திருவிளையாடல் புராணம் | படலம் 58 -வாதவூர் அடிகளுக்கு உபதேசித்த படலம் |Thiruvilayadal Puranam 58 |
Вставка
- Опубліковано 8 вер 2024
- சிவபெருமானின் 64 திருவிளையாடல்களையும் வாரம் ஒரு படலமாக
Suha's Aanmeega Maiyam | சுஹாஸ் ஆன்மீக மையம் UA-cam
Channelலில் தொடர்ந்து அளிக்க உள்ளோம். வாய்ப்பு உள்ள அனைவரும் இந்த வீடியோவை பார்த்து இறைவனின் பரிபூரண அருளை பெறுவோம்.
சிவபெருமான் தன்னுடைய அடியார்கள் மீது, கொண்ட அன்பினால் தாமே பூலோகத்திற்கு வந்து நிகழ்த்திய செயல்களே திருவிளையாடல்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த திருவிளையாடல்களின் தொகுப்பு பரஞ்சோதி முனிவர் திருவிளையாடல் புராணம் என்னும் நூல் அமைத்துள்ளார்.
திருவிளையாடல் புராணம் மூன்று காண்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவையாவன,
மதுரைக் காண்டம் - 18 படலங்கள்
கூடற்காண்டம் - 30 படலங்கள்
திருவாலவாய் காண்டம் - 16 படலங்கள்
#thiruvilaiyadal #thiruvilaiyadalpuranam #thiruvilayadal #suhasaanmeegamaiyam @SuhasAanmeegaMaiyam
Nice Nice 🎉🎉🎉🎉🎉❤❤❤❤
@parameswari04 Thank you so much.