குமரிக்கண்டத்தில் வாழ்ந்த மக்கள் எங்கே? | Kumari Kandam : Myth or Lost Continent? | Ancient Lemuria

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • குமரிக்கண்டத்தில் வாழ்ந்த மக்கள் எங்கே? | Kumari Kandam : A Myth or Lost Continent? | Lemuria | Ancient Tamils | Karthick MaayaKumar | Big Topic | Episode 1791 |
    #KumariKandam #KarthickMaayaKumar #Lemuria
    Please support us via ❤$ Super Thanks
    For Advertisements : +91 63813 45344
    Instagram ID is : Karthick_MaayaKumar
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ karthick_maayakumar
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    Thanks For Choosing Our Videos...!!!

КОМЕНТАРІ • 690

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  Рік тому +93

    Please support us via ❤$ Super Thanks
    For Advertisements : +91 63813 45344
    Instagram ID is : Karthick_MaayaKumar

    • @rengaraj2419
      @rengaraj2419 Рік тому +2

      No
      No call

    • @DENISHTHAMIZHAN
      @DENISHTHAMIZHAN Рік тому

      உலகாண்ட தமிழர்கள் யாருன்னா அது நெய்தல் நில பரதவர்கள் ...என்னிடம் சான்று இருக்கு.... முருகனுக்கு பொண்ணு கொடுத்ததே நாங்க தான் தெய்வாணை பரத்தி .... எங்கள் தெய்வம் குமரி அன்னை மீனாட்சி.. ஆதி குடி பரதவர்.. இலங்கு இரும்பரப்பின் எறி சுறா நீக்கி வலம்புரி மூழ்கிய வான் திமிர் பரதவர்- அகநானூறு 350 💪

    • @thenmozhidevi9147
      @thenmozhidevi9147 Рік тому +4

      We thank you so much for giving us sharing with us our Tamil s great great grand father s culture & our 1st sithars & their great grand childrens who still excist in india & providing their interviews its excellent sir Karthick Mayama s prodivings 🙏🙏🙏🙏🙏⭐⭐⭐⭐⭐⭐⭐

    • @santhosh-h
      @santhosh-h Рік тому +3

      Hi thala 👍

    • @theerthagiris2420
      @theerthagiris2420 Рік тому +2

      தென்கொரியாவில் தமிழ் இளவரசி பற்றி பேசுங்கள் அண்ணா

  • @prabakaran9738
    @prabakaran9738 Рік тому +643

    "கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்தக் குடி தமிழ் குடி". அருமையான பதிவு ❤️

    • @neengalamyaaruda0929
      @neengalamyaaruda0929 Рік тому +7

      ❤️😍

    • @rammasamyrama8273
      @rammasamyrama8273 Рік тому

      அது இப்பொழுது தெலுங்கனுக்கு அடிமைகுடியாகயிருக்கிறது.

    • @TheBatman37905
      @TheBatman37905 Рік тому +1

      மூத்திர குடி

    • @prabakaran9738
      @prabakaran9738 Рік тому

      @SATANIC BHARANI 🤘 கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றி மூத்தகுடி' என்று புறப்பொருள் வெண்பா மாலை என்ற புற இலக்கண நூல் கூறுவதைக் கொண்டு தமிழின் பழமையை உணரலாம். என்று தமிழ்நாட்டின் எல்லையைக் கூறுகின்றார். எனவே, வடக்கே வேங்கடமலை முதல் தெற்கே குமரிமுனை வரை தமிழ் பேசப்பட்டதாக நாம் இதன் மூலம் அறிகிறோம்.

    • @stephenselvan691
      @stephenselvan691 Рік тому +5

      Epdi namma mattum solrom... Evanum namba maataan

  • @vijueditz_
    @vijueditz_ Рік тому +339

    குமரி கண்டம் பற்றி பேசியதற்கு மிக்க நன்றி .

    • @TheBatman37905
      @TheBatman37905 Рік тому

      அப்படி ஒன்னு இருந்ததா 😂😂😂😂 ஓல் ஓப்பதில் தமிழர்கள் வல்லவர்கள் 😂😂😂😂

  • @sathishmalar644
    @sathishmalar644 Рік тому +69

    இதே போன்று இன்னும் நிறைய பேச வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் எனது மனம் தென்றல் போல் ஜில்லென்று வீசுகிறது🐅

  • @theerthagiris2420
    @theerthagiris2420 Рік тому +276

    மத்தியில் ஆள்பவர்களுக்கும், மாநிலத்தில் ஆள்பவர்களுக்கும் நம் வளர்ச்சி, தொன்மை பிடிக்காததே இதற்கு காரணம் 😢

  • @படுகை
    @படுகை Рік тому +73

    தம்பி வணக்கம்!
    குமரிக்கண்டம் குறித்த உங்களது விளக்கம் சிறப்பு.
    சில செய்திகள் ஏற்கனவே நான் படித்தவையே.எந்த ஒரு இனமும் தன் வரலாற்றைக்கண்டறிய அதிகாரத்தை தன்கையில் வைத்திருக்கவேண்டும்.பல ஆய்வாளர்கள் இந்திய வரலாற்றை இந்தியப்பெருங்கடலை ஆய்வு செய்வதன் மூலமே அறிய இயலும் என்கின்றனர்.இதற்கான முன்னெடுப்புகள் இதுவரை செய்யப்படவேயில்லை.ஏற்கனவே நடந்த ஆய்வுகளின் விளக்கமும் வெளியிடப்படவில்லை.தமிழரின் வரலாறு முழுமையாக
    ஆய்வு செய்தால் உலக வரலாறு பெரும்பாலும் தெரியவரலாம்.என கருதுகிறேன்.வாழ்கதமிழ்!

  • @subramaniamsilvem8899
    @subramaniamsilvem8899 Рік тому +21

    அன்னை தமிழ் உலகெங்கும் பரவட்டும் ❤️🇲🇾🙏

  • @vickya1033
    @vickya1033 Рік тому +20

    வணக்கம் சகோ நமது வரலாற்று ஆய்வாளர் ஐயா ஒரிசா பாலு அவர்கள் உடல் நிலை மிகவும் மோசமான நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அதற்கு காரணம் தமிழர்கள் வரலாற்றை ஆய்வு செய்வதில் முக்கியமானவர் ஐயா ஒரிசா பாலு அவர்கள் அதன் காரணம் கொண்டே எனக்கு இந்த நோயை உணவின் மூலம் கடத்தப்பட்டதாக அவரே வாக்குமூலம் அளித்துள்ளார்.

  • @Kanyakumarivloggerintamil777
    @Kanyakumarivloggerintamil777 Рік тому +17

    குமரி வைத்து பேசியதற்கு நன்றி சகோதரா

  • @AjithKumar-wt7uy
    @AjithKumar-wt7uy Рік тому +24

    நான் முதலமைச்சர் ஆக இருந்தால் முதல் வேலை குமரிக்கண்ட ஆய்வு

  • @premsshanmugam5661
    @premsshanmugam5661 10 місяців тому +10

    உண்மையை நீண்ட காலம் மறைத்து வைக்க முடியாது. ஒரு நாள் அனைத்தும் வெளி வரும். கடல் அன்னையே உண்மையை உலகிற்கு உணர்த்துவாள்.🙏🙏

  • @smulesingers2975
    @smulesingers2975 Рік тому +83

    எல்லாம் உண்மை❤❤❤இங்கு இருப்பினும் தமிழனே. எங்கு பிறப்பினும அயலான் அயலானே❤ திருட்டு கொள்ளை கும்பல் இருக்கும் வரை தமிழனின் வரலாறு வெளியே வராது. உங்கள் காணொளி உலகெங்கும் பரவட்டும்❤வாழ்க தமிழ்❤

    • @TheBatman37905
      @TheBatman37905 Рік тому +3

      எங்கு பிறப்பினும் தமிழன் வந்தேரியே 😂😂😂😂

    • @JK-sf2qr
      @JK-sf2qr Рік тому

      ​@@TheBatman37905 முட்டாள்..

    • @smulesingers2975
      @smulesingers2975 Рік тому

      எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே. இங்கு பிறப்பினும் அயலான் அயலானே. இது தான் உண்மை. தமிழன் எங்கு சென்றாலும் தமிழன் என்று தான் பறை சாட்டுகிறான். தன் தாய்மொழியை வீட்டிலும் வெளியில் தமிழ் தமிழ் என கூவும் பிழைப்புக்காக அரசியல் நடத்துபவர்கள் தான் துரோகிகள்.

    • @stephenselvan691
      @stephenselvan691 Рік тому +2

      Dravida arya kusumbu na sumaavaa

    • @stephenselvan691
      @stephenselvan691 Рік тому

      @@TheBatman37905 அது செரி நீ யாருக்கு பிறந்தனு பாவம் உனக்கே தெரியாது

  • @joseanto6498
    @joseanto6498 Рік тому +54

    பாண்டிய பேரரசு தான் பெருமையான பழமையானது
    குமரி கண்டத்தில் இருந்த குறும்பனை என்ற ஊர் பெயர் இன்னும் குமரி கடற்கரையில் உள்ளது

    • @mayajalmanthrakrishnan3055
      @mayajalmanthrakrishnan3055 Рік тому +4

      உண்மை.முதல் சங்கம் பாண்டவர்களில் நிறுவப்பட்டது.தொல்காப்பியம் அரங்கேற்றப்பட்டது .கபாடபுரம் கடலால் அழிந்தது.இருந்தாலும் சில முதல் சங்க கால நூல்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது.தமிழுக்கு வரலாறு உண்டு.தமிழே ஓர் வரலாறு.தமிழை ஆய்வு செய்ய ஜென்மம் போதாது.

  • @pranavmalar4265
    @pranavmalar4265 Рік тому +34

    கேட்கும்போதே ஆச்சரியமாகவும் அற்புதமாகவும் சுவராஸ்யமாகவும் அதி சயமாகவும் பெருமையாகவும் உள்ளது. உங்கள் தகவல்களுக்கு ரொம்ப நன்றி அண்ணா. உண்மையான BIG TOPIC தான். வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @velu988
    @velu988 Рік тому +45

    தஞ்சை பெரிய கோயிலையின் அருமை பெருமைகளையே ஒரு வெள்ளைக்காரன் சொல்லி தான் தமிழக மக்களுக்கு தெரிந்தது .

    • @TheBatman37905
      @TheBatman37905 Рік тому

      அது வரைக்கும் என்ன ஊம்பிட்டு இருந்தீக😂😂😂😂

    • @சரவணன்-ர6ண
      @சரவணன்-ர6ண Рік тому

      அதற்கு காரணம் 700 வருடங்களாக தமிழர்களை படிக்கவிடாமல் செய்தவர்கள் யார்? தமிழ் பேசினால் நாக்கை அறுப்பேன் என்ற மன்னன் யார்? ஏழுநாறு ஆண்டுகள் புந்த வரலாற்றை படிங்கள் புரியும்

    • @selva7530
      @selva7530 Рік тому

      யார் அந்த வெள்ளைக்காரன் name செல்லுங்க

    • @velu988
      @velu988 Рік тому

      @@selva7530 1887 ஆம் ஆண்டு, ஈ. ஜே. ஹுல்ஸ் என்ற ஒரு ஜெர்மன் தொல்பொருள் ஆய்வாளரை தஞ்சை பெரிய கோவில் பற்றி அதிகாரபூர்வமாக ஆவணம் செய்ய பிரிட்டிஷ் அரசாங்கம் கேட்டுக்கொண்டது.
      ஹுல்ஸ் புகைப்படம் எடுப்பதில் வல்லவர், இதற்கு முன்பு ஆங்கிலேயர் ஆட்சியில் மாவட்ட ஆட்சியாளராக பணியாற்றியவர். அவர்தான் தஞ்சை பெரிய கோவிலின் பூர்வீகத்தை 800 ஆண்டுகளுக்குப் பிறகு, நம் தலைமுறைக்கு எடுத்துக்காட்டியவர். முழு அத்தியாயமும் பெரிய கோவிலின் அடிவாரத்தில் செதுக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்து, இந்த மாபெரும் பிரஹதீஸ்வரர் ஆலயம் 1010 ஆம் ஆண்டில், ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்டதாக உலகுக்கு கூறினார்!
      இது ஒரு மாபெரும் கண்டுபிடிப்பாக கருதப்பட்டது. இதன் மூலம் தான் தமிழர்களின் பழங்கால செழிப்பும், வளமும் உலகிற்கு தெரிய வந்தது. பெரிய கோவில் பற்றி அவர் எடுத்த புகைப்படங்கள், பிரிட்டிஷ் நூலகத்தில் இன்றும் நன்கு பாதுகாக்கப்படுகின்றன.

    • @velu988
      @velu988 Рік тому

      கீழடி க்கும் முன்னாடி அதவாது 1.7 மில்லியன் ஆதிதமிழர்கள் வாழ்ந்த இடம் அத்திரம்பாக்கம்.
      பழங்காலப் பகுதியில் அகழ்வாராய்ச்சி மற்றும் ஆராய்ச்சி
      அத்திரம்பாக்கம் என்பது , இந்தியாவின் தென்கிழக்கு கடற்கரையோரம் , தமிழ்நாட்டின் சென்னைக்கு வடமேற்கே, கொற்றல்லையாற்றின் வளைந்த கிளை நதியின் அருகே அமைந்துள்ள ஒரு திறந்தவெளி பழங்காலத் தளமாகும் . செப்டம்பர் 1863 இல், ராபர்ட் புரூஸ் ஃபுட் மற்றும் அவரது சக வில்லியம் கிங் ஆகியோரால் கண்டுபிடிக்கப்பட்டது .
      இது கூட அவங்க கண்டுபிடித்தார்கள் , வெளிநாட்டினர்

  • @MrMuthalvan
    @MrMuthalvan Рік тому +6

    மிக ஆழமான அற்புதமான வெளிப்பாடு. ஒரிசா பாலுவின் ஆய்வை வெளிக்கொண்டு வந்தது அருமை.

  • @saranyasaranya5664
    @saranyasaranya5664 Рік тому +6

    அருமையான பதிவு நண்பா வாழ்த்துக்கள் தமிழனின் பெருமை கண்டால் மிகவும் கம்பீரமாக உள்ளது...

  • @Mahesh-zd8gk
    @Mahesh-zd8gk Рік тому +23

    ஆக மொத்தம் உலகம் முழுவதும் தமிழர்கள் ஆண்டு இருக்கர்கள் ❤

  • @santhoshkumarr3798
    @santhoshkumarr3798 Рік тому +15

    அருமையானப் பதிவு....அந்த "குமரிக்கண்டம்" மட்டும் இப்போது நம்முடன் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாயிருந்திருக்கும்

    • @opgod9925
      @opgod9925 Рік тому +2

      அதையும் கூவமா மாத்திருப்பாங்க 😅😅

    • @santhoshkumarr3798
      @santhoshkumarr3798 Рік тому

      @@opgod9925 😁😁😁😄😄😄

    • @saravanan6586
      @saravanan6586 Рік тому

      ​@@opgod9925ஆமாம் உண்மைதான் , ஆரிய அடிமைகள் தெலுங்க பன்றிகள் ஆட்சியால்

  • @ManiKandan-vu4lj
    @ManiKandan-vu4lj Рік тому +31

    Hi bro iam from Canada 🇨🇦 but my home town தஞ்சாவூர் . In Canada Ontario State have two Tamil name city 1.Vellore 2.Salem

  • @ganeshsudar4353
    @ganeshsudar4353 Рік тому +9

    உண்மை சொன்னிர்கள் அண்ணா. நான் கன்னியாகுமாரி. குமரி கண்டம் பற்றி நானும் தகவல் தேடினேன். Reiki என்னும் கலை கூட குமரி கண்டத்தில் இருந்து சீனா போயிருக்கு தெரிஞ்சுக்கிட்டேன்.

  • @saravanakumar4262
    @saravanakumar4262 Рік тому +72

    அருமையான டாபிக் 🎉🎉🎉 உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்❤❤❤

  • @ஐயப்பன்சூரியபிள்ளை

    தம்பி இதுவரையிலும் நீங்கள் போட்ட காணொளில் இந்த காணொளி தான் மிக மிக அருமை இந்த காணொளியை பற்றி வர்ணிக்க தமிழில் வார்த்தைகளை கிடையாது அருமை
    சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் இந்த காணொளியை நான் பார்க்கும் பொழுது குமரிக்கண்டத்தில் அமர்ந்து தான் பார்த்த ஒரு பிரமிப்பை உண்டாயே இருக்கிறது

  • @praveen3601
    @praveen3601 Рік тому +8

    தொடர்ந்து குமரி கண்ட பதிவு தொடரட்டும் . .

  • @annky1001
    @annky1001 Рік тому +7

    இந்த வீடியோவ தான் தேடிட்டு இருந்தேன்.தமிழ் இடம்பெற்ற உலக இடங்களின பெயர் அறிய முற்பட்டபோது

  • @soundiramdeva
    @soundiramdeva Рік тому +64

    எனக்கும் ரொம்ப பிடித்த தலைப்பு ...தமிழனின். பூர்வீகபூமி ....இதற்கெல்லாம் ஆதாரம் இருக்கான்னு கேட்கின்ற எல்லாருக்கும் நான் சொல்வது ..நமக்கு முன் ஆறாம், ஏழாம் தலைமுறை தாத்தாப்பாட்டி வரலாறு யாருக்கு எல்லாம் தெரியும்? ??? அவர்கள் சந்ததியில் தான் வந்ததற்கு என்ன ஆதாரம் கொண்டு நிருபிக்க முடியும் ....தமிழன் நிருபிக்கலாம் ஆனால் ஆரியர்கள் நிருபிக்க முடியாது ....எனவேதான் அவன் நம் பூர்வீக வரலாற்றை அழிக்கதுடிக்கிறான் ..தமிழர்கள் என்றால் தென்இந்தியர்கள் எல்லாருமேதான் ...இங்கயேயும் மொழிகளால் பிரிக்கப்பட்டுள்ளோம் என்பதை அறிய வேண்டும் ...குமரிகண்டம் இல்லை என்கிற மறுப்பாளர்கள் ...கடலில் மூழ்கியுள்ள அந்த மிகபெரிய நிலப்பரப்பு எப்படி அங்க போனது என்று நிருபிக்கணும்.

    • @kae-knowabouteverything6993
      @kae-knowabouteverything6993 Рік тому

      Dai venna innum dravidam arryamnu arasiyal urruttikite irrukingaleda ithelam poi da...
      Seri aryam dravidam ithukelam atharam irrukutha enga kattu venna ellam therinja mairu mari thaan... kumari kandam oru myth da nalla thedi paru... mr.gk paru da mairu ella therinja mari thaan pesurathu...

    • @vadagalai
      @vadagalai 5 місяців тому

      ஆரியர்கள் வந்தவர்கள் என்று எந்த தமிழன் ஆராய்ந்து கண்டறிந்தான் என்று கூறமுடியுமா?

    • @moorthygnanaprakasam8990
      @moorthygnanaprakasam8990 3 місяці тому

      எல்லோரும் ஆப்பிரிக்காவில் இருந்து வந்தவர்கள். திராவிடர்கள் முன்னே வந்தார்கள் ஆரியர்கள் பின் வந்தவர்கள். மனிதர்கள் எப்படி உலகம் முழுதும் பரவினார்கள் என்பது புரிந்து கொள்ள வேண்டும்

  • @s.manikandan3092
    @s.manikandan3092 Рік тому +19

    Bro உங்க பதிவுகள் எல்லாம் நான் பார்க்கிறேன் இன்னும் தமிழர்களோட பெயமை எல்லாம் தமிழர்களுக்கு உங்கள் பதிவுகள் செல்ல வாழ்த்துக்கள் bro

  • @kamalnathan0101
    @kamalnathan0101 Рік тому +22

    Orisa balu avargal cancer noyal avathi pattukondu ullar. Avarukku utavum padi kalam kanoli mulam utavi puriyalam. Unggal tondukku nandri sago. வாழ்த்துக்கள்🙏🏽

  • @timothykavi1286
    @timothykavi1286 Рік тому +44

    உலகம் ஆண்ட தமிழர், இன்று நமக்கு ஒரு நாடு கிடையாது 😢

    • @karuppasamymuthu5509
      @karuppasamymuthu5509 Рік тому +1

      @@vishwabanu5223 Dai Kaanja mattai, India yeppadida yen naadaahum loosu? India is a country created by British and finalized by Brahmin dominated Congress thats all. North east indiansukkum, kashmirikkum, Tamilanukkum yennada sambantham arivaali kaanja mattai. Do you know any history? Even in the last 2000years, The Tamil region, including present day Kerala, Parts of karnataka, andhra and SL where ruled by Tamil Kings.
      such a retard. poi padida loosu.

    • @happy.tummy08
      @happy.tummy08 Рік тому +1

      Thn tamilnadu??🤔🤔

    • @geethaanjali1268
      @geethaanjali1268 Рік тому +4

      correct bro tamiz mozikku ennumum pooradikkittu erukkom

    • @timothykavi1286
      @timothykavi1286 Рік тому +1

      @@happy.tummy08 Tamil Nadu is a state bro not county. We are in many counties India, Malaysia, Mauritius, Srilanka எல்லா இடமும் நாம இருக்கிறோம். ஆனால் எங்கும் நாம minority தான். ஹிந்திகாரன், சிங்களவன், Malay என மற்றவன் கீழ்.

    • @karuppasamymuthu5509
      @karuppasamymuthu5509 Рік тому +1

      @@timothykavi1286 Tamil Nadu is a state now, that's all. Do you have any knowledge about origin of Tamil, Tamil Kingdoms, Tamil Dynasties, Tamil History? First go and learn that.
      Tholgaapiyam defines the boundary for Tamil Nadu.
      Just because we where captured by British and forced to live as part of a created country dominated and ruled by Brahmins and telungans, doesn't mean that Tamil Nadu the country doesn't exist or never existed.
      Get that straight imbecile.
      Tamil kings had conquered and controlled todays so called Malaysia, SL, Combodia,indonesia, parts of north India.
      Our fate we are like this today, loosing our identity,language, culture etc.

  • @muthupandimeen6355
    @muthupandimeen6355 Рік тому +8

    அவர் சொன்னதை சரிதான்... முதுகெலும்புயில்லாத அரசியல் வாதிகள் நம் நாட்டின் சப கேடு....

  • @vinesh.
    @vinesh. Рік тому +6

    Proud to be tamilan 🔥

  • @senpri
    @senpri Рік тому +5

    Goosebumps bro!! Time machine matum kedacha past la poi ellame kandu pidicharalam and Cholas aatchi la vaazhnthu paakanum nu aasai

    • @bangalorerolls9567
      @bangalorerolls9567 Рік тому +1

      Not only you every tamilian ku adhe asaithan including me

  • @mevijayakanth5607
    @mevijayakanth5607 Рік тому +6

    ❤ இன்றைய தலைமுறை மாணவர்களுக்கு இந்த பதிவு ஒரு பொக்கிஷம். இதுபோன்ற தகவல்களை தந்தமைக்கு நன்றிகள் நண்பரே.❤

  • @TamilarasanC-pg8gj
    @TamilarasanC-pg8gj Рік тому +2

    Super bro intha video paattha udane Goosebumps aaguthu... ennayum meeri kangalil aanandha kanneer varuthu... romba nandri bro. ithe maathiri video podunga super. naan oru Tamilan endru perumaiya sollikkiren 💪☺️🤗🙏♥️👍👌

  • @michaeljohnson4251
    @michaeljohnson4251 Рік тому +9

    குமரிக்கண்ட நாகரிகம் குஜராத்தை சேர்ந்தது என்று சொல்லி இருந்தால் இவ்வளவு நேரத்திற்கு எல்லாம் மத்திய அரசு தொல்பொருள் ஆராய்ச்சியை தொடங்கி இருப்பார்கள் ... தமிழ் சார்ந்த
    நாகரிகம் என்பதால் ஆராய்ச்சியில் அரசு ஆர்வம் காட்டவில்லை

  • @sukumaransuku4894
    @sukumaransuku4894 Рік тому +13

    பாரதம் என்றழைக்கும் இப்பரப்பில் தமிழர்கள் மட்டுமே.பாண்டியர்களின்
    மூத்த தம்பி சேர வம்சமாகவும் இளைய தம்பி சோழ மரபினர் என்றும் சொல்வார்கள்.
    சிவனின் மொழி தமிழே.

    • @sivasiva901
      @sivasiva901 Рік тому

      உண்மையை உரக்கச் சொன்னீர்கள் அய்யா
      சேர சோழ பாண்டிய வம்சத்தின் முதல் குடிமக்கள் ஆகிய நாங்கள் பர்வதராஜகுல சிவன்படவர் மீனவர் செம்படவர் நாட்டார் நாட்டுக்கோட்டை நகரத்தார் வருணகுலமுதலி உடையார் சேர்வர் முத்தரையர் அகமுடையார் எல்லாளன் பண்டாரவன்னியன் பரதர் பரவர் வலையர் முக்குவர் சிவியர் உப்பளவர் சவளக்காரர் அம்பலக்காரர் நாயகர் என்று பல்வேறு பிரிவுகளின் கீழ் வாழ்ந்து வருகின்ற மீனவ மக்கள் தான்

  • @ashwathigayathri
    @ashwathigayathri Рік тому +5

    Hi am malayali i like ur videos...if this research will begin THE TRUTH WILL BE THE OUTCOMES.... TAMIL IS THE OLDEST CIVILIZATION like that that is the reason still not started

  • @shivayanamaom728
    @shivayanamaom728 Рік тому +17

    Pls brother and sister pray for Orissa Balu he is under cancer treatment God bless you and get well soon orissa Balu Iyya

    • @null7457
      @null7457 Рік тому +3

      Sure my dear friend

    • @சரவணன்-ர6ண
      @சரவணன்-ர6ண Рік тому

      எதிரியின் சூழ்ச்சியால் அவருக்கு உணவில் விசம் வைக்கப்பட்டது என்ற உண்மை பலருக்கு தெரியாது

  • @stephenvincent4534
    @stephenvincent4534 6 місяців тому

    அற்புதமான பதிவு. ஆங்கிலயர் சமீப காலத்தில் உலகின் பெரும் பகுதியை ஆண்டது போல தமிழனும் குமரி கண்டத்தை வாழ்விடமாக கொண்டு உலகம் முழுமைக்கும் தனது மொழி, கலாச்சாரம், பண்பாடு இவற்றை பரப்பியுள்ளான். அற்புதம்.

  • @saravanant8428
    @saravanant8428 Рік тому +108

    ஆரிய ஆதிக்கம் இருக்கும்வரை, தமிழர் தொன்மை மறைக்கப்படும்.

    • @TheBatman37905
      @TheBatman37905 Рік тому

      எவ்வளவு நாள் தான் இல்லாத ஆரியனின் பூல ஊம்புவீங்க??😂😂😂😂

    • @balasubramaniyamsenathiraj8630
      @balasubramaniyamsenathiraj8630 Рік тому

      ஆரிய ஆதிக்கத்தை ஏற்படுத்துவது தமிழ் நாட்டு அரசியல் வாதிகள் திமுக தானே

    • @stephenselvan691
      @stephenselvan691 Рік тому

      திராவிட குசும்பையும் அகற்ற வேண்டும்

    • @karthickp9210
      @karthickp9210 Рік тому

      ஆரிய ஆதிக்கம் இல்லை ஐரோப்பிய கலாச்சரத்தை ஆதரிக்கும் ஆங்கிலேய அடிமைகள் இருக்கும் வரை.

    • @Chechopan
      @Chechopan Рік тому +8

      ஆரிய திராவிட ஆதிக்கம் இருக்கும் வரை

  • @jeyasuthan1439
    @jeyasuthan1439 Рік тому +2

    துருக்கியில்
    அன்யா-அம்மா
    சொல-சொல்
    இங்காரும்-your majesty or highness -யாழ்ப்பாணத்தில் இங்காரும் அல்லலது இஞ்சாரும் என்று மனைவியையும் இங்காருங்கோ அல்லது இஞ்சாருங்கோ என்று கணவனையும் அழைப்பது வழக்கம்-இது எங்கள் பாட்டன் பாட்டி பயன்படுத்தியது👌

  • @Aimspharmacistselva
    @Aimspharmacistselva Рік тому +2

    தங்களின் ஒவ்வொரு காணொளியும் அருமை !
    14.43 அலாஸ்கா தீவில் மட்டுமல்ல... மாலத்தீவிலும் "அட்டு"(ADDU) எனும் பெயர் கொண்ட தீவு இருக்கிறது !
    இத்தீவில்தான் கடந்த ஏழு ஆண்டுகளாக PHARMACIST ஆக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன் !
    நன்றி !

    • @RajaRaja-ww4bm
      @RajaRaja-ww4bm Рік тому +1

      வாழ்த்துக்கள் அண்ணா 😂❤️

  • @harsha_official143
    @harsha_official143 Рік тому +7

    Anna ithe mathiri innum neraya videos neenga podunga ennoda mulu support ongalauku kandippa kudupen 🤝 rombave useful anna 👌 intha video moolama oru varalaru therinchikitten super 👌❤

  • @keeransiva5062
    @keeransiva5062 Рік тому +22

    தம்பி, ஞானத்தினால் உணர்ந்த உண்மை என்னவென்றால் , குமரிக் கண்டம் இருந்தது உண்டமையே!
    குமரிக் கண்ட மக்கள் இந்தியா முழுவதும் பரவியர்கள்.

  • @Menaka253
    @Menaka253 Рік тому +10

    தமிழர்கள் சார்ந்து கடல் சார்ந்து ஆராய்ச்சிகளின் மூலம் வரலாறுகளை வெளிக்கொண்டு வரும் ஒரே ஒரு ஐயா பாலு ஐயா தான் அவரை இப்பொழுது வருத்தங்களை உண்டு பண்ணி படுக்கையில் போட்டு விட்டார்கள்

  • @vasanthakumarinnacimuthu
    @vasanthakumarinnacimuthu Рік тому +5

    மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்
    பாவாணரின் படைப்புகள்
    ********************************
    இலக்கணக்கட்டுரைகள்
    இசைத் தமிழ்க் கலம்பகம்
    ஒப்பியன் மொழிநூல்
    சுட்டுவிளக்கம்
    செந்தமிழ்க் காஞ்சி
    செந்தமிழ்ச் சிறப்பு
    சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்
    தமிழர் மதம்
    மண்ணில் விண் (அ) வள்ளுவர் கூட்டுடைமை
    தமிழர் திருமணம்
    தமிழர் வரலாறு
    தமிழ் வரலாறு - 1
    தமிழ் வரலாறு - 2
    தமிழ்வளம்
    தமிழியற் கட்டுரைகள்
    தமிழ்நாட்டு விளையாட்டுகள்
    திரவிடத்தாய்
    தென்சொற் கட்டுரைகள்
    பாவாணர்நோக்கில் பெருமக்கள்
    பாவாணர் உரைகள்
    மொழிநூற் கட்டுரைகள்
    மொழியாராய்ச்சி கட்டுரைகள்
    வண்ணனை மொழிநூலின் வழுவியல்
    பழந்தமிழாட்சி
    பண்டைத்தமிழ நாகரிகமும் பண்பாடும்
    கட்டுரைக் கசடறை என்னும் வியாச விளக்கம்
    மறுப்புரை மாண்பு
    முதற்றாய்மொழி
    வடமொழி வரலாறு - 1
    வடமொழி வரலாறு - 2
    வேர்ச்சொற் கட்டுரைகள்
    The Primary Classical Language of the World

  • @smulesingers2975
    @smulesingers2975 Рік тому +12

    ஐயா ஒரிசா பாலு அவர்கள் புற்றுநோய் வந்து பேச முடியாமல் இருக்கிறார்😢😢

  • @DhayaGaming
    @DhayaGaming Рік тому +7

    இப்போது இதை மீட்டெடுக்க வில்லை என்றால் எப்போதும் மீட்டெடுக்க முடியாது 😢

  • @DENISHTHAMIZHAN
    @DENISHTHAMIZHAN Рік тому +35

    அந்த மக்கள் யாரென்றால் மீன் கொடியை வைத்து ஆண்ட பரதவர்கள் தான் அவர்கள் இன்றும் கடற்கரை பகுதியில் வாழுகிறார்கள் ... ஒரு காலத்தில் மன்னர்கள் இருந்தார்கள்.. இப்போது காலம் மாறிவிட்டது 🥺

    • @sivasiva901
      @sivasiva901 Рік тому +2

      பர்வதராஜகுல சிவன்படவர் மீனவர் செம்படவர் நாட்டார் நாட்டுக்கோட்டை நகரத்தார் வருணகுலமுதலி உடையார் சேர்வர் முத்தரையர் அகமுடையார் எல்லாளன் பண்டாரவன்னியன் பரதர் பரவர் வலையர் முக்குவர் சிவியர் உப்பளவர் சவளக்காரர் அம்பலக்காரர் பட்டிணவ செட்டியார் சேர்வை என்ற பெயரில் வாழ்ந்து வருகின்ற மீனவ மக்கள் தான் சேர சோழ பாண்டிய வம்சத்தின் முதல் குடிமக்கள்

    • @prabhanjanprabhu8421
      @prabhanjanprabhu8421 Рік тому

      Poda punda

    • @DENISHTHAMIZHAN
      @DENISHTHAMIZHAN Рік тому

      @@sivasiva901 ஆமா உறவே அதை தான் நானும் சொன்னேன் 🌊பொதுவாக இவை அனைத்தையும் பரதவர் என்றே அழைக்கலாம்💫 நான் பரவர் ஆனால் பரதவர் என்ற அரசாணை பெற்று அதற்கு உள் இந்த குடிகள் அனைத்தையும் இணைத்து ஒரே சமுதாயமாக மாற்ற வேண்டும்

    • @DENISHTHAMIZHAN
      @DENISHTHAMIZHAN Рік тому +1

      @@prabhanjanprabhu8421 ENNA LA PUNDA

    • @DENISHTHAMIZHAN
      @DENISHTHAMIZHAN Рік тому

      @@prabhanjanprabhu8421 சானா கூதி

  • @viswambabuk1873
    @viswambabuk1873 26 днів тому

    அற்புதமான செய்திகள் மிக்க நன்றி

  • @jd_quotes_official
    @jd_quotes_official 9 місяців тому +6

    தமிழ் என் மூச்சு,தமிழ் என் உயிர்னு சொல்ற கட்சி காரங்க குமரி கண்டத்த ஆய்வு செஞ்சா அது தான் உண்மையிலேயே தமிழுக்கு செய்யும் நன்றியாக இருக்கும்!

    • @manikandandx1935
      @manikandandx1935 7 місяців тому +1

      அது யார் சகோ?

    • @jd_quotes_official
      @jd_quotes_official 7 місяців тому

      @@manikandandx1935 Theriyatha mathiriye kekaringale nyayama bro

  • @its_me_Maya_25
    @its_me_Maya_25 10 місяців тому +2

    உலகின் முதல் மொழி தமிழ் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை 💥 தமிழன் டா

  • @DENISHTHAMIZHAN
    @DENISHTHAMIZHAN Рік тому +14

    குமரிக்கண்டத்தை ஆண்டதே பரதவர் பாண்டியர்கள் தான் .. வரலாற்று பதிவுகள் இருக்கு

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH 7 місяців тому +2

    After Tsunami 12k years ago Kumarikandam/Lemuria submerged under Indian ocean!After 10k years ago Tasmania & Srilanka separated from Australia & TN! Many countries call Appa/ Amma too! Example China Korea Japan/ Okinava! Skandinavia they say Mamma/Pappa! They have stone art here too!

  • @dineshkumar-zh1bg
    @dineshkumar-zh1bg Рік тому +6

    orissa balu greatest man Tamil culture 🎉❤️💯🔥tq bro u speak orissa balu

  • @dhanapalan4023
    @dhanapalan4023 Рік тому +3

    கார்த்திக் மற்ற டாப்பிக் இந்த பாகம் ஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்து ஆறு என்று பதிவு செய்து குடுங்கள் கார்த்திக் சூப்பர்

  • @yogansomasundaram8856
    @yogansomasundaram8856 Рік тому +1

    தேடல் அருமையாக உள்ளன தகவல் ❤

  • @harithraganesh2868
    @harithraganesh2868 Рік тому +4

    அண்ணா யாத்திசை திரைப்படம் பற்றிய தகவல்களை பதிவிட முடியுமா😊😊😊
    Love & Support From 🇱🇰

  • @AyyappanAyyappan-bf3tj
    @AyyappanAyyappan-bf3tj Рік тому +2

    இந்த மாதிரி video Podunga super

  • @kishores3322
    @kishores3322 Рік тому +31

    Orissa balu was poisoned because of his achievments in his reasearch works and was affected by cancer. He is recovering now hopefully🙏🏻🙏🏻

    • @stephenselvan691
      @stephenselvan691 Рік тому +1

      Now I feel like I'm breathing...don't let that man to die for our stupid naive tamilians...

  • @kavyashni256
    @kavyashni256 11 місяців тому +5

    Tamil is the mother of other languages and first language on earth ❤

  • @thenmozhidevi9147
    @thenmozhidevi9147 Рік тому +6

    Karthick Mayams sir in Kamaroon they speak tamil also
    I belive kumari kandam tamil people must have been migrate to kamaroon

  • @bharahi9851
    @bharahi9851 Рік тому +8

    எனது மகனின் பெயர் இனியன்

    • @kishores3322
      @kishores3322 Рік тому +1

      வாழ்த்துகள் அக்கா

  • @mohan.nk.nagamuthu8879
    @mohan.nk.nagamuthu8879 Рік тому +2

    Very good information thanks to big katrhi and orissa balu sir.

  • @devadhas4692
    @devadhas4692 Рік тому +2

    நல்ல தகவல் தந்தமைக்கு நன்றிகள்

  • @thirumoorthy-yq8rd
    @thirumoorthy-yq8rd 6 місяців тому +2

    அவர்கள் நம் முப்பாட்டன் இராவணன் அவர்கள் வழி வந்தவர்களாக இருக்கலாம்

  • @murganm550
    @murganm550 Рік тому +1

    அருமையான கானொளிகள் மிகவும் பயனுள்ள தகவல்கள் தமிழாக இருக்கும் ஒவ்வொரு மனிதனும் கானவேண்டிய அற்ப்புதமான படைப்புக்கள் பதிவுக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி......

  • @ratchaganratchagan5543
    @ratchaganratchagan5543 Рік тому +1

    I give you thanks for your best
    Information about for
    Kumarikandam

  • @barathwajk5285
    @barathwajk5285 Рік тому +4

    நீங்கள் சொல்ல சொல்ல. அடிபட்ட சிங்கங்கள் போல் பார்க்க நேரிடுகிறது. மன்னிக்கவும் ✋ சின்ன திருத்தம், (புதைந்து, மறைந்து கிடக்கும் தமிழனின்🔥 யாழி மிருகங்கள் போல கிடைக்கிறோம். எதுவும் செய்ய முடியாமல் 🦁🦁🦁

  • @winmaran7863
    @winmaran7863 Рік тому +2

    வணக்கம்.தோழா.ஒரு வேளை அந்த ஆமைகள் அனைத்தும் பகவான் நாராயணனின் வழி தோன்றலாக இருக்கலாமா.நூல் போல ஒன்று ஒன்றோடு தொடர்பு கொண்டு உள்ளது போல் தோன்றுகிறது.நன்றி. தோழா.மதிப்பு மிகு ஒரிசா பாலு அண்ணனுக்கு மிக்க நன்றி,என்றும் இறைவன் இறைவி அவருக்கு துணையாக இருக்க வேண்டும். 🙏. - குமரன் கர்ணன்.

  • @easwaripradhaamunusamy9689
    @easwaripradhaamunusamy9689 Рік тому +10

    எப்படி வாழ்ந்த இருக்கிறார்கள் தமிழர்கள் இன்று அவர்களின் நிலை எல்லாவற்றுக்கும் போராடி கொண்டு இருக்கின்றார்கள்

  • @mytheen2129
    @mytheen2129 Рік тому +3

    தமிழர்களின் நாகரீக வாழ்க்கை என்பது அரிது
    தமிழர்கள் துப்பிய எச்சில் இடம் தான் இப்போ உள்ளவர்கள் வாழ்ந்து சாதனை படைத்துக் கொண்டிருக்கின்றார்கள்
    தமிழர்

  • @mrudhulaganesh5908
    @mrudhulaganesh5908 Рік тому +2

    Mikka nandri anna

  • @S.MYoutubechennal
    @S.MYoutubechennal Рік тому +11

    அண்ணா வணக்கம் இன்று குமரிகண்டம் பற்றிய பதிவை நாம் பார்க்கிறோம் அல்லவா இதேபோல் வருகலங்களில் சென்னை பற்றியும் வருங்கால நம் சந்தாதினர் நம்மை பற்றி பேசுவார்கள் என்று நினைக்கிறேன் நம் சென்னை இன்னும் கொஞ்ச காலத்தில் கடலுக்குள் முழுகும் என்று ஆயிவுகள் தெரிவிக்கின்றன என்று சொல்கிறார்கள் 😭😭😭

  • @SanJay-o1w3l
    @SanJay-o1w3l 7 місяців тому

    Anna very useful romba nal doubt ah iruthuchu ippo clear 🙏🙏🙏

  • @lonesome-2668
    @lonesome-2668 Рік тому +7

    Informative! 👌🏼 ஆனால் நீங்கள் கொடுத்த தகவல்களுக்கு reference source கொடுப்பது இக்காலகட்டத்தில் முக்கியமாக கருதப்படுகிறது. நீங்கள் பதிவிட்ட போட்டோஸ்களுக்கும் source தேவைப்படுகிறது. நன்றி.
    *தமிழன்

  • @Yazhichannel11
    @Yazhichannel11 Рік тому +4

    பூமியில் தமிழ் பரவிக்கிடக்கு ஆனா தமிழ்நாட்ல தமிழ் azhikka pattutu irukku 😔 🤨💯

  • @muralikrishnanp4781
    @muralikrishnanp4781 Рік тому +3

    Bro, thanks for this video. How ever you have not mentioned why further research has not been initiated at Kumari kandam

  • @sujijanu9102
    @sujijanu9102 Рік тому +22

    Neenga solarathu thapu bro. Pandya dynasty have ruled Kumari kandam . because our Tamil sangam literature 1st and 2nd are from Kumari kandam and silipathikaram has reference for it . There is a city called Madurai in Kumari kandam hence pandya dynasty made their capital Madurai. I am writing a book on this.

  • @shilge7682
    @shilge7682 Рік тому +4

    Kumari la irrunthu yaravathu irrukingala

  • @G.O.A.T-thalapathy
    @G.O.A.T-thalapathy 18 днів тому

    aamai rocked anil shocked

  • @shilge7682
    @shilge7682 Рік тому +7

    ஏன் இத பத்தி யாரும் பேசல இல்ல கண்டுகல😢

  • @BalaMurugan-xu6pb
    @BalaMurugan-xu6pb Рік тому +14

    Lord shivan found Tamil language
    Tamil blood of all countries languages. Tamil key of all countries God's books. Tamil is great language

  • @sivasticker6546
    @sivasticker6546 Рік тому +17

    மீண்டும் குமரி கண்டம் வெளிய வரும் 🙄🙄வடமாநிலம் தண்ணீரில் முழுகும் 🙄🙄🙄அரம்பாடி சித்தர் 🙄கல்கி பாடலில் 🙄கூறியுள்ளார்

    • @சரவணன்-ர6ண
      @சரவணன்-ர6ண Рік тому +1

      அந்தப்பாடல் வரிகளை பதிவிட முடியுமா?

    • @sivasticker6546
      @sivasticker6546 Рік тому +1

      @@சரவணன்-ர6ண wait

    • @Cryptowave29
      @Cryptowave29 Рік тому +2

      @@sivasticker6546 👍

    • @சரவணன்-ர6ண
      @சரவணன்-ர6ண Рік тому +1

      @@sivasticker6546 நன்றி

    • @sivasticker6546
      @sivasticker6546 Рік тому

      @@சரவணன்-ர6ண ரஷீயா உகுக்கிறேன் போர் 3வருஷம் நாட்டுக்குமாம் 🙄🙄அதன் பிறகு கல்கி வந்து நிப்பட்டுவார் war யை 🙄🙄

  • @keatheeshraju1114
    @keatheeshraju1114 Рік тому +2

    Arumayana padhivu onru anna ❤️❤️❤️❤️❤️

  • @juderomiyaljuderomiyal5546
    @juderomiyaljuderomiyal5546 Рік тому +5

    தமிழன் ஆண்ட பரம்பரை ஆனால் அவனுக்கு தான் நாடில்லைமறைக்கப்பட்ட. மறுக்கப்பட்டுள்ள. உண்மை

  • @sbperth79
    @sbperth79 Рік тому +7

    I live in Australia Perth, tribal people here speak a language called noongar, which is very old Tamil.

  • @Sam-ch4jh
    @Sam-ch4jh Рік тому +2

    நகரத்தார்கள் தமிழ் நாட்டில் காரைக்குடி பகுதிக்கு புலம் பெயர்ந்து வந்தவர்கள். அவர்கள் வீடுகள் மிக உயரமாக பேஸ்மென்ட் போட்டு பத்து படிகள் வைப்பதை பழய வீடுகளில் இன்றும் காணலாம். இதற்றக்கு காரணம் நீர் நிலை உயர்ந்தாலும் சேஃப் ஆக இருக்கலாம் என்று தான். அவர்கள் குமரி கண்டத்தில் இருந்து வந்து இருக்கலாம்

  • @kamatchimgamaliel
    @kamatchimgamaliel Рік тому +6

    கன்யாகுமரிக்கும் குமரிகண்டத்திற்கும் ஏதும் தொடர்பு உண்டா?

    • @சரவணன்-ர6ண
      @சரவணன்-ர6ண Рік тому +1

      தற்போதைய இலங்கையை சுற்றிலும் கன்னியாகுமரி வரையிலும் கடலில் மூழ்கிய நிலப்பரப்புதான் குமரிக்கண்டம், இலங்கை மூழ்காமல் தப்பித்து விட்டது

  • @vigneshspk5158
    @vigneshspk5158 Рік тому +4

    It's Awesome 👍👍 Really Nice Content 😍🥳

    • @ulagappanbose1602
      @ulagappanbose1602 Рік тому +2

      தமிழ் வார்த்தைகள் தெரியாது போல்

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 11 місяців тому

    அருமையான தகவல் பதிவு நன்றி ‌வணக்கம்

  • @krish.s246
    @krish.s246 Рік тому +1

    நல்ல மாற்றம் விரைவில் ஏற்படும்

  • @muthusamyselvam4231
    @muthusamyselvam4231 Рік тому +1

    சிதம்பரம் கோவில் உள்ள ஒரு இடம் போனா போதும் முபைல் டவர் சுத்தமா கெடைக்காது ப்ரோ அது நெறய டைம் ஜெக் பண்ணி இருக்கேன் ❤ தமிழன் 👍

  • @GanesanGanesan-zu2hy
    @GanesanGanesan-zu2hy Рік тому +3

    Semmai semmai semmai semmai semmai semmai semmai semmai semmai semmai semmai semmai semmai semmai semmai semmai semmai semmai semmai super very good Anna ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💙💙💙💙💙💙💙💙💙💙💙❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙 super super very very nice good Anna ❤️❤️❤️💙💙💙

  • @rmurugavel4242
    @rmurugavel4242 Рік тому +4

    குமரி கண்ட தொகுப்புக்கு நன்றி மீதி காப்பி

  • @johnraj2367
    @johnraj2367 Рік тому +3

    Kumrikandathin ( leamyriya) oru paguthithan kanyakumari district entrar" kalaingar karunanithi" nee yean maraikkirai ennpathu puriya villai

  • @Mayavanbfa
    @Mayavanbfa Рік тому +1

    Arumai

  • @davidkuriyan2730
    @davidkuriyan2730 Рік тому +5

    Tamilanda moment 🔥🔥🔥🔥

  • @Akssh133Sangai
    @Akssh133Sangai Рік тому +4

    தூது வரும் வரை காத்திருப்போம் 🥺

  • @mithuncharles2256
    @mithuncharles2256 Рік тому +2

    Super information bro. Need some more content in future about Kumari Kandam 🙂👍