தமிழ்மொழியால் மட்டுமே இந்த ஆபத்துகளை எதிர்கொள்ளமுடியும்" | ஜெகத் கஸ்பர்
Вставка
- Опубліковано 13 вер 2024
- #Jegathgasparlatestspeech #BookRelease #HolisticEducation #Tamils
CAST:
Camera Man - Subburamani , Viswanathan
Editor - Bala Sudharsan
Production - Santhosh Kumar J
Technical Head - Ramachandran Mani
FOLLOW US ON :
Subscribe to our UA-cam channel for free here:
www.youtube.co...
LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
Facebook : / tamilniramtube
/ tamilniramtube
Instagram : / tamilniramtube
Twitter : / tamilniramtube
MUSIC CREDIT:
This music is licensed CC0 1.0 Universal Public Domain Dedication.
freepd.com
Father Jagath the language you speaking tamil or English wowowowow it’s got life in every words hats off 🙏🙏
Thanks
மற்றவையெல்லாம் மறந்து தமிழ் மொழிக்காக இன்று இவர் குரலை உயர்த்தி பிடித்ததற்கு ஐயாவை பல்லாயிரம் முறை பாராட்டலாம். நாம் தமிழர்.
உலகின் உண்மையைக் கூறிய அருட்தந்தை அவர்களுக்கு நன்றி..
தமிழ் ஒரு சமூக - அறிவியல் மொழி..
உலகின் மானுடகுலம் தன்னை தற்காத்துக்கொள்ள 'தமிழே' தலைமை ஏற்கும்..
நன்றி: தமிழ்நிறம்
அருமை ஐயா
வீழ்வது நாமாயினும் வெழ்வது தமிழாக இருக்கும்
"வெல்வது"
மனம் இயங்கினால்தான் மனிதன். மனிதன் புத்தி வளர்வதற்கு முன்பே அற வரம்பிட வேண்டும் . அதாவது வெள்ளம் வருவதற்கு முன்பு இரு கரைகளையும் பலபடுத்தி அறிவு மடைமாற்ற வேண்டுமெனில் தமிழ் தலைமை தாங்கும் அனைத்து பண்பு | அறிவு | ஆற்றல் உண்டு. நமக்கு தமிழ் தெரியுமா அதன் ஆழம் | அகலம் | வீச்சு | தெரியுமா . செம்பொருள் துணை செய்யட்டும்.
மிக அருமையான பதிவு... மிக்க மகிழ்ச்சி .... வாழ்க வளமுடன் ஐயா🙏
வாழ்த்துக்கள் சார் இது தான் உண்மை மக்கள் மத்தியில் நல்ல விழிப்புணர்வு வரவேண்டும் . வெகுவிரைவில் இந்த சட்டம் அமலுக்கு வறவேண்டும் வாழ்கதமிழ்.
Great speech
மிக அருமை. ஆக்கப்பூர்வமான அருமையான பேச்சு!
👌✔🦾🦾🦾🦾🦾🙏🐯👀
தங்களுடைய உரையும, வேண்டுகோளும் அருமை அருமை.
சமணத்தை கையில் எடுங்கள் ஐயா, அது மட்டும் தான் இந்த தமிழரையும் இந்த உலகத்தையும் மீட்கும்..
பாசிச பாஜகவை ஆதரிக்கும் குஜராத்தி சேட்டுகள் சமணர்கள்தான்.
Great
I'm proud to born in thamilan......
அருமை👌👌👌
Super
Can you please tell us the name of the book and author more clearly..... Please..
Excellent
Wonderfull speach sir.
Très bien
தமிழ் மொழி காலத்திற்கும் அழியாது.
தமிழ் நாட்டில் ஏன் இந்த முரண்பாடு? விளக்கம் தேவை!!!!
ஐந்தாவது வகுப்பில் கணிதமும் தமிழும் கட்டாயம் தேர்வு எழுத வேண்டும். At least the pass percentage must be 50%. This is a must to pass primary school.
தொழில் நுட்பம் எதைத் தந்தாலும் அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல் உண்மை எது என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும், உண்மை.
தமிழ் தான் உலகத்திற்கான மாற்றம்.
Good speech
புத்தகத்தின் பெயரென்ன? எங்கு கிடைக்கும் விவரங்கள் தேவை.
❤️🔥
😀👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Tamiz neram marra neram!!!
I am happy to be here
Iyya sirantha peachu. Vanangukiren innum 10varudangalil thamizh peach mozhiyaga mattumthan irukum endru neengal solvathinum niyayam irukathan seikirathu. Aanal iyarkai eppadi thannai puthuppithu kolkiratho avvarea thamizh mozhiyum thannai meendum meendum puthuppithu Kolla thavirayathu illai. Athanal than intha ulagil pira mozhigal azhintha pothum thamizh mozhi mattum kaalathai kadanthu nirkirathu
Sir, பைபிளை திரும்பவும் படியுங்கள்!
தந்தையே, யூத. பிராமணர்களை பற்றி பேசுங்கள் ... தெரியுமா? அவர்கள்தான் நம்மை ஆள்வது. அவர்கள்தான் RSS காரர்கள். Please do some research on this & present it in தமிழ் நிறம்.
பிராமணர்கள் யூதர்கள் அல்ல சாலமன் டேவிட்டின் வைப்பாட்டிக்கு பிறந்தவன்
@@user-ug1dj2og8u ராமன் யாருக்கு பிறந்தான்?
@@southtechie ராமனை பற்றி எனககென்ன நான் வீரசைவன் யேசு அப்பன் பெயர் தெரியாதவன்
@@user-ug1dj2og8u பிள்ளையார் அப்பன் பெயர் என்ன?
@@southtechie டேவிட்டுக்கு எக்கச் சக்க வைபபாட்டிகள் அவன் மகன் அப்சலோம் தகப்பனை துரத்திவிட்டு அவன் வைப்பாட்டிகளை தான் வைத்து கொண்டான்
அழகாகப் பேசினீர்கள் முள்ளிவாய்க்காலின் பின்னர் மௌனமாக விட்டீர்கள், எம்மை அழித்த வர்கள் உங்களின் எஜமானர்கள் எனபதால். மீண்டும் தொடங்கி விட்டீர்கள் யாருக்காக, நிச்சயம் தமிழுக்காக அல்ல. ஈழத்தமிழன்.
Sivabaskaran Sinnatham
தமிழரை தமிழன் தமிழ் என்று வந்தால், அவர்களின் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்!
நன்றி
@@ksiva99 அன்பான உறவே,
போர்சூழலில் எமக்கான செய்தியை ஒலிபரப்புச்செய்த வெலித்தாஸ் வானொலி இந்தப் பாதிரி உடையது. பல போராளிகள் இவருக்கு பலகடிதங்கள் எழுதியுள்ளனர். இவரின் வாலொலியை கேட்டமக்கள் காதிற்குள் கூரான மரக்கட்டை களை ஏற்றி சிங்கள இராணுவத்தால் கொடுரமான முறையில் கொல்லப்பட்டும் உள்ளனர். முள்ளிவாய்காலின் படுகொலையின் பின்னணியில் உள்ளவர்களை இந்திய அதிகாரிகள், ஐ. நா ஊழியர்கள் யாவரையும் இவருக்குத் தெரியும். இறுதிக்கட்டபோரில் புலிகளின் தொடர்பில் இருந்தவர்களில் இவரும் ஒருவர். தமிழதேசியத்தை அழித்த பின்னர் அமைதியான இவர,தமிழ்தேசியம் மீளெழுச்சி கொள்ள ஆரம்பிக்கும் போது தலைகாட்டுகிறார். இவரைப்பயன்படுத்தி தமிழ் வாழ வேண்டும் என்பதில்லை.
ஈழத்தமிழர்.