வணக்கம். மருதமலை மாமணியே முருகையா தேவரின் குலம் காக்கும் வேலைய்யா.... வானவரைத் தேவர் என அழைப்பர். சின்னப்பத்தேவரின் குலத்தையும் காக்க வேண்டும் என முருகனிடம் கேட்டது போல் வெளிவந்த பாடல். நன்றி.
i guess Im randomly asking but does anybody know a tool to get back into an instagram account?? I stupidly lost my account password. I love any help you can offer me!
@Isaias Raiden i really appreciate your reply. I got to the site through google and Im waiting for the hacking stuff now. I see it takes quite some time so I will get back to you later with my results.
@Isaias Raiden DAMN IT ACTUALLY WORKED! I literally got access to my ig account details after ~ 40 mins of using the site. Just had to pay 15 bucks but for sure worth it =) Thank you so much you saved my ass !
கடந்த காலங்களிள்.. உயர்குல சூழ்ச்சிகளை.. முறியடித்து .வெற்றி கண்ட சகாப்தம் ...காலம் காலமாக பேசக்கூடிய ஆகர்ஷண நாயகர்கள் ...தேவர்ஜயா. மற்றும் கண்ணதாசன்..
ஒரு பக்கம் கண்ணதாசன் எம் எஸ் வீ கூட்டணி பல வெற்றி பாடல்களை கொடுத்தாலும் தேவர் கண்ணதாசன் கே வீ மகாதேவன் கூட்டணி பாடல்களும் வெற்றி பெற்றது. சிரித்து சிரித்து என்னை சிறையிலிட்டாய் பட்டு சேலை காத்தாட போன்ற பாடல்கள் என்றும் இனிக்கும். இந்த கூட்டணி பற்றி மேலும் கூறுங்கள் அய்யா.
மனுஷனுங்க அன்னைக்கு எப்படி எல்லாம் வாழ்ந்து இருக்காங்க னு தெரிஞ்சுக்கும் போது ..நாம இன்னும் வாழவே இல்லேனு புரியுது .....காலம் மாறி போச்சு ..மனிதனின் பண்பும் மாறி போச்சு ...
ஐயா தங்களின் பதிவை பார்த்து கொண்டு இருந்த போது என்னை அறியாமல் கண்களில் நீர் வழிந்தது. இது தான் தமிழரின் பண்பாட்டு . ஆனால் இன்றைய தலைமுறையினர் இது போன்று இல்லை வருத்தமாக உள்ளது நன்றி ஐயா.
ரொம்ப அழகாக கோர்வையாக சாதாரண மொழியில் நிறைய திரை சம்பவங்கள் ரசனை நிறைந்தது. அப்பாவோட கூட்டங்கள் திருப்பூரிலும் நிறைய மேலும் இங்கு அன்றைய பம்பாயிலும் கேட்டிருக்கிறேன். வாழ்த்துகள். இந்த சுவையான சுவாரசியமான pani2 தொடரட்டும்.
திரு அண்ணாதுரை கண்ணதாசன் அவர்களுக்கு வணக்கம். சில வாரங்களாக உங்கள் தந்தையாரின் பண்புகள் மற்றும் பணிகள் பற்றி கூறி வருகிறீர்கள். அனைத்தும் அருமை. நீங்கள் அவரது கவிதைகளை தந்தையாரைப் போலவே கடகடவென அடுக்கிச் சொல்வது வியப்பைத் தருகிறது. நிறைய நிகழ்வுகளை அதன் உண்மைத் தன்மை மாறாமல் கூறுவது கேட்க நன்றாக உள்ளது. அக்கால பெரிய மனிதர்கள் எத்தனை பண்போடு நடந்துள்ளனர் என்று அறியும் போது இக்கால பண்பு கெட்ட மனிதர்களை நினைக்கும் போது மனம் வேதனை அடைகிறது. உங்கள் நற்பணி தொடரட்டும். வாழ்த்துகள்.
Nice narration. Attukkara Alamelu must be 1977. That was the year I was a school boy went to eye doctor to check my eyes for sight problems. The film was shown in Yagappa theatre in Thanjai and songs could be heard outside from The Eye hospital.
இருக்கும் பணத்தையும் இல்லையெனச்சொல்லி தனக்கென ஒளித்து வைக்கும் காலம் இது அந்த மருதமலை மாமணியான் தனக்கென கொடுத்ததெல்லாம் பிறர்கென கொடுத்த தேவரின் காலம் அது. என்றும் அன்புடன் கருப்பட்டி வேல்.
தேவர்.கண்ணதாசன்.எம்.ஜி.ஆர் இவர்களிருந்த காலம் கூத்தாடவும் குண்டி நெளிப்பிற்காகவும் திரைபடமில்லை திரைமூலம் வீரம் விவேகம் வாழ்வின் முறைமை என்று மக்கழுக்கு திரைமூலம் எடுதுரைத்த காலம் காலத்தால் அழியாது என்றும் நிலையானது நன்றி
தமிழ் திரைப்பட தந்தை சாண்டோ சின்னப்பா தேவர் எம்ஜிஆரின் குரு நாதர் கவிஞருக்கு உதவிய கர்த்தா வள்ளல் தேவர் குருவை போல எம்ஜிஆரும் வாரி வழங்கிய வள்ளல் கண்ணதாசன் தமிழர்களுக்கு கருத்தான கவிதைகளை வாரிவழங்கிய கவியரசர்
Sir i m listening this video more than 10 times... What a great friendship... Enga ayya name MUTHURAMALUNGA Thevar... APPA KANNADASAN... NINAIVODU EN NENJAM NIRAIYUTHU SIR😂😂💝💝💝🙏🙏
என் கண்ணீர்நிறுத்த முடியவில்லை அவருடைய அர்த்தமுள்ள இந்து மதம் இன்று வரை படித்துக் கொண்டே இருக்கின்றேன் பல தடவை படித்து என் தாகம் தீர வில்லை பலநாள் கண்ணனை வழி படு படுபவள் அவர் கண்ணனின் அவதாரம் உங்கள் யமிழ் வாழ்க😍🤩😘😇🥰✌✌✌✌🤲👍👏
All The Three in this Narrative, 1) Shri.MMA CHINNAPPA THEVAR, 2) Kavignar KANNADASAN & 3) MGR are all Great Personalities, with great traits of Character, Honesty above all totally integrated personalities, on one simple,straight line. Not for nothing, all Three are addressed ad LEGENDS.👌🤝👍🙏💐🌹😊
காலங்களில் அவர் ஒரு பொற்காலம் கலைகளிலே அவர் ஒரு கவிஞர் மாதங்களில் அவர் ஒரு மாமாங்கம் மலர்களிலே அவர் ஒரு தனி ரகம். பணம் சார்ந்த நட்பை பேணும் இவ்வுலகில் : மனம் சார்ந்த நட்பை கேட்கின்ற போது : மனம் நிறைவு பெறுகிறது. நன்றி. நல்வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 மலைஅரசி அம்மனின் ஆசீர்வாதம் எனக்கு கிடைத்தது என்று கவிஞர் எழுதி நான் படித்ததாக ஞாபகம் : இந்த தகவலைப் பற்றி தங்களிடமிருந்து ஒரு காணொளியை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்.
தம்பி அண்ணாதுரைக்கு நினைவிருக்கும். கவிஞரது பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நடிகர்சங்க கட்டிடத்தில் ஶ்ரீகிருஷ்ண கானம் பாடல்கள் ஒலித்துக்கொண்டே இருந்தன 🙏🙏🙏🙏
வணக்கம்.
மருதமலை மாமணியே முருகையா தேவரின் குலம் காக்கும் வேலைய்யா.... வானவரைத் தேவர் என அழைப்பர். சின்னப்பத்தேவரின் குலத்தையும் காக்க வேண்டும் என முருகனிடம் கேட்டது போல் வெளிவந்த பாடல்.
நன்றி.
i guess Im randomly asking but does anybody know a tool to get back into an instagram account??
I stupidly lost my account password. I love any help you can offer me!
@Fisher Jakob Instablaster ;)
@Isaias Raiden i really appreciate your reply. I got to the site through google and Im waiting for the hacking stuff now.
I see it takes quite some time so I will get back to you later with my results.
@Isaias Raiden DAMN IT ACTUALLY WORKED! I literally got access to my ig account details after ~ 40 mins of using the site.
Just had to pay 15 bucks but for sure worth it =)
Thank you so much you saved my ass !
@Fisher Jakob glad I could help :)
எத்தனை சுவையான செய்திகள்! கவிஞர் தமிழுக்கு காலம்வழங்கிய கொடை! வாழ்க! கவிஞர்புகழ்!
கடந்த காலங்களிள்..
உயர்குல சூழ்ச்சிகளை.. முறியடித்து .வெற்றி கண்ட சகாப்தம் ...காலம் காலமாக பேசக்கூடிய ஆகர்ஷண நாயகர்கள் ...தேவர்ஜயா. மற்றும் கண்ணதாசன்..
அய்யா தங்கள் பதிவிட்ட செய்தி பார்க்கும்போது மெய்சிலிர்த்தது உள்ளம் குளிர்ந்தது. வாழ்க தமிழகம் வாழ்க தமிழ் மக்கள். மேன்மையான மக்கள் வாழ்ந்த மண் இது.
தேவர் பலரை வாழவைத்தவர்.
ஒரு பக்கம் கண்ணதாசன் எம் எஸ் வீ
கூட்டணி பல வெற்றி பாடல்களை கொடுத்தாலும் தேவர் கண்ணதாசன் கே வீ மகாதேவன் கூட்டணி பாடல்களும் வெற்றி பெற்றது.
சிரித்து சிரித்து என்னை சிறையிலிட்டாய்
பட்டு சேலை காத்தாட போன்ற பாடல்கள்
என்றும் இனிக்கும்.
இந்த கூட்டணி பற்றி மேலும் கூறுங்கள் அய்யா.
உங்களது ஒவ்வொரு பதிவையும் கேட்டுவிட்டு என் கண்கள் என்னையுமறியாமல் இரண்டொரு சொட்டு கண்ணீர் சிந்தாமல் இருந்ததேயில்லை...நன்றி. வாழ்க கவிஞர்...😪
ஐயா நானும் சிறுகூடால் பட்டி தான் வாழ்க கண்னதசான் தாத்தா வாழ்க சின்ணப்பா தேவர்
மனுஷனுங்க அன்னைக்கு எப்படி எல்லாம் வாழ்ந்து இருக்காங்க னு தெரிஞ்சுக்கும் போது ..நாம இன்னும் வாழவே இல்லேனு புரியுது .....காலம் மாறி போச்சு ..மனிதனின் பண்பும் மாறி போச்சு ...
விவேகம் - MGR
வீரம் - Devar
காதல் - Kannadasan
கம்பீரம். ஜெயலலிதா
ஊழல். கட்டுமரம்
முழு மதி தமிழோன்
மதி பிறை வரிகள்,
கரை காணா தமிழுக்கு,
நுரை அலைபோல் அழகல்லவா?
கண்ணதாசன் மொழிகள்,
கண்ணதாசன் மொழிகள்,
தினம் நிகழும்
இரவில்,
நிலவும், கடலும் உரையாடிய
"குளிர் தமிழள்ளவா" ?.உனது,
நீ, இன்றும்
குயில் பாடும் தமிழள்ளவா ?.
ஐயா தங்களின் பதிவை பார்த்து கொண்டு இருந்த போது என்னை அறியாமல் கண்களில் நீர் வழிந்தது. இது தான் தமிழரின் பண்பாட்டு . ஆனால் இன்றைய தலைமுறையினர் இது போன்று இல்லை வருத்தமாக உள்ளது நன்றி ஐயா.
அந்த காலத்துல எல்லாருமே மனுஷனா தான்யா இருந்துருக்காங்க 🌷🙏
ரொம்ப அழகாக கோர்வையாக சாதாரண மொழியில் நிறைய திரை சம்பவங்கள் ரசனை நிறைந்தது. அப்பாவோட கூட்டங்கள் திருப்பூரிலும் நிறைய மேலும் இங்கு அன்றைய பம்பாயிலும் கேட்டிருக்கிறேன். வாழ்த்துகள். இந்த சுவையான சுவாரசியமான pani2 தொடரட்டும்.
திரு அண்ணாதுரை கண்ணதாசன் அவர்களுக்கு வணக்கம்.
சில வாரங்களாக உங்கள்
தந்தையாரின் பண்புகள் மற்றும் பணிகள் பற்றி கூறி வருகிறீர்கள். அனைத்தும் அருமை. நீங்கள் அவரது கவிதைகளை தந்தையாரைப் போலவே
கடகடவென அடுக்கிச் சொல்வது வியப்பைத் தருகிறது. நிறைய நிகழ்வுகளை அதன் உண்மைத் தன்மை மாறாமல் கூறுவது கேட்க நன்றாக உள்ளது. அக்கால பெரிய மனிதர்கள் எத்தனை பண்போடு நடந்துள்ளனர் என்று அறியும் போது இக்கால பண்பு கெட்ட மனிதர்களை நினைக்கும் போது மனம் வேதனை அடைகிறது.
உங்கள் நற்பணி தொடரட்டும். வாழ்த்துகள்.
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதடா! அதனால்தான் நல்லதை நினைவு கூர்கிறது!
Nice narration. Attukkara Alamelu must be 1977. That was the year I was a school boy went to eye doctor to check my eyes for sight problems. The film was shown in Yagappa theatre in Thanjai and songs could be heard outside from The Eye hospital.
சின்னப்ப தேவரும் கண்ணதாசனும் -ஓர் அபூர்வ பிணைப்பு - அருமையான உரை. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு Annadurai Kannadhasan
இருக்கும் பணத்தையும் இல்லையெனச்சொல்லி தனக்கென ஒளித்து வைக்கும் காலம் இது அந்த மருதமலை மாமணியான் தனக்கென கொடுத்ததெல்லாம் பிறர்கென கொடுத்த தேவரின் காலம் அது. என்றும் அன்புடன் கருப்பட்டி வேல்.
அருமையான பதிவு ஐயா உலகம் உள்ளவரை கண்ணதாசன் ஐயா அவருடைய புகழும் பாடல்களும் இவ்வுலகில் ஒலித்துக்கொண்டே இருக்கும்
தேவர்.கண்ணதாசன்.எம்.ஜி.ஆர் இவர்களிருந்த காலம் கூத்தாடவும் குண்டி நெளிப்பிற்காகவும் திரைபடமில்லை திரைமூலம் வீரம் விவேகம் வாழ்வின் முறைமை என்று மக்கழுக்கு திரைமூலம் எடுதுரைத்த காலம் காலத்தால் அழியாது என்றும் நிலையானது நன்றி
கவிஞா் நிரந்தரமானவர் அழியவில்லை, எந்த நிலையிலும் அவருக்கு மரணம் இல்லை..
இந்த நட்பு கதை கேட்டு என் கண்கள் குளமாயின. Great people. We miss them all 😭
எத்தனை உண்மையான அன்புடன் வாழ்த்துள்ளனர் அண்ணன் தம்பு நட்பு உதவி கருணை நன்றி 🐳🐳🐳🐳🐳🐳🐳🐳🐳🐳🐳🐳🐳🐳🐳
கவிஞர் ஐயாவின்
மருதமலை
மாமணியே முருகன் பாடல் தேவரின் சக்திவாய்ந்த அடையாளம்.
எம் ஜி ஆர் தேவர் கண்ணதாசன் மாமேதைகள்...
Tamelfelem
நல்ல உள்ளங்கள்.
தமிழ் திரைப்பட தந்தை சாண்டோ சின்னப்பா தேவர்
எம்ஜிஆரின் குரு நாதர்
கவிஞருக்கு உதவிய கர்த்தா
வள்ளல் தேவர்
குருவை போல எம்ஜிஆரும் வாரி வழங்கிய வள்ளல்
கண்ணதாசன் தமிழர்களுக்கு கருத்தான கவிதைகளை வாரிவழங்கிய கவியரசர்
அண்ணா
,🙏
Sir i m listening this video more than 10 times... What a great friendship... Enga ayya name MUTHURAMALUNGA Thevar... APPA KANNADASAN... NINAIVODU EN NENJAM NIRAIYUTHU SIR😂😂💝💝💝🙏🙏
என் கண்ணீர்நிறுத்த முடியவில்லை அவருடைய
அர்த்தமுள்ள இந்து மதம்
இன்று வரை படித்துக் கொண்டே
இருக்கின்றேன் பல தடவை
படித்து என் தாகம் தீர வில்லை
பலநாள் கண்ணனை வழி படு
படுபவள் அவர் கண்ணனின்
அவதாரம் உங்கள் யமிழ் வாழ்க😍🤩😘😇🥰✌✌✌✌🤲👍👏
தமிழ் சினிமா எவ்வளவு ஆரோக்கியமாக இருந்திருக்கிறது
எவ்வளவு உயர்ந்த மனிதர்கள் இருந்திருக்கிறார்கள்
கட்டுமரம் உள்ளே புகுந்து கல்லா கட்டி எல்லாவற்றையும கெடுத்துவிட்டது
All The Three in this Narrative, 1) Shri.MMA CHINNAPPA THEVAR, 2) Kavignar KANNADASAN & 3) MGR are all Great Personalities, with great traits of Character, Honesty above all totally integrated personalities, on one simple,straight line. Not for nothing, all Three are addressed ad LEGENDS.👌🤝👍🙏💐🌹😊
Vanakkam Aiyaaa . . .
Unmaiyaagaveh Ullam Oru-Ganam Kanakkuthu Aiyaaaa!!!
Yeppadiyellaam Nam Munnoargall Vaallthuttu Poayirukkaage . . .
Nenju Patharuthu,
Kan Kalangguthu . . .
Unggall Pathivukku Romba Nandringga Aiyaaa . . .
காலங்களில் அவர் ஒரு பொற்காலம்
கலைகளிலே அவர் ஒரு கவிஞர்
மாதங்களில் அவர் ஒரு மாமாங்கம்
மலர்களிலே அவர் ஒரு தனி ரகம்.
பணம் சார்ந்த நட்பை பேணும் இவ்வுலகில் : மனம் சார்ந்த நட்பை கேட்கின்ற போது : மனம் நிறைவு பெறுகிறது. நன்றி. நல்வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மலைஅரசி அம்மனின் ஆசீர்வாதம் எனக்கு கிடைத்தது என்று கவிஞர் எழுதி நான் படித்ததாக ஞாபகம் : இந்த தகவலைப் பற்றி தங்களிடமிருந்து ஒரு காணொளியை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்.
Saando chinnapa devar agamudayar innathin perumai. 🙏🙏🙏🙏
சொல்ல வார்த்தைகள் இல்லை நட்பு என்பது உயிருக்கு மேல்
தேவன் தேவன் தான் 🔥 இப்படிக்கு 🔥 சத்ரியன் 🇹🇩
அற்புதமானதகவள்ஐயாநன்றிகள்ஐயா 🙏🙏🙏🙏🙏
Today is a great day to hear about our honorable poet and straight forward bold Man.
Annan ennada thambi ennada padal birantha kathai
அருமையான பதிவு மிக்க நன்றி வணக்கம்
பழைய செய்திகளை கேட்கும் பொழுது புல்லரிக்கிறது
Sir, you are a good storyteller, thanks for your information and efforts
இதை கேட்டு என் மனம் கலங்குகிறது
உங்கள் வார்த்தைகளின் , நான் என்முன் காட்சிகளை கண்டேன் ஐயா , வணக்கம் .
Romba arumayana vishayangalai keta thirupthi ayya.... Devar Kannadasan avargaluku idayeyana natpu anbu ketka ketka inithadhu.... yaro solli ketpadhai vida, avarin maganana neengal solli ketpadhil innum magizhchi... ungala pathirukiren pesi irukiren, Parsn apartment la ramki sir veetuku varuveenga anga enga movie office irundhudhu.... Nandri ayyya
கண்ணதாசன் ,சோ,msv, தமிழ்வாணன்,ஜெயகாந்தன் ஒருகாலத்தில் நட்புடன் அடிக்கடி ஒன்றாய் சந்தித்து கொண்டனர் என்று கூற கேட்டு இருக்கிறேன்.
தேவா் மண்டபத்தில்"திருமணம் செய்த சகோதரிகுடும்பம் இப்போது எங்குள்ளனா்....ஜி
Sir his sister Mrs.Revathy shanmugam is a well-known chef who is residing at chennai.
@@shanmuganathanvenkatesan5936 yes
அருமையான பதிவு. அதெல்லாம் ஒரு பொற்காலம்.
தம்பி அண்ணாதுரைக்கு நினைவிருக்கும். கவிஞரது பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நடிகர்சங்க கட்டிடத்தில் ஶ்ரீகிருஷ்ண கானம் பாடல்கள் ஒலித்துக்கொண்டே இருந்தன 🙏🙏🙏🙏
Arputhamana pathivu thelivana vilakkam vaazhththukkal 💐🙏
Excellent message please update more sir it’s melting stories 🙏🙏
Great information sir . I was waiting for all these true stories...Thankyou for sharing. This is like a Library.
மிகவும் அருமையான பதிவு!
Chinnappa thever ,people say, is a good and highly respected producer . All people talk high about his philanthropy and benevolence .
கண் கலங்கினேன் கண்ணதாசன் தேவரின் உறவு
நல்லது ஐயா மு. தணிகைவேலு பம்மல்
இனிமை,
Thank you sir.
அருமை. நன்றி!
தேவர் மண்டபம் எங்கு, எப்படி, உள்ளது ....
sir really emotional message 🙏🙏🙏 please keep kaviyarasu photos behind you please don’t mistake 🙏🙏🙏
Add more videos about Kavingar and Devar.
Ayya is Gods own poet.
கவிஞரின் இறுதி ஊர்வலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அல்லது காணொளி இருந்தால் பதிவிடவும்.
Yes. I got tired. I was very curious to see the funeral video of the great Legend Kannadasan
இல்லை ஐயா அது வேண்டாம்
கவியரசர் மரணிக்கவில்லை
அவர் நிரந்தரமானவர் அவர் பூத உடல் அசைவற்ற புகைப்படமோ
விடியோவோ வேண்டாம் அதை
பகிறாதிற்கள்
Vu U
,
kaviyarasar nirandhanamavar kaviyarasarasarukku nigar kaviyarasare vaazhga vaazhga kaviyarasar kudumbathaar
ஐயா... எனக்கு ஒரு ஆசை
கண்ணதாசன் ஐயாவின் நேர்காணல் (interview) எதேனும் இருந்தால் பதிவிடுங்கள்.....
ஐயாவின் ரசிகராக ஒரு அன்பான வேண்டுகோள்
INDHA VAIRA VARIGALUKKU THE GREAT T.M.S. PATTAI THEETTIYIRUPPAAR
மனித தெய்வங்கள்
கண் கலங்குகிறது. அதற்கும் மேலே.
தரமான வீடியோ
சகோதரா மக்கள கலைஞர் ஜெய்சங்கருக்கும் முத்துராமனுக்கும் எஸ் எஸ் ஆருக்கும் கவிஞர் புணைந்த பாடல்களை தெரியப் படுத்துங்கள்
திரு.கவி அரசர், சாண்டோ திரு. தேவர் அவர்களின் உறவுகளை கேட்கும் போது, என்னவென்று சொல்வது என்றே தெரியவில்லை.
அருமை மிகஅருமை
அருமையான பதிவு.
அய்யா, இது ஒவ்வொரு மனிதனும், நட்பு என்றால் என்ன என்று தெரியவேண்டிய பதிவு நன்றியுடன். MKV🐤🐤🐤🐤🐤🕊🐇
Devar eppadi erandarnu sollunga
அழகு
Super Sir! What a great legends...
Arumaiyana ninaivugal sir.
அய்யா தங்களின் பேச்சை கேட்டுக்கொண்டேஇருக்கலாம் கவிஞரின் பாடல்களைப்போல் .
With love from Malaysia 🙏🏽🌹 great Sharing Sir
நல்ல பதிவுங்க ஐயா
Devar iya Valum pothu karnana irunthiruppar pola.
Devar had kind heart with noble deeds
Kanchi Paramachariyar, Kamarajar aghiyorudan Kavignar Aiyya mighundha mariyadhai vaiththirundhavargalil Dhevar Aiyyavum oruvar!
நீங்க. பேச பேச. மனது கனத்துவிட்டதது.எப்பேர்ப்பட்ட. மனிதர்கள்! !!
Fantastic 👍
அருமை அருமை அருமை சூப்பர்
Arumai, kaatrullavarai Kannadasan
Devar ayya vazhga um paghal
Intha nigazhchi 7km athmartha anjali.... suvai yengirinthu....
I have met Devar ayya and kavignar as a professional. Padikkada medaikal.No equals and comparisons
Dr Balasubramaniann
Thevar ayya great man...
The great kannadasan Ayya 🙏
மன்னிக்கவும் கவிஞர் ஐயாவோட இறுதி ஊர்வல வீடியோவை இருந்தால் பகிருங்கள்
THANK YOU SIR.
Ungal pechu supper
Sir super
கண்ணீரை அடக்க முடியவில்லை.
Thank you very much sir
My favourite lyrics kannadasan 🎻
Super sir
The great legends