Tamil Sivapuranam full..

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • Sivapuranam. Edited by Chandhrasooriyan Dharsan.
    உலகில் குருதிவாழ் உயிரினம்வாழ வளிமண்டலம்(Oxygen ) அவசியமாகின்றது ஆகவே முதலில் புல் அதிலிருந்து பூண்டு பின்னர் ஒளித்தொகுப்புமூலம் உயிர்வாழத்தேவையான சூழல் உருவாக புழுத்தோன்றி ( Deoxyribonucleic acid-Ribonucleic acid-Proteins-Phenotypes-Bio basic evolution modified Animal+ Human) பல்வேறு மிருகம்கள் தோன்ற எத்தனிக்கையில் மரமானது பூண்டிலிருந்து கூர்ப்புப்பெறுகின்றது
    அதன்பின்னர் பறவைகள், பாம்புகளென இவ்வாறான கூர்ப்புப்பட்டியலில் கற்காலமனிதன் பின்னர் மேற்க்கூறிய அனைத்து விடையம்களின் குணம்களை மற்றும் இறைகுணத்தையும் உள்ளடக்கி மனிதனாக பரிணாமம் பெறுகின்றான். வந்தநோக்கம் அறியாது உடலற்ற ஆன்மாவாகிய பேயாய்க் கணங்களாய் வல்லமை பெற்ற அசுரராகி என்னுள் உனை உணர்ந்தபின் முனிவராய்த் தேவராய் என்று முடிவற்ற மயச்சக்கரத்தில் இப்பிறவிப் பெரும்வணத்தைக்கடக்க ''ஊனை உருக்கி உள்ளொளிபெருக்க வந்தேன்'' ஆனால் உலக மாயையில் திக்கி,விக்கி,திகைத்து நிற்கும் என்னை அணுவின் அணுவென நீ நினைத்து ஒதுக்குதல் முறையோ என்பிரானே ....!

КОМЕНТАРІ • 969

  • @chinnaduraikaruappsamy3624
    @chinnaduraikaruappsamy3624 4 роки тому +9

    ஜயா நான் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்து உணது ஆசியுடன் நல்ல உத்தியோகம் கிடைத்தது நன்றாக இருக்கிறேன் உன்னை நினைத்தாலே எனது கண்களில் கண்ணீர் தானாக வருகிறது இந்த பாடலைக் கேட்டால் உடம்பெல்லாம் சிலிர்க்கிறது என் அய்யா சுந்தரமகாலிங்கம் சுந்தரமூர்த்தி சந்தணமகாலிங்கம் சந்தணமகாதேவி எல்லோரும் நலமுடன் இருக்க அருள் செய்யுங்கள் பிரபு சம்போ மகாதேவா

  • @kandasamysellathurai5930
    @kandasamysellathurai5930 7 років тому +19

    திருப்பெருந்துறையில் அருளியது தற்சிறப்புப் பாயிரம்.....
    நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க... கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க 5வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க 10ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி 15ஆராத இன்பம் அருளும் மலை போற்றி சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால் அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச் சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான். 20கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்து எய்தி எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கு ஒளியாய்,எண் இறந்த எல்லை இலாதானே நின் பெரும்சீர் பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன் 25புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் 30எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான் மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன் உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள் ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே 35வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலா பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும் ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய் போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின் நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே 45கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச் சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான் நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை மறைந்திட மூடிய மாய இருளை அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, 55விலங்கு மனத்தால், விமலா உனக்கு கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும் நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி,நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 60தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரானே பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் 65பேராது நின்ற பெருங்கருணைப் போராறே ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே 70அன்பருக்கு அன்பனே யாவையுமாய் இல்லையுமாய் சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தில் 75நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே காக்கும் என் காவலனே காண்பரிய பேர் ஒளியே ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய் 8மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம் தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள் ஊற்றான உண்ணார் அமுதே உடையானே வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று 85போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார் மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 90அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ் சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப் பல்லோரும் ஏத்தப் பணிந்து. மேலும் காட்டு

    • @shanmugamsangarapillai1975
      @shanmugamsangarapillai1975 7 років тому +2

      Sellathuri sir , you did a good job, this enable devotees to understand meaning and sing along this with lord siva only in mind and mainly experience the great lord, and may lord shiva bless you and family. thanks/shanmugam/australia

    • @padmavengadasalam1343
      @padmavengadasalam1343 7 років тому

      Kandasamy Sellathurai

    • @padmavengadasalam1343
      @padmavengadasalam1343 7 років тому

      Kandasamy Sellathurai

    • @padmavengadasalam1343
      @padmavengadasalam1343 7 років тому

      Kandasamy Sellathurai

    • @muthiaharumugam495
      @muthiaharumugam495 7 років тому

      i am not Kandasamy. i am muthiah

  • @manickamkrishnasamy5202
    @manickamkrishnasamy5202 5 років тому +9

    வாழ்க வளமுடன! வாழ்க வையகம்!
    ஓம் நமசிவாய,
    ஓம் சிவாயநம,
    திருவாசகத்துக்கு உருகாதோர்,
    ஒரு வாசகத்துக்கும் உருகார்;
    என்ன தேன் சொட்டும் தீந்தமிழ்?
    அருமை! அற்புதம்!
    பிறவிப் பெருங்கடலை கடக்க,
    தினமும் இவ்அமுதமொழியை,
    காதால் உணருபவர் அடைவது
    உறுதி! உறுதி! உறுதி!

  • @natarajansomasundaram9956
    @natarajansomasundaram9956 6 років тому +194

    சிவபுராணம் படிக்க, பாட, கேட்க நாம் புண்ணியம்
    செய்திருக்க வேண்டும்.
    அந்த வகையில் உங்கள்
    பணி மிகச் சிறந்த பணி .
    சிவபுராணம் பற்றிய தங்கள் சிறு விளக்கக்
    குறிப்பு ஆழ்ந்த ஆய்வின்
    வெளிப்பாடு.
    அருமை அருமை ஐயா.
    உளமார்ந்த நன்றி , பாராட்டு ,வாழ்த்து.

  • @rajansoundar120
    @rajansoundar120 5 років тому +13

    Mr. Chandrasooriyan
    Your explanation of this lines really great bro. Om Namasiviya
    Chandhrasooriyan Dharsan
    Published on 17 Aug 2013
    Sivapuranam. Edited by Chandhrasooriyan Dharsan.
    உலகில் குருதிவாழ் உயிரினம் வாழ வளிமண்டலம்(Oxygen ) அவசியமாகின்றது ஆகவே முதலில் புல், அதிலிருந்து பூண்டு பின்னர் ஒளித்தொகுப்புமூலம் உயிர்வாழத்தேவையான சூழல் உருவாக புழு தோன்றி ( Deoxyribonucleic acid-Ribonucleic acid-Proteins-Phenotypes-Bio basic evolution modified Animal+ Human) பல்வேறு மிருகம்கள் தோன்ற எத்தனிக்கையில் மரமானது பூண்டில் இருந்து கூர்ப்பு பெறுகிறது.
    அதன்பின்னர் பறவைகள், பாம்புகள் இவ்வாறான கூர்ப்பு பட்டியலில் கற்கால மனிதன் பின்னர் மேற்சொன்ன அனைத்து விடையம்களின் குணம்களை மற்றும் இறைகுணத்தையும் உள்ளடக்கி மனிதனாக பரிணாமம் பெறுகிறான், வந்தநோக்கம் அறியாது உடலற்ற ஆன்மாவாகிய பேயாய்க் கணங்களாய் வல் அசுரர் ஆகி என்னுள் உனை உணர்ந்தபின் முனிவராய்த் தேவராய் என்று முடிவற்ற மயச்சக்கரத்தில் இப்பிறவி பெரும்வனத்தை கடக்க ''ஊனை உருக்கி உள்ளொளிபெருக்க வந்தேன்'' ஆனால் உலக மாயையில் திக்கி விக்கி திகைத்து நிற்கும் என்னை அணுவின் அணுவென நீ நினைத்து ஒதுக்குதல் முறையோ என்பிரானே ....!

  • @sathiaramoo1154
    @sathiaramoo1154 5 років тому +45

    Proud to be hindu..1st religion in the world-proud to be tamilan..1st language in the world 🌎...om nama shivaya❤️❤️❤️

    • @pathma9845
      @pathma9845 4 роки тому +3

      sathia ramoo Tamizhan vere Hindu vere!

    • @shivashankar28
      @shivashankar28 4 роки тому +11

      @@pathma9845 bro, tamilian are hindus, why separate them ?? Don't believe all the dravida nonsense. We Hindus are united , we have many philosophies from Advaita Vedanta to Shaiva Siddhanta. Stop dividing the tamils. You seem to be christian, stop converting us !!!

    • @mumtajbegam6704
      @mumtajbegam6704 4 роки тому

      Thanks

    • @thanashrisuppaya5742
      @thanashrisuppaya5742 4 роки тому +3

      Shiva Shankar Superb reply Bro! Thank you! Om Nama Shivayea

  • @shivashankar28
    @shivashankar28 4 роки тому +43

    I must be blessed to be as a HINDU and greatly blessed to be lord Shiva's Devotee.

  • @baskarann8457
    @baskarann8457 5 років тому +2

    Omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya

  • @MlaR321
    @MlaR321 4 роки тому +7

    கடவுளே !!!
    நீரின்றி ஏதும் இல்லை
    நீயே தான் எல்லாமே
    ஓம் நம சிவாய !!!
    🙏🙏🙏

    • @mathimathi1252
      @mathimathi1252 4 роки тому

      சிவன் அருந்திய விஷம்
      ua-cam.com/video/ggbY1pnTwkc/v-deo.html

  • @dolphinmuthu1
    @dolphinmuthu1 6 років тому +1

    01. சிவபுராணம்
    சிவனது அநாதி முறைமையான பழமை
    (திருப்பெருந்துறையில் அருளியது)
    கலிவெண்பா
    திருச்சிற்றம்பலம்
    நமச்சிவாய வாஅழ்க நாதன்தாள் வாழ்க
    இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க
    கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க
    ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க
    ஏகன் அநேகன் இறைவ னடிவாழ்க 5
    வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க
    பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க
    புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க
    கரங்குவிவார் உள்மகிழுங் கோன்கழல்கள் வெல்க
    சிரங்குவிவார் ஓங்குவிக்குஞ் சீரோன் கழல்வெல்க 10
    ஈச னடிபோற்றி எந்தை யடிபோற்றி
    தேச னடிபோற்றி சிவன்சே வடிபோற்றி
    நேயத்தே நின்ற நிமல னடிபோற்றி
    மாயப் பிறப்பறுக்கும் மன்ன னடிபோற்றி
    சீரார் பெருந்துறைநம் தேவ னடிபோற்றி 15
    ஆராத இன்பம் அருளுமலை போற்றி
    சிவனவன்என் சிந்தையுள் நின்ற அதனால்
    அவனரு ளாலே அவன்தாள் வணங்ங்கிச்
    சிந்தை மகிழச் சிவபுரா ணந்தன்னை
    முந்தை வினைமுழுதும் மோய உரைப்பன்யான் 20
    கண்ணுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி
    எண்ணுதற் கெட்டா எழிலார் கழலிறைஞ்சி
    விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய்
    எண்ணிறந் தெல்லை யிலாதானே நின்பெருஞ்சீர்
    பொல்லா வினையேன் புகழுமா றொன்றறியேன் 25
    புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
    பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
    கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
    வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
    செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள் 30
    எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
    மெய்யேஉன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்
    உய்யஎன் உள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற
    மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
    ஐயா எனஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே 35
    வெய்யாய் தணியாய் இயமான னாம்விமலா
    பொய்யா யினவெல்லாம் போயகல வந்தருளி
    மெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே
    எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
    அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே 40
    ஆக்கம் அளவிறுதி இல்லாய் அனைத்துலகும்
    ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய்
    போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பின்
    நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே
    மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே 45
    கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
    சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று
    பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்
    நிறங்களோ ரைந்துடையாய் விண்ணோர்க ளேத்த
    மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை 50
    மறைந்திட மூடிய மாய இருளை
    அறம்பாவம் என்னும் அருங்கயிற்றாற் கட்டிப்
    புறந்தோல்போர்த் தெங்கும் புழுவழுக்கு மூடி
    மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை
    மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய 55
    விலங்கு மனத்தால் விமலா உனக்குக்
    கலந்தஅன் பாகிக் கசிந்துள் ளுருகும்
    நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி
    நிலந்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காஅட்டி
    நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 60
    தாயிற் சிறந்த தயாவான தத்துவனே
    மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
    தேசனே தேனா ரமுதே சிவபுரனே
    பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே
    நேச அருள்புரிந்து நெஞ்சில்வஞ் சங்கெடப் 65
    பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே
    ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
    ஓராதார் உள்ளத் தொளிக்கும் ஒளியானே
    நீராய் உருக்கியென் ஆருயிராய் நின்றானே
    இன்பமுந் துன்பமும் இல்லானே உள்ளானே 70
    அன்பருக் கன்பனே யாவையுமாய் அல்லையுமாஞ்
    சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
    ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
    ஈர்த்தென்னை யாட்கொண்ட எந்தை பெருமானே
    கூர்த்தமெய்ஞ் ஞானத்தாற் கொண்டுணர்வார் தங்கருத்தின் 75

    • @sarathkumar836
      @sarathkumar836 5 років тому

      ❤ ❤ ❤ சிவ மயம் 🙏 🙏

  • @srigurumanoji
    @srigurumanoji 6 років тому +4

    1. Namashivaya Valge - Nathan Tal Valge
    நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
    2. Imai Poluthum En Nenjil-Ninggatan Tal Valge
    இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
    3. Kogali Aande -Guru Manithan Tal Valge
    கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
    4. Agama manindre - Annippan Tal Valge
    ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
    5. Egan Aanegan - Iraivan Adi Valge
    ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க
    6. Vegan Kedu Taande - Veenthan Adi Velge
    வேகம் கெடுத்துஆண்ட வேந்தன் அடி வெல்க
    7. Pira Paruukum Pinya Gan - Pei Kalelgel Velge
    பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
    8. Purantarke Seiyon tan Pung Kadelgel Velge
    புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
    9. Karang Guvivar Ulmagilum-Kong Kadelgel Velge
    கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
    10. Siram Guvivar Onggu Vikkum-Siiron Kadelgel Velge
    சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க
    11. Isan Adi Potri - Enthai Adi Potri
    ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
    12. Thesan Adi potri - sivan sevadi potri!
    தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
    13. Neyathe nindre nimalan adi potri
    நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
    14. Maayappirapparukkum Mannan Adi potri
    மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
    15. Siraar perundhurai nam dhevan Adi potri
    சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி
    16. Aaradha inbam arulum malai potri
    ஆராத இன்பம் அருளும் மலைபோற்றி
    17. Sivan Avan En Sinthaiyul - Nindre Thanal
    சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்
    18. Avan Arulale - Avan Tal Vananggi
    அவன் அருளாலே அவன்தாள் வணங்கிச்
    19. Shinthai Magile - Siva Puranaam Tannai
    சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
    20. Munthai Vinai Muluthum - Oye Urai Panyan
    முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான்.
    21. Kannu Thalan Tankarunai - Kankate Vantheithi
    கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி
    22. Ennutarku Etta - Elilar Kadel Erainji
    எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல் இறைஞ்சி
    23. Vin Nirainthu Man Nirainthu - Mikkai Vilanggu Oliyai
    விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கொளியாய்
    24. En Erenthe Ellai - Illaa thane Nin Perumjir
    எண்ணிறந்து எல்லை இலாதானே நின் பெரும்சீர்
    25. Polla Vinaiyen - Pugalumaru Ondru Ariyen
    பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றறியேன்
    26 Pullaagi Puudai - Puluvai Marem Maagi
    புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
    27 Pal Virege Magi - Paravaiyai Pambaagi
    பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
    28 Kallai Manitharai - Peiyai Ganaanggalai
    கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
    29 Valla Surar Ragi - Munivarai Thevarai
    வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
    30 Sellaathe Nindre - Ittavare Sanggamattul
    செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்
    31 Ellaa Pirappum - Piranthe Illaiten Em Peruman
    எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
    32 Meiyee Un Pon Adigel - Kan Endre Vidut Tren
    மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
    33 Huiye Enn Ullatul - Ongga Ramai Nindre
    உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
    34 Meiyaa Vimalaa - Vidaipaga
    மெய்யா விமலா விடைப்பாகா;
    35 Vethanggel Aiyah Enna Onggi - Althe Gandre Nuniyane
    வேதங்கள் ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே
    36 Veiyai Taniyai - Hiyamana Namvimala
    வெய்யாய், தணியாய், இயமான னாம்விமலா
    37 Poiya Ina Vellam - Poiya Gale
    பொய் ஆயின எல்லாம் போய் அகல
    38 Van Tharuli - Mei Nyane Maagi - Milir Kindre Meichudare
    வந்தருளி மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே
    39 En Nyanam Illaathen - Inba Perumane
    எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
    40 An Nyanam Tannai - Agal Vikkum Nal Arive
    அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே
    41 Aakam Alavu Irithi - Illaai Anaithu Ulagam
    ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்
    42 Akuvai Kaapai - Alipai Arul Taruvai
    ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
    43 Pokkuvai Ennai - Pugu Vippai
    போக்குவாய் என்னைப் புகுவிப்பாய்
    44 Nin Tolumbin Natrattin Neeriyai - Seiyai Naniyaane
    நின் தொழும்பின் நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே
    45 Matram Manam Kaliye - Nindre Maraiyone
    மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே 45
    46 Karanthe Pal Kanna Lode - Nei Kalan Thar Poole
    கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
    47 Siran Thadiyar Sin Thanayul - Teenuri Nindre
    சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று
    48 Piranthe Pirapparukum -Enggel Peruman
    பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
    49 Niranggel Or Ainthuudayai - Vinnorgel Ette
    நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த
    50 Vinnorgel Ette Marainthe Irunthai Em Peruman
    விண்ணோர்கள் ஏத்த மறைந்திருந்தாய், எம்பெருமான் 50
    51 Valvinai Yen Tannai …. Marainthide Muudiye - Maaye Irulai
    வல்வினையேன் தன்னை மறைந்திட மூடிய மாய இருளை
    52 Aram Paavam Ennum - Arum Kayirtaal Katti
    அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
    53 Puramthol Portengum Pulu Aleke Muudi
    புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,
    54 Malam Chorum Onbathu Vaayil Kudilai
    மலம் சோரும் ஒன்பது வாயிற் குடிலை
    55 Malanggap Pulan Ainthum - Vanja Naiye Seyye
    மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய
    56 Vilangu Manatal - Vimalaa Unakku
    விலங்கு மனத்தால், விமலா உனக்குக்
    57 Kalanthe Anbagi - Kasinthe Ul Urugam
    கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
    58 Nalam Taan Ilaathe - Siriyerku Nalgi
    நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
    59 Nilam Tanmel Vanthu Aruli - Nil Kalelgel Kaati
    நிலம் தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டி,
    60 Nayir Kadayai - Kidanthe Adiyerku
    நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்

    • @PriyeshKumar.k
      @PriyeshKumar.k 5 років тому

      நன்றி அய்யா 👌🙏

    • @sumichithra95
      @sumichithra95 22 дні тому

      Thank u soooo much ayya,🫸🫷

  • @srigurumanoji
    @srigurumanoji 6 років тому +53

    தாயிற் சிறந்த தயாவான தத்துவனே
    மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
    தேசனே தேனார் அமுதே சிவபுரானே
    பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே
    நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் 65
    பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே
    ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
    ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
    நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
    இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே 70
    அன்பருக்கு அன்பனே யாவையுமாய் இல்லையுமாய்
    சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
    ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
    ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
    கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தின் 75
    நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே
    போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
    காக்கும் என் காவலனே காண்பரிய பேரொளியே
    ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
    தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய் 80
    மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
    தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்
    ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
    வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப
    ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்றென்று 85
    போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்
    மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
    கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே
    நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
    தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 90
    அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று
    சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்
    சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
    செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்
    பல்லோரும் ஏத்தப் பணிந்து. 95
    திருச்சிற்றம்பலம்

  • @emmad1843
    @emmad1843 7 років тому +60

    Five years ago, I had a Cd with this sivapuranam, and i lost it.
    Since this day i was searching for this sivapuranam with this particular voice and this song ! Thank you.

  • @2ASR
    @2ASR 9 років тому +40

    Sivapuranam leads to endless power ! I can feel the power vibration in me.
    Namasivaya vaazhga ! Nathanthal vaazhga ! Imaipozhuthum Ennenjil Neegaathanthal vaazhga !

  • @somasundaramramaswamy3803
    @somasundaramramaswamy3803 8 років тому +161

    இதயத்தில் சிம்மாசனம் போட்டு கம்பீரமாக அமர்ந்து சிவபுராணம் பாடல் முடிவில் இரு கண்களில் நீர் மல்கி வழிவதை!!!!!!!!!!!! சிவ சிவா!!!!

  • @suryabhasker2846
    @suryabhasker2846 4 роки тому +3

    மிக மிக நன்று 👌👌👍✍️👏👌🧠👌👍🦚🦚🏵️🌹🥀🌻🌻🌼🌷💮🌸💐🦠🌑🌒🌓🌔🌖🌕🌝🌞🎶🎶🎵🎤🎙️👌🏼👌👌🏻👍🏻மனிதனேக்கு நிம்மதி மனதிலும் உடலிலும் நிம்மதி உண்டு நன்றி மிக மிக நன்றி ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் 👌👌🏻 அருமையான பதிவு மற்றும் பாடல்

    • @udayaselvant
      @udayaselvant 4 роки тому

      Sudappan Sudesan aqarsnjjf cm
      M
      Kdmcfm
      C
      Eooqfz👨‍👩‍👧‍👦📷😒😒😒😏🙁😺🦸🏼‍♂️🧝🏿‍♂️👨‍👩‍👧‍👦👩‍❤️‍💋‍👩👨‍👩‍👧‍👦👒👑🐟🦐🐠🐍🦑🧝🏿‍♂️🤣🤣😟 vakajjdjrysvgdsa☃️☃️🌫quju🎾🏀⚾️🎇🎆🎇🎆🌌🖲🧽🧽🧧💔💔💔hrnehjjengzfb✡️✡️🈷️🆑🔰🚾🚺↕️😗😆🤫🤫🤑👹🐄🐪🦓🐪🐪🐄🐐🦌🐅u🐟🐟💖💖😃↕️😝🤨👂🏽👨🏻👛🐍👑👩‍❤️‍💋‍👩😝👑👑

    • @udayaselvant
      @udayaselvant 4 роки тому

      Sudappan Sudesan suffzhahsopquhynkjieflhqucgghhj HRC.
      Zfgzv tvgujm

  • @uthamanathan8009
    @uthamanathan8009 5 років тому +31

    உலகத் தலைவா உன் பாதம் பணிகிறேன்.
    சிவாய நம

  • @somasundaramramaswamy3803
    @somasundaramramaswamy3803 8 років тому +74

    சிவ சிவ சிவபுராணம் கண் காது மனம் சிந்தனை எண்ணம் இவை அணைத்திலும ஊடுருவி நிலைத்து ஆத்மாவுடன் ஒன்றிவிடுகிறது.சிவபுராணத்தை கேட்க வாய்ப்பை நல்கிய ஆண்டவனுக்கு நன்றி

  • @devn6801
    @devn6801 7 років тому +15

    There is nothing like Siva Puranam. I was blessed with the opportunity to write a blog on this recently

    • @zackziss
      @zackziss 5 років тому

      Hi Dev, pls share the blog url, I would like to read

  • @snarendran8300
    @snarendran8300 4 роки тому +2

    "திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்" என்பது திருவாசகத்தின் சிறப்பு.மாணிக்கவாசகர் போன்ற பெரியோர்கள் எய்திய முத்திப் பதத்தை,பாடல்களைப் பாடினால் மட்டுமே அடையமுடியாது.அவர்கள் சென்ற பாதையில் செல்லவேண்டும்.அப்பொழுதுதான் நமக்கும் அந்த பெறற்கரிய பேறு கிடைக்கும்.

  • @ahmadhanafi1305
    @ahmadhanafi1305 5 років тому +37

    I always cry once hear this sivapuranam songs even I try to control my emotions but failed... omm sivayaa namaha

    • @poornimashankar24
      @poornimashankar24 4 роки тому +1

      Yes Me too, ennu therila, evaaroda voice and tat words written by the great soul, their bhakti , dedication , appdeyae surrendered their soul to the god. Tat purity gives goosebumps.

    • @Scorpio-3
      @Scorpio-3 4 роки тому

      I also feel the same . Tears roll down with out my knowledge. Om Namashivaya 🙏🏼

  • @dolphinmuthu1
    @dolphinmuthu1 6 років тому +2

    நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே
    போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே
    காக்குமெங் காவலனே காண்பரிய பேரொளியே
    ஆற்றின்ப வெள்ளமே அத்தாமிக் காய்நின்ற
    தோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய் 80
    மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம்
    தேற்றனே தேற்றத் தெளிவேஎன் சிந்தனையுள்
    ஊற்றான உண்ணா ரமுதே உடையானே
    வேற்று விகார விடக்குடம்பி னுட்கிடப்ப
    ஆற்றேன்எம் ஐயா அரனேஓ என்றென்று 85
    போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்ஆனார்
    மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே
    கள்ளப் புலக்குரம்பை கட்டழிக்க வல்லானே
    நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே
    தில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 90
    அல்லற் பிறவி அறுப்பானே ஓஎன்று
    சொல்லற் கரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச்
    சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்
    செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்ப்
    பல்லோரும் ஏத்தப் பணிந்து. 95

  • @parthibanperumal6761
    @parthibanperumal6761 7 років тому +47

    திருச்சிற்றம்பலம்
    நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க
    இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
    கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
    ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
    ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க 5
    வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க
    பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
    புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
    கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
    சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க 10
    ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
    தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
    நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
    மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
    சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி 15
    ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
    சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்
    அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்
    சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
    முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான். 20
    கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்து எய்தி
    எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி
    விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கு ஒளியாய்,
    எண் இறந்த எல்லை இலாதானே நின் பெரும்சீர்
    பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன் 25
    புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
    பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
    கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
    வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
    செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் 30
    எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
    மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
    உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
    மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
    ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே 35
    வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலா
    பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி
    மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே
    எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
    அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே 40
    ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்
    ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
    போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்
    நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே
    மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே 45
    கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
    சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று
    பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
    நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த
    மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை 50
    மறைந்திட மூடிய மாய இருளை
    அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
    புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,
    மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை
    மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, 55
    விலங்கு மனத்தால், விமலா உனக்கு
    கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
    நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
    நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி,
    நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 60
    தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே
    மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
    தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரானே
    பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே
    நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் 65
    பேராது நின்ற பெருங்கருணைப் போராறே
    ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
    ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
    நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
    இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே 70
    அன்பருக்கு அன்பனே யாவையுமாய் இல்லையுமாய்
    சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
    ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
    ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
    கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தில் 75
    நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே
    போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
    காக்கும் என் காவலனே காண்பரிய பேர் ஒளியே
    ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
    தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய் 80
    மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
    தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்
    ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
    வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப
    ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று 85
    போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்
    மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
    கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே
    நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
    தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 90
    அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று
    சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்
    சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
    செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்
    பல்லோரும் ஏத்தப் பணிந்து. 95

  • @mageswaran9886
    @mageswaran9886 4 роки тому +1

    சிந்தை தெளியும் சிவபுராணம். இப்பிறவியில் கேட்டு இன்புறச் செய்த ஈசன் திருவடிகளை வணங்குகின்றேன். ஓம் நமசிவாய.

  • @chinnaduraikaruappsamy3624
    @chinnaduraikaruappsamy3624 4 роки тому +2

    சிவபுரனம் மிக அருமையான குறளில் பாடிய ஜயா ரமனிஅவர்கள் வாழ்த்துக்கள்

  • @arumugachamy1659
    @arumugachamy1659 4 роки тому +3

    வபுராணம் படிக்க, பாட, கேட்க நாம் புண்ணியம்
    செய்திருக்க வேண்டும்.
    அந்த வகையில் உங்கள்
    பணி மிகச் சிறந்த பணி .

  • @sivavdm31
    @sivavdm31 6 років тому +9

    சிவ சிவ
    நமச்சிவாய
    சிவ சிவ
    தாயிற் சிறந்த தயா ஆனா தத்துவனே!
    அன்பருக்கு அன்பனே!
    சிவம்
    சிவாருதி

  • @JagannathanKalyanasundram
    @JagannathanKalyanasundram 9 років тому +172

    திருவாசத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார். என்னப்பன் தில்லை அம்பலத்தானை சரணடைந்தால் சிவகதி பெறலாம். ஓம் நமசிவாய

  • @yogeswaranmuniandy6199
    @yogeswaranmuniandy6199 7 років тому +44

    சிவ சிவ
    , ஹர ஹரா மஹாதேவா

  • @pandiarajanramasamy2645
    @pandiarajanramasamy2645 8 років тому +24

    Those who chant Siva S. Naathaniva are all blessed souls.Om Namasivaayam vaazhka. Naathan thaazh vaazbka.

  • @kaliyamoorthydhanaganesh8170
    @kaliyamoorthydhanaganesh8170 4 роки тому +1

    இத்தனை நாள் என்செய்தேன் உன்பாதம் போற்றாமல். என் அறியாமையை மன்னித்தருள்வாய் இறைவா🙏🙏🙏. தென்னாட்டுடைய சிவனே போற்றி🙏என்நாட்டவர்க்கும் இறைவா போற்றி🙏

  • @Maniviknesh
    @Maniviknesh 6 років тому +19

    என் மனம் கவர்ந்த பாடல்..

  • @vicknaasai5950
    @vicknaasai5950 5 років тому +36

    நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்
    தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரானே........................

    • @anbunagi4489
      @anbunagi4489 4 роки тому

      Om namasivaya om namasivaya om namasivaya Emmperumaney pottery pottery pottery Ellam valla Eraiva nin padham Saranam Saranam Saranam om om

  • @rajeawarisankaranarayanan2859
    @rajeawarisankaranarayanan2859 5 років тому +3

    "தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி". நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க.இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க.ஓம் நமசிவாய.

  • @arumugamramakrishnan9051
    @arumugamramakrishnan9051 5 років тому +9

    One of great memories for us
    Siva puram..
    This is my favorite Siva Samoa

  • @Rajeshkumar-gy5yk
    @Rajeshkumar-gy5yk 5 років тому +14

    This is the best voice for shiva puranam

  • @venkatramand.4114
    @venkatramand.4114 9 років тому +18

    Very good song ,all indians heard this song atleast one time of living

  • @RAMESHK-uk2gn
    @RAMESHK-uk2gn 5 років тому +7

    அற்புதம் சிவாயநமஹ

  • @saravanansudharson2848
    @saravanansudharson2848 7 років тому +42

    இந்த பாட்டு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது

  • @karthikkirubakaran3545
    @karthikkirubakaran3545 7 років тому +6

    om nama sivaya.... om nama sivaya........om nama sivaya...........

  • @dakshnamoorthi7101
    @dakshnamoorthi7101 4 роки тому +1

    நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
    கோகழி யாண்ட குருமணிதன் தாள் வாழ்கஆகம மாகி நின்றண்ணிப்பான் தாள் வாழ்க ஏகன் அனேகன் இறைவன் அடிவாழ்கவேகங் கெடுத்தாண்ட
    வேந்தனடி வெல்கபிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க புறத்தார்க்குச் சேயோன்தன் பூங்கழல்கள் வெல்க கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க சிரங்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க
    ஈசனடிபோற்றி எந்தைஅடிபோற்றி
    நேசன் அடிபோற்றி சிவன்சே வடிபோற்றிநேயத்தே நின்ற
    நிமலன் அடிபோற்றிமாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடிபோற்றிசீரார் பெருந்துறை
    நம் தேவன் அடி போற்றி
    ஆராத இன்பம் அருளும் மலைபோற்றிசிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால் அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்சிந்தை மகிழச்
    சிவபுரா ணந்தன்னைமுந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன்யான்கண்ணுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்திஎண்ணுதற் கெட்டா
    எழிலார் கழலிறைஞ்சி
    விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய்
    எண்ணிறந் தெல்லை
    யிலாதானே நின் பெருஞ்சீர்
    பொல்லா வினையென் புகழுமாறு ஓன்றறியேன்
    புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருக மாகிப்
    பறவையாய்ப் பாம்பாகிக்
    கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல் அசுர ராகி
    முனிவராய்த் தேவராய்ச்
    செல்லா அ நின்ற இத்தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
    மெய்யா உன் பொன்னடிகள்
    கண்டின்று வீடுற்றேன்உய்யஎன் உள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற
    மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள் ஐயா எனஓங்கி
    ஆழ்ந்த அகன்ற நுண்ணியனே
    வெய்யாய் தணியாய்
    இயமான னாம்விமலா
    பொய்யா யினவெல்லாம்
    போயகல வந்தருளி
    மெய்ஞ்ஞான மாகி
    மிளிர்கின்ற மெய்ச்சுடரே
    எஞ்ஞானம் இல்லாதென்
    இன்பப் பெருமானே
    அஞ்ஞானந் தன்னை
    அகல்விக்கும் நல்லறிவே
    ஆக்கம் அளவுஇறுதி
    இல்லாய் அனைத்துலகும்
    ஆக்குவாய் காப்பாய்
    அழிப்பாய் அருள்தருவாய்
    போக்குவாய் என்னைப்
    புகுவிப்பாய் நின் தொழும்பின்
    நாற்றத்தின் நேரடியாய்
    சேயாய் நணியானே
    மாற்றம் மனங்கழிய
    நின்ற மறையோனே
    கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தார் போலச்
    சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று
    பிறந்த பிறப்புக்கும்
    எங்கள் பெருமான்
    நிறங்கள் ஓர் ஐந்துடையாய் விண்ணோர்கள் ஏத்த
    மறைந்திருந்தாய் எம்பெருமான்
    வல்வினையேன் தன்னை
    மறைந்திட மூடிய மாய இருளை
    அறமாபாவம் என்னும்
    அருங்கயிற்றால் கட்டிப்
    புறந்தால் போர்த்தெங்கும்
    புழு அழுக்கு மூடி
    மலஞ்சோறும் ஒன்பது
    வாயிற் குடிலை
    மலங்க புலனைந்தும்
    வஞ்சனையைச் செய்ய
    விலங்கு மனத்தால்
    விமலா உனக்குக்
    கலந்த அன்பாகிக்
    கசிந்து உள் உருகும்
    நலந்தான் இலாத
    சிறிறேற்கு நல்கி
    நிலந்தான் மேல் வந்தருளி
    நீள்கழல்கள் காட்டி
    நாயிற் கடையாய்க்
    கிடந்த அடியேற்குத்
    தாயிற் சிறந்த
    தயாவான தத்துவனே
    மாசற்ற சோதி
    மலர்ந்த மலர்ச்சுடரே
    தேசனே தேன் ஆர்
    அமுதே சிவபுரனே
    பாசமாம் பற்றறுத்துப்
    பாரிக்கும் ஆரியனே
    நேச அருள் புரிந்து
    நெஞ்சில் வஞ்சம் கெடப்
    பேராது நின்ற
    பெருங்கருணைப் பேராறே
    ஆரா அமுதே
    அளவிலாப் பெம்மானே
    ஓராதார் உள்ளத்து
    ஒளிக்கும் ஒளியானே
    நீராய் உருக்கிஎன்
    ஆருயிராய் நின்றானே
    இன்பமும் துன்பமும்
    இல்லானே உள்ளானே
    அன்பருக்கு அன்பனே
    யாவையுமாய் அல்லையுமாம்
    சோதியனே துன்னிருளே
    தோன்றாப் பெருமையனே
    ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே ஈர்த்து என்னை ஆட்கொண்டஎந்தை பெருமானே
    கூர்த்த மெய்ஞ்ஞானத்தால்
    கொண்டுணர்வார் தம் கருத்தின்
    நோக்கரிய நோக்கேநுணுக்கரிய‌ நுண்ணுணர்வேபோக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
    காக்கும் எம் காவலனே காண்பரிய பேரொளியே
    ஆற்றின்ப வெள்ளமே
    அத்தா மிக்காய் நின்ற
    தோற்றச் சுடர் ஒளியாய்ச்
    சொல்லாத நுண்ணுணர்வாய்
    மாற்றம்மாம் வையகத்தின்
    வெவ்வேறே வந்து அறிவாம்
    தேற்றனே தேற்றத்தெளிவே என் சிந்தையுள்ஊற்றான உண்ணார்
    அமுதே உடையானேவேற்று விகார விடக்குடம்பின் உட்கிடப்ப
    ஆற்றேன் எம் ஐயாஅரனே ஓ என்று என்றுபோற்றிப் புகழ்ந்திருந்துபொய் கெட்டு மெய்யானார்மீட்டிங்கு வந்து
    வினைப்பிறவி சாராமே
    கள்ளப் புலக்குரம்பை
    கட்டழிக்க வல்லானேநள்ளிருளில் நட்டம்பயின்றாடும் நாதனே
    தில்லையுள் கூத்தனே
    தென்பாண்டி நாட்டானே
    அல்லற் பிறவிஅறுப்பானே ஓ என்று சொல்லற்கு அரியானைச்
    சொல்லித் திருவடிக்கீழ்ச்
    சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்செல்வர் சிவபுரத்தின் உள்ளார்
    சிவனடிக்கீழ்ப்
    பல்லோரும் ஏத்தப் பணிந்து.

  • @rsmurugaraj6432
    @rsmurugaraj6432 8 років тому +10

    நல்ல வடிவமைப்பு இந்த விடீயோ நன்றி

  • @rsanthoshii8272
    @rsanthoshii8272 4 роки тому +2

    Thank u.. Iniku intha padalai kektka vaithu punniyam kitta seithu viteergal.. . Manglam undagattum. 🙏🙏🙏🙏🙏

  • @Liyaafashionjewels
    @Liyaafashionjewels 6 років тому +57

    நான் உயிரோடு இருக்கும் நிமிடங்கள் சிவன் போட்ட பிச்சை

    • @sarathkumar836
      @sarathkumar836 5 років тому +7

      ❤ ❤ ❤ சிவ மயம் 🙏 🙏 🙏

    • @MlaR321
      @MlaR321 4 роки тому +2

      உண்மை
      ஓம் நம சிவாய போற்றியே ஓம் !!!🙏🙏🙏

    • @muthuchidambaram7533
      @muthuchidambaram7533 3 роки тому +1

      சிவபுராணம் சைவர்கள் எல்லோர் வீட்டிலும் கட்டாயம் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டிய பெட்டகம்

    • @puspakamalam9848
      @puspakamalam9848 19 днів тому +1

      சிவ சிவ

  • @reedtamil9339
    @reedtamil9339 5 років тому

    திருவாசகம் எனும் தேன்... எங்கள் ஊரில் கடைசி ஊர்வலத்தில் முன்னாள் ஆட்டோவில் திருவாசகம் போடுவார்கள் இவரது கம்பீர குரல் , சுற்றி மக்கள் நின்றாலும் மயான அமைதி வாழ்க்கையின் முழு அர்த்தமும் புரிய வைக்கும்..!

  • @1948samy
    @1948samy 9 років тому +76

    யானை முகன் ஆறுமுகன் அம்பிகை பொன்னம்பலவன்
    ஞானகுரு வாணி பதம் நாடு ...!!!·
    நலம்தரும் சிவபுராணம் நாளும் பாடிடு மனமே .....சிவபெருமான் அருள்தருவான் வாழ்வில் அனுதினமே..........!!! ஓம் சிவாய நம.......
    சிவபுராணம்
    (திருப்பெருந்துறையில் அருளியது தற்சிறப்புப் பாயிரம்)
    .
    திருசிற்றம்பலம்
    தொல்லை இரும்பிறவி சூழும் தளை நீக்கி
    அல்லல் அறுத் தானந்தம் ஆக்கியதே - எல்லை
    மருவா நெறி அளிக்கும் வாதவூர் எங்கோன்
    திருவாசகம் என்னும் தேன்
    நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
    இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
    கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
    ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
    ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க (5)
    வேகம் கெடுத்துஆண்ட வேந்தன் அடி வெல்க
    பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
    புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
    கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
    சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க (10)
    ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
    தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
    நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
    மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
    சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி (15)
    ஆராத இன்பம் அருளும் மலைபோற்றி
    சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்
    அவன் அருளாலே அவன்தாள் வணங்கிச்
    சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
    முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான். (20)
    கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி
    எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல் இறைஞ்சி
    விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கொளியாய்,
    எண்ணிறந்து எல்லை இலாதானே நின் பெரும்சீர்
    பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றறியேன் (25)
    புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
    பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
    கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
    வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
    செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் (30)
    எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
    மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
    உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
    மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
    ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே (35)
    வெய்யாய், தணியாய், இயமான னாம்விமலா
    பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி
    மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே
    எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
    அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே (40)
    ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்
    ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
    போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்
    நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே
    மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே (45}
    கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
    சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று
    பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
    நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த
    மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை (50)
    மறைந்திட மூடிய மாய இருளை
    அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
    புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,
    மலம் சோரும் ஒன்பது வாயிற் குடிலை
    மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, (55)
    விலங்கு மனத்தால், விமலா உனக்குக்
    கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
    நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
    நிலம் தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டி,
    நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் (60)
    தாயிற் சிறந்த தயாவான தத்துவனே
    மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
    தேசனே தேனார் அமுதே சிவபுரானே
    பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே
    நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் (65)
    பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே
    ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
    ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
    நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
    இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே (70)
    அன்பருக்கு அன்பனே யாவையுமாய் இல்லையுமாய்
    சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
    ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
    ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
    கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தின் (75)
    நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே
    போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
    காக்கும் என் காவலனே காண்பரிய பேரொளியே
    ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
    தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய் (80)
    மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
    தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்
    ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
    வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப
    ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்றென்று (85)
    போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்
    மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
    கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே
    நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
    தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே (90)
    அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று
    சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்
    சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
    செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்
    பல்லோரும் ஏத்தப் பணிந்து. (95)
    தொல்லை இரும்பிறவி சூழும் தளை நீக்கி
    அல்லல் அறுத் தானந்தம் ஆக்கியதே - எல்லை
    மருவா நெறி அளிக்கும் வாதவூர் எங்கோன்
    திருவாசகம் என்னும் தேன்
    திருச்சிற்றம்பலம்.
    சிட்ச்ச பேசா சிவ சிதம்பரம் ,
    என்நாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும்
    இறைவா போற்றி .
    இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க.....!!!

  • @sujathak2488
    @sujathak2488 6 років тому +13

    When I am sad. If I listen this song my mind become happy and get confidence in life

  • @SivaKumar-uj9dm
    @SivaKumar-uj9dm 6 років тому +9

    சிவபுராணம் நன்று நன்று இனிமை திருச்சிற்றம்பலம்

  • @omnamahshivay9323
    @omnamahshivay9323 3 роки тому +1

    Sivapuranam oru punitha paadal matrum anaithu piraviyum patri mulu vilakkamaga kurum oru paadal OM NAMAH SIVAYA 🙏

  • @mmathivanan968
    @mmathivanan968 5 років тому +10

    I must be blessed to hear this Sivapuranam and greatly blessed to be lord Shiva's Devotee.

  • @poppy130686
    @poppy130686 9 років тому +25

    Good to hear the song and is meaning full song

  • @udaya3dcgarts
    @udaya3dcgarts 8 років тому +25

    நமச்சிவாய வாஅழ்க! நாதன் தாள் வாழ்க!

  • @sasi7642
    @sasi7642 4 роки тому +3

    இமை பொழுதும் என் நெஞ்சில் நீங்கதான் வாழ்க.. எங்கும் சிவமயம்.... நமசிவாய வாழ்க.... சிவனின்றி ஒரு அணுவும் அசைந்திடாது இவ்வுலகில்... ஓம் நமசிவாய... 🙏🙏🙏🙏

  • @chandransaranya6681
    @chandransaranya6681 9 років тому +8

    very good song when u listen it gives divine spirit. voice of the singer s super

  • @santhoshsabari5698
    @santhoshsabari5698 8 років тому +95

    சிவன் என் சிந்தை புகுந்தார்

  • @pandiarajanramasamy2645
    @pandiarajanramasamy2645 8 років тому +12

    Those who chant Shiva Shiva are blessed souls. Om Namasivayam valka Nathan thazh valka.

  • @vannijayakumar247
    @vannijayakumar247 3 роки тому

    Om Nama Shivaya....
    Namasivaya vaazhga, Nadan thal vazzhga,
    Imai podum yennenjil neengaadhan thal vazhga. Kokazhi aanda guru mani than thaal vaazhga, Agamam aagi nindru annippan vaazhga,
    Yekan anegan iraivan adi Vaazhga(1-5)
    Vegam keduthu aanda vendan adi velga, Pirapparukkump injakan than pey kazhalgal velga,
    Puratharkkum cheyon than poomkazhalgal velga,
    Karam kuvivaar ul magizhum kon kazhalgal velga, Siram kuvivaar onguvikkum cheeron kazhal velga.(6-10)
    Eesan adi pothi,
    Yenthai adi pothi,
    Nesanadi pothi,
    Sivan Sevadi pothi,
    Neyathey nindra nimalan adi pothi,
    Maya pirappu arukkum mannan adi pothi, Cheeraar perum thurai nama devan adi pothi(11-15)
    Aaratha inbam arulum malai pothi,
    Sivan avan yen sinthayul ninra athanaal,
    Avan arulaale avan thal vanagi,
    Chinthai magizha Siva puranam thanai,
    Munthai vinai muzhuthum oya uraippan naan.(16-20)
    Kan nuthalaan than karunai kan kaatta vandeythi,
    Yennutharkettaa vezhilaar kazhal irainji,
    Vin nirainthum, man niranthum m ikkai vilakku oiliyaai,
    Yenn iranthu yellai illathaane nin perum cheer, Pollaa vinayen pugazhum maru ondru ariyen.(21-25)
    Pullagi, poodai puzhuvai maramaki,
    Pala virugamagi pravayai, pambaki, Kallai, manitharai peyai, ganangalai, Val asuraragi, munivaraai, devaraai, Chellaaa nindra, ithathavara jangamathukkul,
    Yella pirappum piranthu, ilaithen, yem perumaane.(26-31)
    Meyye Un ponnadikal kandu indru veedu uthen, Uyya yen ullathul ongaramai nindra,
    Meyya, vimala, vidaipaka, vedangal, Iyya yena vongi aazhndu agandra nunniyane (32-35) Veyyayai, thaniyaai, iyamaananaam vimalaa,
    Poi aayin yellam poi akala vandharuli,
    Mei jnanam aagi milirgindra mei chudare, Yejjanam illathen inba perumale,
    Agjnan thannai agalvikkum nal arrive. (36-40) AAkkam alavu iruthi illai, anaithulagum, AAkkuvaai, kaapaai, azhippai, arul tharuvai, Pokkuvai, yennai puguvippai nin thozhumpin, Naathathin neriyai cheyai, naniyaane, Matham manam kazhiya nindra marayone . (41-45) Karantha paal kannalodu nei kalanthor pol, Chiranthu adiyar chinthanayul then oori nindru, Pirantha pirappu arukkm yengal peruman, Nirangal or iynthu udayai, vinnorgal yetha, Marainthu irunthai yen peruman, valvinai yen thannai,
    Marainthida moodiya irulai,
    Arambhavam yenum arum kayithaal katti,
    Puram thol porthu, yengum puzhu azhukku moodi, Malam chorum onpathu vayil kudilai,
    Malanga pulangal iynthum vanchanayai cheyya(46-55)
    Vilangum manathal, Vimalaa unakku, Kalantha anbaagi, kasinthu ul urugum,
    Nalam than ilatha siriyerkku nalgi,
    Nilam than mel vanthu aruli,
    neel kazhalkal kaatti,
    Nayir kidayai kidantha adiyerkku,
    Thayir chirantha dhayavana, thatthuvane (56-61)
    Masatha jyothi malarntha malar chudare, Desane, theanar amudhe, Shivapurane, Pasamaam patthu aruthu parikkum aariyane, Nesa arul purinthu nenjil vanjam keda,
    Peraathu nindra perum karunai peraare.(62-66) AAraa amudhe, alavilaa pemmane, Oraathaar ullathu olikkum oiyaane,
    Neerai urukki yen aaruyirai nindraane,
    Inbavum thunbavum illanne, ullane. (67-70) Anbarukku anbane, Yavayumai, allaiyumai, Chothiyane thunnirule, thondra perumayane, Aadhiyane antham naduvagi allane, Eerthu yennai aat konda yenthai perumane,
    Koortha mey jnanthaal kondu unarvar tham karuthin,
    Nokkariya nokke, nunukku ariya nun unarve.(71-76)
    Pokkum varavum punarvum illa punniyane, Kakkum yen kavalane, kanbariya peroliye, Aathru inba vellame, Atha mikkai nindra, Thotha chuddar oliyai chollatha nun unarvai. (77-80) Maathamaam vaiyakathin, vevvere vandhu arivaam, THethane, thetha thelive, yen chindanai ul,
    OOthaana unnar amudhe, udayaane, Vethru vikara vidakku udambin ul kidappa,
    AAthen yem ayya arane oh yendru yendru.
    Pothi pugahndhirundu poi kettu mei aanaar (81-86)
    Meetingu vandhu vinai piravi Chaaraame,
    Kalla pula kkurambai kettu azhikka vallane,
    Nal iruil nattam payindru aadum nadhane,
    Thillai ul koothane, then pandi naattane.(87-90) Allal piravi aruppavane oh endru,
    Chollarkku ariyanai cholli thiruvadi keezh, Cholliya paatin chol unarnthu cholluvaar,
    Chelvaa shiva purathin ullar, Sivan adi keezh, Pallorum yetha panithu .

  • @nbyravan7919
    @nbyravan7919 9 років тому +21

    Very good collection. I am listening as many times as possible and enjoying tese Hyms.
    Byravan.

  • @arunkumars3414
    @arunkumars3414 4 роки тому

    சிவபுராணம் தினம் தினம் கேட்க மனம் நிம்மதி அடைகிறேன்.சிவாயநம திருச்சிற்றம்பலம்

  • @e.gsadasivan7382
    @e.gsadasivan7382 6 років тому +62

    I wish to touch the feet of the singers as a token of respect and gratitude.

    • @natarajan8524
      @natarajan8524 4 роки тому

      Lord Shiva is best

    • @mohankumars2028
      @mohankumars2028 4 роки тому

      Singar is blessed by OM NAMAH SIVAYA & he shows path to reach On namah sivaya by listening and by singing sivapuranam. 🙏🙏🙏

  • @selvakumarraji3649
    @selvakumarraji3649 5 місяців тому

    என் அப்பா என் கனவனை என்னுடன் சேர்த்துவையுங்கள் அப்பா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @arumugamramakrishnan9051
    @arumugamramakrishnan9051 5 років тому +7

    Siva Om Siva Samoa siva.
    I completely forgot me to Sivan.
    After hearing Thiruvasagam...

  • @satheeshkumar5173
    @satheeshkumar5173 5 років тому

    Om nama sivaya.... Yen valkai sakaramai sivan arulalal sulalugirathu.... Sondhangalai nambiya nan anaithu uravinaium velicham pottu kattiya var sivan... En thanthaium thaium ulbada.

  • @dhandapanibabu9258
    @dhandapanibabu9258 6 років тому +11

    happy everday watch peace of mind

  • @kamaleskamales772
    @kamaleskamales772 4 роки тому +2

    OM NAMASIVAYA. Thank you sir.it so soothing to hear. Tears will flow freely. I listen daily. So divine.🙏🙏🙏🙏🙏

  • @saravanasathish9904
    @saravanasathish9904 6 років тому +7

    சிவபுராணம் கேட்க கேட்க உள்ளம் உருகி மகிழ்ச்சி மட்டும் தான் இருக்கும்

  • @kumarramalingam9007
    @kumarramalingam9007 5 років тому +1

    சிவா சிவா சிவா நமசிவாயா எல்லாம் அவன் செயல்

    • @sarathkumar836
      @sarathkumar836 5 років тому

      அவர் செயல்

    • @sarathkumar836
      @sarathkumar836 5 років тому

      ❤ ❤ ❤ சிவ மயம் 🙏 🙏

  • @subhashiniirumugam4150
    @subhashiniirumugam4150 9 років тому +17

    I realy love this song

  • @thulasiraman4923
    @thulasiraman4923 Рік тому +1

    🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉🎉. My mind always gets very peaceful whenever hearing this beautiful lyrics MYSELF HANDS UP TO RAMANI AYYA AVARGAL. ,

  • @gv3180
    @gv3180 9 років тому +6

    love this song. no words to say how it purify and calm our mind. OM NAMAH SHIVAYA!!!

  • @Scorpio-3
    @Scorpio-3 5 років тому +5

    Devotional Sivapuranam in a Divine Voice .

  • @monashri2931
    @monashri2931 6 років тому +6

    Kind peaceful devotional and marvellous songs

  • @govindarajulu-kasturi9614
    @govindarajulu-kasturi9614 10 років тому +14

    Miga miga sirapakkaa padalai padiyullar
    Om Namasivaya Om Namasivaya
    Manamarnthaa nandrigal Kodi anaivarkum
    anbudam
    kasturi G

  • @mahikumar4795
    @mahikumar4795 5 років тому +6

    siva,siva,very,very good voice. thanks RAMANI sir.

  • @natrajan6009
    @natrajan6009 3 роки тому +2

    சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ

  • @saraswathisakthivel2287
    @saraswathisakthivel2287 5 років тому +24

    ஐயனே தரையில் வீழும் முன் என்னை கரம் பற்றி காப்பாற்றுவாயாக ஐயனே விமலா...😩😩😩😩😢😢😢😭😭😭

  • @venkatesanbrammanayagam3342
    @venkatesanbrammanayagam3342 4 роки тому

    தினம் ஒருமுறை கேட்கின்றேன், தங்கள் ஆன்மீக பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @lakshmi5852
    @lakshmi5852 8 років тому +18

    floting heart melting song

    • @kupsib7855
      @kupsib7855 4 роки тому

      ஓம் நமசிவயா ஓம் நமசிவயா

  • @k.veeramani1987
    @k.veeramani1987 7 років тому +27

    ஹர ஹரா மஹாதேவா...!!!

  • @ilangoadve
    @ilangoadve 8 років тому +25

    அருமையான பாடல்

  • @dolphinmuthu1
    @dolphinmuthu1 6 років тому +1

    சீரார் பெருந்துறை-தனிச் சிறப்புகள்:
    திருப்பெருந்துறை இறைவன் எழுந்தருளியிருக்கும் திருக்கோயில் பிற சிவன் கோவில்களில் பல வகைகளில் வேறுபட்டுநிற்கின்றது.
    *முதற்கண் ஆவுடையார் மீது சிவவலிங்கபாணம் இல்லை .பெருமான் அருவமாக இருக்கின்றார்.
    *சிவாலயங்கள் கிழக்கு,வடக்கு நோக்கியே இருப்பது பெருவழக்கு.அனால் இங்கு கோயில் தெற்கு நோக்கி இருக்கின்றது.பெருமான் குருநாதனாக விளங்குவதால் ,தென்முகக்கடவுளாக எழுந்தருளியுள்ளான் போலும்.
    *பெருமானே குருவாக எழுந்தருளியுள்ளதால் ஆ,லமர்க்கடவுள் தக்ஷிணாமூர்த்திக்கு தனியே சந்நிதி இல்லை.
    *இறைவனைப்போலவே இறைவியும் அருவமாக இக்கோவிலில் எழுந்தருளியுள்ளாள்.நூற்றிதழ்கள் கொண்ட தாமரைப் பீடத்தில் சிவயோக நாயகியின் திருவடிகள் மட்டுமே பொன்னாலான யந்திர வடிவில் உள்ளன .
    *நந்தி,பலிபீடம்,கொடிமரம் ஆகிய மூன்றும் இக்கோயிலில் இல்லை .எனவே,இக்கோயிலில் பிரதோஷ வழிபாடு இல்லை .
    *துவாரபாலகர்கள் இக்கோயிலில் இல்லை.
    *சண்டேசருக்கு சந்நிதியில்லை .
    *யோகத்தலமாகிய இக்கோயிலில் பள்ளியறை இல்லை .
    *நவகிரகங்களுக்கு சந்நிதியில்லை .
    *பைரவர் சந்நிதி இல்லை .
    *மாணிக்கவாசகருக்கு தனியே சந்நிதி யுள்ளது.சோமாஸ்கந்தர் சந்நிதி பொதுவாக இருக்க வேண்டிய இடத்தில மாணிக்கவாசகர் சந்நிதி அமைந்துள்ளது.
    *உற்சவ காலங்களில்(ஆனி ,மார்கழி மாதங்களில்)மாணிக்கவாசகர் இடப வாகனம்உட்பட எல்லா வாகனங்களிலும் மாணிக்கவாசகரே திருவீதியுலா வருகிறார்.இறைவன்,இறைவி ஆகியோர் வருவதில்லை.இந்தச் சிறப்பு வேறெந்த அடியாருக்கு இல்லை!வேறெந்த கோயிலிலும் இல்லை!!
    *27நட்சத்திரங்களு க்கும் உருவ அமைப்பு பஞ்சாட்சர மண்டபத்தில் உள்ளது.இந்த அமைப்பு வேறெங்கும் இல்லை27.நட்சத்திரதோஷங்கள் அகல மக்கள் இக்கோயிலில் வழிபடுகின்றனர்.
    *ஆவுடையாருக்கு பின்னால் உள்ள சுவரில் 27 நட்சத்திர விளக்குகளும்,சூரியன்,சந்திரன்,அக்னி ஆகிய மூன்றையுங்குறிக்கும் விளக்குகளும் ஒளி விடுகின்றன.மேற்கு நோக்கி இரண்டு அணையா விளக்குகள் சோதியாய் அருள்பாலிக்கின்றன..கதிரவன்-வெள்ளை :அக்கினி-சிவப்பு:சந்திரன்:பச்சை
    *வழிபாட்டில் படைக்கப்படும் பொருட்களும் இக்கோயிலில் முற்றிலும் வேறானவை ஆகும்.ஆத்மநாதர் முன்புள்ள படையல் மேடையில் புழுங்கல் அரிசிச்சோற்றை ஆவிபொங்கப் படைக்கின்றனர்.கீரை,பாகற்காய் ஆகியவையும் உடன் படைக்கப்படுகின்றன.
    *அர்த்தசாமப் பூசையில் புளிச்சோறு,எள்சாதம் ,பாசோறு உளுந்துச்சோறு ஆகிவையும் படைக்கப்படுகின்றன
    *வேறெங்கும் படைக்கப்படாத தேன்குழல் ,வடை,புட்டு,அதிரசம்,சீயம்,பாயசம் ,ஆகிய பொருட்களும் நாள்தோறும்காலசந்தி பூசையின்போது படைக்கப்படுகின்றன.
    *திருவிழாக்காலங்களில் தோசையும்,அக்கினி நட்சத்திர காலங்களில் இளநீரும் ,பானகமும் பாசிபருப்பும் இக்கோயிலில் இறைவனுக்கு படைக்கப்படுகின்றன.
    *நாடோறும் ஆறுகால பூசைக்கு அடுத்தடுத்து ஆறுவகையான நிவேதனங்கள் தயாரிக்கப்படுவதால்,மடப்பள்ளியில் நெருப்பு,அடுப்பு அணையாமல் இருக்கிறது.
    *சூரிய சந்திர கிரகண காலங்களில் ஏனைய கோயில்கள் அடைக்கப்பட்டிருக்க,இக்கோயில் மட்டும் திறந்து வைக்கப்பட்டு அபிடேக ஆராதனைகள் செய்யப்படுகின்றன.
    * சுவாமிக்கு நெய் தீபத்தால் மட்டுமே தீபாராதனை செய்யப்படுகிறது.அந்த தீபம் என்பதால் பக்தர்கள்கண்களில் ஒற்றி கொள்ள கருவறை விட்டு வெளி வராது .
    *இவ்வாறாக இக்கோயிலின் அமைப்பும் ,கடைபிடிக்கப்படும் நடைமுறைகளும் பிற சிவன் கோவில்களில் இருந்து வேறுபட்டு திகழ்கின்றன.
    *அவ்வாறு திகழ்வதே இக்கோயிலுக்கு பெருஞ்சிறப்பாக அமைந்துள்ளது எனலாம்.
    வாழ்க மாணிக்கவாசக சுவாமிகள்!திருப்பெருந்துறை எனும் ஆவுடையார் கோயிலில் ஸ்ரீ ஆத்மநாதர் ,சிவயோகநாயகி அம்பாள் திருவடிக்கமலங்களை தொழுது வாழ்வில் குருவருளும்,திருவருளும் பெற்று திகழ வேண்டுமாய் அடியேன் பிரார்த்திக்கின்றேன்.-டால்பின் AR .ராமநாதன்,மதுரை.21/11/2017

    • @sarathkumar836
      @sarathkumar836 5 років тому

      ❤ ❤ ❤ சிவ மயம் 🙏 🙏

  • @vijayalakshmim4104
    @vijayalakshmim4104 8 років тому +26

    Melting voice my favourite God Lord Shiva

  • @ravibharathi9236
    @ravibharathi9236 6 років тому +2

    When I hear this I am not in this world sir because your are singing very fluent lyrics thanks

  • @gurunathanramalingam6733
    @gurunathanramalingam6733 5 років тому +4

    every word in siva puranam is meaningful n can be explained for one hour. cobcentrated study easy to undersrand memirise. thurumuruga kirubananda Variar urai will helo to reakuse true meaning.

  • @user-hd4fr3dc6b
    @user-hd4fr3dc6b 5 років тому

    எல்லா பிறப்பும் பிறந்திழைத்தேன் எம்பெருமான்

  • @subbaramannv9379
    @subbaramannv9379 6 років тому +8

    Great-Divine and ennobling.

  • @tamilselvi.gtamilselvi.g8024
    @tamilselvi.gtamilselvi.g8024 5 років тому +2

    மாதேஷ்.G கிட்டம்பட்டி
    சிவ சிவ சிவ சிவ ஓம்நமசிவாய

  • @sivaraj7831
    @sivaraj7831 7 років тому +10

    Lucky get to hear sivapuranam with full of deeply feeling

    • @balajid8043
      @balajid8043 4 роки тому

      🙏🙏🙏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌👌🎙🎼🎼🎼🎼🎼🎼🎺🎷🎸🎻🏆🏆🏆🏆🏆🎤🎤🎤🎺🎸🎻🎷🎲🥁🎹🎬so heart melting voice..... 💐

  • @s.nadarajah5473
    @s.nadarajah5473 5 місяців тому

    அருமை,ஓம் நமசிவாய,சிவனே போற்றி.🌹🙏🏿

  • @prakashakash1953
    @prakashakash1953 8 років тому +15

    AWESOME

  • @manimaran3077
    @manimaran3077 4 роки тому +4

    The meaning in the words and the singer voice bring the emotions out from whoever listenning to this great song. OM Namaha Shivaya.
    GOD BLESS ALL.

  • @balaranginivigneswaran6739
    @balaranginivigneswaran6739 7 років тому +8

    Very peaceful

  • @saranmani2737
    @saranmani2737 5 років тому +9

    தினம் தினம் கேட்டால் சிவ தரிசனம் கிட்டும் ...
    திருச்சிற்றம்பலம்.

  • @pkumaresan4778
    @pkumaresan4778 9 років тому +8

    thinamum sivapuranam kedkumpoluthu manamum udalum thelivaagirathu;OM NAMASIVAYA om.

  • @ramkumarsamsung4063
    @ramkumarsamsung4063 8 років тому +6

    super sivapuranam

  • @hareeshchandran4
    @hareeshchandran4 9 років тому +5

    very nice om namasivaya

  • @saravanan007saravanan4
    @saravanan007saravanan4 3 роки тому

    உலக பொதுமறை உடல் உருவாக்கும் பாடல் பாடகர்
    ரமணி ஐயா அவர்கள் வாழ்க பல்லாண்டு

  • @sankareswariramesh3843
    @sankareswariramesh3843 8 років тому +11

    கேட்பதற்கு இனிமையாக இருந்தது.

  • @aganesan8460
    @aganesan8460 5 років тому +1

    Very nice.i like sivan

  • @manimegalai9221
    @manimegalai9221 8 років тому +11

    Manathai urukki orunilaipaduthum Om Namashivaya Then nadudaiya Shivaney Potri, Thiruchitrambalam.