கதை கேட்க வாங்க | கணக்கு - ஜெயமோகன் | பவா.செல்லதுரை | Bava Chelladurai
Вставка
- Опубліковано 18 жов 2020
- கதை கேட்க வாங்க - பவா.செல்லதுரை
#ஜெயமோகன் - கணக்கு
#BavaChelladurai #Jeyamohan
This video made exclusive for UA-cam Viewers by Shruti.TV
Follow us : shrutiwebtv
Twitter id : shrutitv
Website : www.shruti.tv
Mail id : contact@shruti.tv
WhatsApp : +91 9444689000 - Розваги
வணக்கம் பவா.
நீண்ட நாட்களுக்குப்பிறகு மிகவும் அருமையானதொரு கதை.
ஜெயமோகனுக்கு மட்டுமல்ல உங்களுக்கும் எங்கள் SALUTE
Super super
instablaster.
5f
அருமையான கதை.நீங்கள் சொன்ன விதம் அருமை ❤❤❤
தலித் என்பவன் தனித்த அடையாளம் அல்ல
உழைக்கும் வர்க்கத்தின் ஆதிகுடி அவர்கள்
அவர்களை தனிமைபடுத்த தேவை இல்லை
அவர்களுக்கான உரிமைகள் அனைத்தும் மறுக்கப்படுகிறது
பாவா வாழ்த்துக்கள்
எங்க தெய்வமே போனீங்க...இன்றாவது நிம்மதியாய் தூங்க போறேன்....
நீண்ட நாட்களுக்குப்பிறகு நெஞ்சம் தொட்ட கதை சொன்னதற்க்கு நன்றி ஐயா.
ஐயா.. நான் magen. From Malaysia.
உங்கள் கதைகள் கேட்கும் பாக்கியசாலி. உங்கள் கதைகள் கேட்கும் போதெல்லாம் உடைந்து போகிறேன்.. உறைந்து போகிறேன்... உங்களை பார்க்கும் போதெல்லாம் ஏதோ என் சித்தப்பா அல்லது பெரியப்பா பார்பதை போன்ற ஒரு உணர்வு.. ஒரு முரையாவது உங்களுடன் பேச வேண்டும்... உங்கள் கதைகள் கேட்டுக்கொண்டே காத்திருக்கிரேன்.....
மீண்டும் மீண்டும் ஒதுக்க படும் தாழ்த்த படும் வஞ்சிக்க படும் மக்களின் வாழ்வை மிக சாதாரணமாக மிகவும் வலிமையான உங்கள் குரலில் கதைகளை பதிவு செய்வதற்கு நன்றிங்க பா..
அப்பா மனநிறைவான நாள் இன்று மகிழ்ச்சி சந்தோஷம் என்றும் உங்களின் வழிகாட்டுதலோடு என்றும் உங்களை எதிர் பார்த்து
" ஒக்காள ஓழிங்க , இவன்க இத வச்சி இவ்வளவு காசு சம்பாரிச்சானுங்க " இது போல் கதை சொல்வது , கேட்கிற எங்களுக்கு , கதையின் ஆழமான , உண்மையான எதர்த்ததிற்கு அழைத்து செல்லும் பாங்கு பாவாவால்தான் முடியும்.........நன்றி திருச்சி ராமலிங்கம்.
Ayya arumaiyana karuthu pothindha kadhai - indha kadhaiyin neetchiyaga kalliyan magan nermayana valiyil indha kallam podhindha manitharkalaiyum jeippathupol neengalaga kadhaiyai neetikkavendum
மீண்டும் புத்துணர்வோடு வந்திருக்கும் தோழர் பவா அவர்களுக்கு பல கோடி நன்றிகள்.
எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் இந்த கதையில் வரும் நாயக்கரும் காளியனும் பிறந்ததுக்கொண்டே இருக்கிறார்கள்.
உண்மை
Heart melting story. மனிதர்கள் மனிதத்தை மறந்து போகாமல் இருக்க உங்கள் வார்த்தைகள் ஒவ்வொன்றும் உறுதுணையாய் இருக்கும். சகமனிதனை தாழ்வுபடுத்தி பார்க்கும் மனோபாவம் ஒழிக்கப்பட வேண்டும். நன்றி அண்ணா. 💐👏👏👏
உங்களது கதைகள் மனதுக்கு ஆறுதலாய் இருக்கு,உங்களுக்கும்,எனக்கும் ஏதோ ஒன்னு இருக்கு,ஒரு நாள் உங்களிடம் பேசுவேன் ,நிறைய பேசனும்னு நினைக்கிறேன்...
அய்யா தங்களைத் தேடி தேடி ஓய்ந்த கண்களுக்கு நீண்ட காலங்களுக்குப் பிறகு நல்லதொரு கதை கிடைத்தது மிக்க மகிழ்ச்சி நன்றி
ரொம்ப நாள் கழிச்சு உங்க கதைய கேக்குறதுக்கு ரொம்ப happya இருக்கு sir.
Jeyamohan India's greatest writer
அருமை ஐயா...
அருமை அற்புதம் பவா மீண்டும் பவாவின் கதை சொல்லும் அழகை பாா்ப்பதும் கேட்பதும் தனி சுகம் வாழ்வோம் வளமுடன்
மிகவும் அருமையான கதை ஐயா நீங்கள் சொல்வது சரியான பதிலை காலம் தான் கூற வேண்டும்.
வணக்கம் ஐயா.
ஈழத்திலிருந்து அன்பும் மகிழ்ச்சியும்...
Salute ஜெயமோகனோடு,பவாவுக்கும்தான்!
அருமை
கணக்கு கதைநல்ல இருக்கு ஆனால் நம்மை ஏமற்றி நாம் போட்ட கணக்கை ஏமற்றும் போது ஏற்படும் வலி நம்மை ஏமற்றியவனை எப்பயோ தக்கும் போது அவனுக்கு தெரியும்
அன்பின் அராஜகம்❤💘
மனிதனை மறந்த தத்துவமெல்லாம் மன்னில் புதையட்டுமே!
அவன் கண்ணீர் துடைக்கமறந்த கைகள்
கனலில் வேகட்டுமே.
எத்தனை நண்பர்கள் ஒரு விஷயத்தை கவனித்தார்கள் என்று தெரியவில்லை... பாவா அவர்கள் கதை சொல்ல ஆரம்பித்த போது சேவல் / கோழி பின்பகுதியில் கூவி கொண்டே இருந்தது... கதை முடியும் தருணத்தில் கதை கேட்ட மனித மனங்களைபோல அமைதியாகவே நின்றுவிட்டது...
கதையின் பெயரைச் சொல்லும் போது கூவிய சேவலை கடைசியில் காட்டியது தான் Final touch!👌
14:57 எங்கள் திமலை மாவட்டத்தில் புழங்கும் ஒரு சொல்.. We love you bava😍😍😍
ரொம்ப நாள் உங்கள் கதை பசியுடன் காத்திருந்த எங்களுக்கு மிக அருமையான கதை விருந்தை படைச்சிட்டீங்க... மகிழ்ச்சி
இந்த கதையை சொன்ன உங்களுக்கு ஒரு salute baca sir
Arumai iyaa
ஆயிரம் முத்தங்கள் பவா ஐயா
Bava sir ninga katha sonna manam lasa erukku
I am from Kerala… all stories are awesome. I want to see u and need a hug.
அருமை பவா
உங்களை பாா்த்தது ஒரு சந்தோசம் கதை இன்னும் அழகு எங்களுக்கு ஒரு புத்துணர்ச்சி இடைவெளி வேண்டாம் பவா...வாழ்வோம் வளமுடன்
அருமை ஐயா 👍
ரமணரின் வாக்கு 🙏
மீண்டும் தீராத மனிதம் பேசும் கதை..
பவா வந்தனம்,! நீங்கள் கதை சொல்லும் பாங்கே மிகவும் அருமையாக இருக்கும். தங்கள் பணி சிறக்கட்டும்.
அன்பின் அராஜகம்..... தமிழன் ... கொஞ்சம் Emotional தான்....
அருமையான வார்த்தை பிரயோகம்....
அந்த அராஜகத்தில் நானும் ஒருவன்..
உங்கள் மொழியில் சொல்வதென்றால், நான் ரெண்டு மாசமா லவுகீக வாழ்க்கையில் இருந்தேன், இன்றுதான் மீண்டும் இலக்கிய பாதையில் ...
இப்படிக்கு...
படிக்க நேரமில்லா
லவுகீக வாசகன்..
நீண்ட நாள் கழித்து பவாவின் குரல்... அருமை
Thank you bava sir... thank u shruti TV
Super appa❤
அண்ணா நீங்கள் சொல்லும் கதையும் உங்கள் கதை சொல்லும் நேர்த்தியும் ஒவ்வொரு பதிவின் பின்னும் என்னை தூக்கமற செய்கிறது
Super bava
உளமார்ந்த நன்றியும்....அன்பின் வாழ்த்துகளும்.....👏👏👏
மிக்க மகிழ்ச்சி நன்றி
காத்திருந்தது வீண்போகவில்லை கணக்கு கதை கேட்க கேட்க மனசு முழுக்க கனத்தது. தொடர்ந்து கதை சொல்லுங்கள் பவா
Poor people ematra matargala. Romba niyama pesura unaku en panakaran mela evlo vanman.
இன்று பெரும்பாலும் மக்கள் பணத்தை நோக்கி ஒடு கின்றனர்
எனது இரண்டு அண்ணண்களும் இராணுவ தில் பணியாற்றுகிறார்கள் அநத காலத்தில் அவர்களின் கடிதம் எதிர்பார்த்து தினமும் தபால்காரர் வரும் நேரத்தில் தெருவில் காத்திருப்பேன.இப்போது அதை போல் உங்கள் கதைக்காக காத்திருக்கிறேன்.வாரதிற்க்கு ஒரு முறை அல்லது மாதம் ஒரு முறையாவது கதை சொல்லுங்கள் பாவா .கதை அருமை நன்றி பாவா .
அருமையான பதிவு அப்பா❤️
thanks sir
Ayya, We missed you for past two months. In the meantime I have watched all your Story telling Videos. I have been mesmerized with your story telling.
Thank you so much 🙂
:-)
எத்தனை நாட்கள் இறைவனை காண🙏🙏😍❤️❤️
நல்ல கதை கேட்டேன். நன்றி பாவாசார்....
தங்களின்பணி சிறக்கவாழ்த்துக்கள் தோழரே மகிழ்ச்சி
Hope you're in home... Will be visiting you this week...
Thank you for all positive energy 🙏
Feeling Happy and peaceful after two months once listening ur story and voice
உங்களின் மௌனம் எங்களுக்கு புதுவாழ்வு
I improve my listening power by following you Guru
Excellent excellent no words to share my feelings
Superb story sir
Really I miss you u store .. uncle
நான் துவண்டு இருக்கும் போதெல்லாம் உங்களது குரலும் கதைகளும் எண்ணிலடங்கா பலத்தை தருகின்றது மீண்டும் வந்தமைக்கு நன்றி
Excellent story .....Thank you Bava appa
நன்றி உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
❇️ பவா சார் உலகம் உள்ளவரை நீங்கள் வாழ வாழ்த்துகிறேன்
அதற்காக நீண்ட இடைவேளை வேண்டாம்
சாமானியனின் சரித்திரம் சொன்ன தங்களுக்கும் ஜெயமோகன் அவர்களுக்கும் நன்றி
மிக்க நன்றி ஐயா
நன்றி சகோதரரே.
Very good bava
Ayya, welcome back Sir.. Be blessed. Again nice one from u
அண்ணா நீண்ட நாட்களுக்குப்பிறகு
இன்று உங்கள் முகம் பார்த்ததில் மிக மிக சந்தோஷம். . .
This man is making my day awesome❤️❤️
Thank you Shruthi tv
Simply superb. Hats off to you sir
Sir, I cried at the last few minutes of the story....kaalaiyans crying made me cry..!!
வணக்கம் பவா அண்ணா.
மிக்க மகிழ்ச்சி.
நன்றி
வணக்கம் ஐயா
எப்படி இருக்கீங்க
மீண்டும் உங்களின் குரலில் ஒரு கதை எங்கள் செவிகளுக்கு இனிமையாக உள்ளது
வணக்கம் பவா 🙏
Thank you Bava
அருமை அண்ணா புரட்சி வாழ்த்துகள்
Thank you bava
நன்றி சார்
சா.கந்தசாமி ஐயா அவர்களின் இறப்பு என் மனதை மிகவும் பாதித்தது.. அவர்களுடன் தொடர்பு அல்லது நினைவுகள் பற்றி.. பேசினால் ஆறுதுலாக இருக்கும்..
மிக ஆழமான கதை
நன்றிகள் பல...
எவ்வளவு நாட்கள் ஆகிவிட்டது....ஒரு புதுமையான கதையை என் பவா அப்பாவின் குரலில் கேட்டு 🥺🦋❤
நண்பரே.. மிகச் சமீபமாகத்தான் உங்களது கதைகளைக் கேட்கிறேன்.. கேட்பவரை ஈர்க்கும் திறனை சரியாகப் பிடித்துவிட்டீர்கள் !
லசரா என்கிற லா.ச.ராமாமிர்தத்தின் கதைகளை நிச்சயம் படித்திருப்பீர்கள்.. ( அபிதா.. புத்ர.. மற்றும் பல..) அவைகளை சொல்ல இயலாது.. ஆனால் அவரது "பாற்கடல்" என்ற சிறுகதையை சொல்ல, நேரம் கிடைக்கும் போது முயற்சி செய்யுங்கள். மிகச் சிறந்த கதைகளில் ஒன்று. ( பிராமணப் பின்னணி கொண்டது. உங்களது சித்தாந்தத்துடன் ஒத்துவராது.. வித்யாசமாக இருக்கட்டுமே..! )
- முரளி.
Nice story sir
Sir unga kathaiikalai thandi unga kattidakalai Ennaku romba pudikum sir...innoru video ethirpakara sir...😍😍😍
We were waiting for you bava Thank you💐💐
U r always great கதை சொல்லி சார்
எழுத்தாளன் எப்போதும் சாமானியனின் பக்கமே ...இக்கதையை வடித்தவர் போற்றுதலுக்குரியவர் ...ஒரு சாமானியனின் உணர்வுகளை அழகாக சொன்னதற்காக ......அதை அழகாக எடுத்துச் சொன்ன உங்களுடைய கதை சொல்லும் பாங்கு .....அப்பப்பா அபாரமானது
பவா சார் உங்களை பார்ப்பதே மகிழ்ச்சி கலந்த பரவசம். நீண்ட நாள்களுக்கு பிறகு உங்களைப் பார்த்ததில் திக்குமுக்காடி போய்விட்டேன். எங்களுக்காக கதை சொல்வதை மட்டும் நிறுத்திவிடாதீர்கள்.
-- பாண்டிச்சேரி சசிகலா
Super
bava super with all the story you you said there was something which added about a present personallity wow you are so correct about it
அருமையான பதிவு