi dabba...avar...orru...pokisham.