மஹாளய அமாவாசை 2024|அகத்தியர் தமிழ் தர்பண மந்திரம் |பித்ரு தோஷம் நீங்க |In Tamil|பித்ரு தர்ப்பணம்|
Вставка
- Опубліковано 4 жов 2024
- Subscribe to - bit.ly/3707vQp
தை அமாவாசை
முன்னோர்களின் ஆசி நமக்கு மிகவும் முக்கியம்
நம் மூன்று தலைமுறையில் உள்ள முன்னோருக்குச் செய்கிற ஆராதனை, நம்மையும் நம் சந்ததியையும் இனிதே வாழ வைக்கும் என்கிறது கருடபுராணம்.
கண்டிப்பா செய்து பலன் பெருங்க..
credits to agasthiar.org/...
தமிழில் அகத்தியர் அருளிய எளிய தர்பண மந்திரம்
________________________________
மெய்யில் விளங்கும் ஜோதி மெய்யுணர்ந்த மேல் நீத்தார்,
மனங்குளிர வார்த்த எள் நீர் ஏற்று,
மனங்குளிர்வீர் மனங்குளிர்வீர் மனங்குளிர்வீரே
காருண்ய தர்ப்பணம்
_________________________
நீத்தார் நெடுங்கோளம் நின்ற வளி நீள்தாயம்,
ஏத்தார் எங்கோளம் எங்குலத்தார் எம்பூரம்,
காத்தார் காரணத்தார் கரமேவி எள் புலமே,
கூத்தார் குடப்பெருமாள் கொண்டாங்கே ஏகிடவே,
மூத்தார் முதம் வேதம் முற்றாய் மலர்ந்திடவே,
பூத்தார் புனல் எம்பும் பூமறையாய் பூணட்டும்
.migavum ubayogamana pathivu.vegu notgalaga thedikkondu irrunthean .kodanu kodi nandri sagodhari
Thanks
நீங்கள் தண்ணீர் ஊற்றி அதை விளக்கமாக காண்பித்திருக்கலாம்
😢
மூன்று தர்ப்பை குறுக்காக கையும் நெடுகே யும் வைத்து தண்ணீர் ஊற்றும் பொழுது தர்ப்பை கட்டம் கலைந்து விடுகிறது என்ன செய்வது
தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றினால் கலையாமல் இருக்கும்.. அப்படியும் சென்றால் ஒன்றும் தவறில்லை