இயேசுவே எனக்காக மனிதனாய் அவதரித்தவர். இயேசுவே எனக்காக பாடுகளை அனுபவித்தவர், இயேசுவே எனக்காக சிலுவையில் தொங்கினவர். இயேசுவே எனக்காக மரித்தவர், இயேசுவே எனக்காக உயிரோடு எழும்பினவர், இயேசுவே எனக்காக மீண்டும் வரபோகிறவர்... இதில் மரியாள் யார் இயேசு வெளிப்பட பயன்படுத்தப்பட்ட ஒரு பாத்திரம்... நாமும் இயேசுவை மற்றவருக்கு வெளிப்படுத்த பயன்படும் பாத்திரம்.. தெய்வம் இயேசு மட்டுமே 🥰🥰🥰🙏🙏🙏🙏🙏🙏
மரியா பற்றி பேசும்போது எனக்கு ஞாபகம் வருவது ஒரு முறை இறை மகனை கவனக்குறைவால் தவறவிட்டு அங்கலாய்த்த மரியா ஞாபகம் வரும். தன் மகன் என்றால் அப்படி செய்திருப்பாரா?
இயேசுவே எனக்காக மனிதனாய் அவதரித்தவர். இயேசுவே எனக்காக பாடுகளை அனுபவித்தவர், இயேசுவே எனக்காக சிலுவையில் தொங்கினவர். இயேசுவே எனக்காக மரித்தவர், இயேசுவே எனக்காக உயிரோடு எழும்பினவர், இயேசுவே எனக்காக மீண்டும் வரபோகிறவர்... இதில் மரியாள் யார் இயேசு வெளிப்பட பயன்படுத்தப்பட்ட ஒரு பாத்திரம்... நாமும் இயேசுவை மற்றவருக்கு வெளிப்படுத்த பயன்படும் பாத்திரம்.. தெய்வம் இயேசு மட்டுமே 🥰🥰🥰🙏🙏🙏🙏🙏🙏
இப்படி அன்னை மரியாவை பற்றி நிறைய பேசும்போது எம் அன்னையை பற்றி நிறைய தெரிந்துகொள்ள மனம் தேடுகிறது.
Super fr. ..🙏
Very Nice Father
Great Father👏🤝
Wonderfull message fr
Excellent
*மரியாள் வாழ்க*
Super msg father...👍
Visit,ghela somnath,jasdan ,guj.
Prside the lord, Priest you have not quoted a single verse from the Bible...... God bless you
மரியன்னையை வழிபடாதவர்கள் இழந்து போவது என்ன?
மரியா பற்றி பேசும்போது எனக்கு ஞாபகம் வருவது ஒரு முறை இறை மகனை கவனக்குறைவால் தவறவிட்டு அங்கலாய்த்த மரியா ஞாபகம் வரும். தன் மகன் என்றால் அப்படி செய்திருப்பாரா?
குறை மட்டுமே சொல்வதற்காக வருவீர்களா?
ஏன் இப்படி அன்னை மரியாவை பற்றி நினைக்கிறீர்கள்.