மஹாளய அமாவாசை 2024|அகத்தியர் தமிழ் தர்பண மந்திரம் |பித்ரு தோஷம் நீங்க |In Tamil|பித்ரு தர்ப்பணம்|

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • Subscribe to - bit.ly/3707vQp
    தை அமாவாசை
    முன்னோர்களின் ஆசி நமக்கு மிகவும் முக்கியம்
    நம் மூன்று தலைமுறையில் உள்ள முன்னோருக்குச் செய்கிற ஆராதனை, நம்மையும் நம் சந்ததியையும் இனிதே வாழ வைக்கும் என்கிறது கருடபுராணம்.
    கண்டிப்பா செய்து பலன் பெருங்க..
    credits to agasthiar.org/...
    தமிழில் அகத்தியர் அருளிய எளிய தர்பண மந்திரம்
    ________________________________
    மெய்யில் விளங்கும் ஜோதி மெய்யுணர்ந்த மேல் நீத்தார்,
    மனங்குளிர வார்த்த எள் நீர் ஏற்று,
    மனங்குளிர்வீர் மனங்குளிர்வீர் மனங்குளிர்வீரே
    காருண்ய தர்ப்பணம்
    _________________________
    நீத்தார் நெடுங்கோளம் நின்ற வளி நீள்தாயம்,
    ஏத்தார் எங்கோளம் எங்குலத்தார் எம்பூரம்,
    காத்தார் காரணத்தார் கரமேவி எள் புலமே,
    கூத்தார் குடப்பெருமாள் கொண்டாங்கே ஏகிடவே,
    மூத்தார் முதம் வேதம் முற்றாய் மலர்ந்திடவே,
    பூத்தார் புனல் எம்பும் பூமறையாய் பூணட்டும்

КОМЕНТАРІ • 6

  • @leelapurohit1836
    @leelapurohit1836 3 дні тому

    .migavum ubayogamana pathivu.vegu notgalaga thedikkondu irrunthean .kodanu kodi nandri sagodhari

  • @jeevarathinam7972
    @jeevarathinam7972 3 дні тому

    Thanks

  • @goodness.-1
    @goodness.-1 3 дні тому

    நீங்கள் தண்ணீர் ஊற்றி அதை விளக்கமாக காண்பித்திருக்கலாம்

  • @goodness.-1
    @goodness.-1 3 дні тому

    😢

  • @goodness.-1
    @goodness.-1 3 дні тому

    மூன்று தர்ப்பை குறுக்காக கையும் நெடுகே யும் வைத்து தண்ணீர் ஊற்றும் பொழுது தர்ப்பை கட்டம் கலைந்து விடுகிறது என்ன செய்வது

    • @BhakthiPranavam
      @BhakthiPranavam  2 дні тому

      தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றினால் கலையாமல் இருக்கும்.. அப்படியும் சென்றால் ஒன்றும் தவறில்லை