- 7
- 6 095
Samarasam Tv
India
Приєднався 7 жов 2020
இதழியல் வரலாற்றில் 45 ஆண்டுகளைக் கடந்து அச்சு ஊடகத்தில் அழுத்தமான முத்திரை பதித்த சமரசம் இதழ் இப்போது யூடியூப் சேனல் வழியாக இணைய ஊடகத்திலும் அடியெடுத்து வைத்துள்ளது. அல்ஹ்ஃம்துலில்லாஹ்..!
சொல்லுவதை நேரடியாகத் தெளிவாகச் சொல்வதைத் தாரக மந்திரமாகக் கொண்ட சமசரம், இதழியல் பயணத்தைப் போன்றே இணையப் பயணத்திலும் தனி ராஜபாட்டையை வகுத்துச் செயல்படும் இன்ஷா அல்லாஹ்!
அறிவுத்தளத்தில் வாசகர்களைக் கட்டியெழுப்பும் இந்த பெரும் முயற்சியில் நீங்கள் இணைய வேண்டும். ஆதரவு தர வேண்டும். இப்போதே Samarasam Tv UA-cam சேனலை subscribe செய்யுங்கள்.
சொல்லுவதை நேரடியாகத் தெளிவாகச் சொல்வதைத் தாரக மந்திரமாகக் கொண்ட சமசரம், இதழியல் பயணத்தைப் போன்றே இணையப் பயணத்திலும் தனி ராஜபாட்டையை வகுத்துச் செயல்படும் இன்ஷா அல்லாஹ்!
அறிவுத்தளத்தில் வாசகர்களைக் கட்டியெழுப்பும் இந்த பெரும் முயற்சியில் நீங்கள் இணைய வேண்டும். ஆதரவு தர வேண்டும். இப்போதே Samarasam Tv UA-cam சேனலை subscribe செய்யுங்கள்.
இடிக்கும் நீதியை இடித்துரைக்கும் நீதிமன்றம் (September 16-30,2024) #buldoserbaba #samarasamtv #bjp
*Samarasam Tv UA-cam சேனலை Subscribe செய்யுங்கள். பகிருங்கள்*
#samarasam #manudavasantham #treanding #politicalnews #islamicvideos #magazine #trendingvideo #treanding #trendingvideo
#samarasam #manudavasantham #treanding #politicalnews #islamicvideos #magazine #trendingvideo #treanding #trendingvideo
Переглядів: 108
Відео
புல்டோசர் பாபாவும் புல்டோசர் ஹீரோவும்! #samarasamtv #trendingvideo #telungana #சமரசம் #buldoserbaba
Переглядів 112День тому
*Samarasam Tv UA-cam சேனலை Subscribe செய்யுங்கள். பகிருங்கள்* #samarasam #manudavasantham #treanding #politicalnews #islamicvideos #magazine #trendingvideo #treanding #trendingvideo #samarasamtv #trendingvideo #treanding #சமரசம் #buldoserbaba #yogi_adityanath #subhan #telungana #prakashnagarbridge
தண்டனை மட்டுமே குற்றங்களை ஒழிக்குமா? #சமரசம் தலையங்கம்(September 16-30,2024) #kolkata #samarasamtv
Переглядів 85День тому
*Samarasam Tv UA-cam சேனலை Subscribe செய்யுங்கள். பகிருங்கள்* #samarasam #manudavasantham #treanding #politicalnews #islamicvideos #magazine #trendingvideo #treanding #trendingvideo
சட்டத்திற்கு மாற்றமாக நான் எந்தக் காரியமும் செய்ததில்லை||அப்துல் ரஹ்மான்| Part-2 #samarasamtv #trend
Переглядів 679День тому
*Samarasam Tv UA-cam சேனலை Subscribe செய்யுங்கள். பகிருங்கள்* #samarasam #manudavasantham #treanding #politicalnews #islamicvideos #magazine #trendingvideo #treanding #trendingvideo
அத்தனையும் அவதூறுகள் ஒன்று கூட உண்மையில்லை!|அப்துல் ரஹ்மான்|Part-1#samarasamtv #treanding #interview
Переглядів 3,2 тис.14 днів тому
*Samarasam Tv UA-cam சேனலை Subscribe செய்யுங்கள். பகிருங்கள்* #samarasam #manudavasantham #treanding #politicalnews #islamicvideos #magazine #trendingvideo #treanding #trendingvideo
#SamarasamTv | promo"அத்தனையும் அவதூறுகள் ஒன்று கூட உண்மையில்லை!" | அப்துல் ரஹ்மான் #samarasamtv
Переглядів 1,8 тис.21 день тому
இதழியல் வரலாற்றில் 45 ஆண்டுகளைக் கடந்து அச்சு ஊடகத்தில் அழுத்தமான முத்திரை பதித்த சமரசம் இதழ் இப்போது யூடியூப் சேனல் வழியாக இணைய ஊடகத்திலும் அடியெடுத்து வைத்துள்ளது. அல்ஹ்ஃம்துலில்லாஹ்..! சொல்லுவதை நேரடியாகத் தெளிவாகச் சொல்வதைத் தாரக மந்திரமாகக் கொண்ட சமசரம், இதழியல் பயணத்தைப் போன்றே இணையப் பயணத்திலும் தனி ராஜபாட்டையை வகுத்துச் செயல்படும் இன்ஷா அல்லாஹ்! அறிவுத்தளத்தில் வாசகர்களைக் கட்டியெழுப்பு...
அதிகமான “Shorts video “ Upload செய்யும்படி அன்புடன் பஹ்ரைனில் 🇧🇭🇧🇭🇧🇭🇧🇭இருந்து கேட்டுக்கொள்கிறோம்.❤❤❤❤
Masha Allah 🎉🎉🎉🎉
நீதிமன்றத்தில் வந்து மன்னிப்பு கேட்டு சென்றார்கள் என்று கூறுகிறாரே நீ யார் மன்னிப்பு கேட்டார்கள் என்று கூறுவதற்கு இவருக்கு ஆன்மை இருக்கிறதா
நீதிமன்ற அவமதிப்புகளில் பல நீதிமன்றங்களில் இவரை கைகட்டி மன்னிப்பு கேட்டாரே அதைப் பற்றி ஏன் வாய் திறக்கவில்லை
எல்லாவற்றையும் விட தற்பொழுது பாசிச பாஜக அரசாங்கம் கொண்டு வந்துள்ள வக்பு திருத்த சட்டம் மசோதா வர காரணமே பிற அப்துல் ரகுமான் தான்
திரு அப்துல் ரகுமானுக்கு இடைத்தரர்களாக இருந்து செயல்பட்ட அவருக்கு நெருக்கமான இருவர் ஏராளமான வம்புகளை அதன் உண்மையான ஹக்தர்களிடம் இருந்து பிடுங்கி எனக்கு நெருக்கமானவர்களை கொடுத்தார் இவர் யோக்கியரா இதற்கெல்லாம் ஆதாரம் என்று கேட்டு நிறைய பேர் வருவீர்கள் அவர்களெல்லாம் தயவுசெய்து ஒரு முறை இவர் அனுமதியே இல்லாத தன்னுடைய மருத்துவக் கல்லூரிக்கு இவர் எப்படி நன்கொடைகளை முத்தவள்ளிகளை வற்புறுத்தி வாங்கினார் முத்தவல்லிகளிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்
எல்லாவற்றையும் விட இவர் ஏன் ராஜினாமா செய்தார் என்ற காரணத்தை இதுவரை கூற திராணியற்றவராக இருக்கிறாரே இவர் உத்தமரா யோகியரா இவர் உத்தமராக இருந்தார் இவர் யோக்கியராக இருந்தால் இவர் உண்மையானவராக இருந்தால் தமிழக மாண்புமிகு முதல்வர் அவர்கள் ஏன் இவரை ராஜினாமா செய்ய சொல்லி வற்புறுத்தினார் இவரும் ஏன் ராஜினாமா செய்தார்
சென்னை எல்லீஸ் ரோட்டில் இருக்கும் பள்ளிவாசல் சொத்தை ஆக்கிரமித்து வைத்திருந்த முஸ்லிம் லீக் மாநில நிர்வாகி இஸ்மத் பாஷா என்பவருக்கு எதிராக அந்த பள்ளிவாசலில் மூத்தவல்லி நீதிமன்றம் வரை சென்று அந்த பள்ளிவாசலின் சொத்தை காப்பாற்றினார் ஆனால் திரு அப்துல் ரகுமான் அவர்கள் தான் உத்தமபுத்திரன் என்று கூறிக் கொள்பவர் அந்தப் பள்ளிவாசல் நிர்வாகி மீது தன் கட்சியை சார்ந்த ஒரு மூலமாக பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி அந்த பள்ளி நிர்வாகத்தை நேரடி நிர்வாகம் எடுத்து பள்ளிவாசல் சொத்தை ஆக்கிரமித்து வைத்திருந்த இனையத் ஷெரிப் என்பவருக்கு இடைக்கால கமிட்டியை போட்டுக் கொடுத்த உத்தமபுத்திரர் நம் அப்துல் ரகுமான் அவர்கள்
அல்லாஹ்வுக்கு வக்பு செய்யப்பட்ட சொத்தை தன்னுடைய பெண் தோழி மாலதிக்கு ஏன் இவர் காலை வார்த்து கொடுக்க முயற்சி செய்தார் அதை தடுத்த மொத்த வலியை அவர் பொறுப்பில் இருந்து நீக்கி அவருடைய அந்த வக்பு நிர்வாகத்தை நேரடி நிர்வாகம் ஏன் எடுத்தார் இவர் யோக்கியரா
தன்னுடைய பதவியை பயன்படுத்தி சாலிஹ் இன்ட்ரெஸ்ட்க்கு கோடி கணக்கான ரூபாயை நன்கொடைகள் பெற்றாரே அது எந்த கணக்கு தான் கட்டும் மருத்துவமனை பொதுமக்களுக்காக கட்டுகிறேன் இலவசமாக இலவசமாக நடத்துவேன் என்று கூறுபவர் இதை ஏன் வக்பு செய்யவில்லை
அப்துல் ரகுமான் நீக்கத்திற்கு அமைச்சர் தான் காரணம் என்று செஞ்சி மஸ்தானி குற்றம் சாட்டியவர்கள் தற்பொழுது செஞ்சி மஸ்தான் அந்த பதிவில் இருந்து முதல்வர் தூக்கிருக்கிறார் இப்பொழுது என்ன சொல்ல போகிறீர்கள்
நிபந்தனையற்ற மன்னிப்பு யாருப்பா கேட்டு போனாங்க அதை தெளிவாக கொஞ்சம் சொல்ல முடியுமா அரிச்சந்திரன் புத்திரர் அவர்களே
வாக்ஃபு செய்வது என்றால் என்ன? உங்களிடம் இருக்கும் ஆவணம் என்ன? தெளிவு படுத்தவும்.
அதத்தியம் அழிந்தே தீரும்
அதத்தியம் அழிந்தே தீரும்
அசத்தியம் அழிந்தே தீரும்
ரௌத்திரம் பழகு! அதை உடனே பழகு!!
என்று முடியும் இந்த அராஜகம்.??
புதிய சேனல் துவங்கிய சமரசதுக்கு வாழ்த்துகள்🎉🎉🎉
மிகச்சிறப்பான நேர்காணல்.. வக்ஃப் சொத்துக்களை முறைப்படுத்தினாலே முஸ்லிம்களின் தேவைகளை நிறைவேற்றலாம்
It's alleged a lot of fund was collected to create a Muslim medical college What happened to it
Medical college issue?
செல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லாதவர். மலாயிகத்மார்கள் போல பேசுகிறார். இவர் தலைவராக இருந்த போது நம்பர் 2 வேலைகளை இவருக்காக கவனித்து வந்த காயல் மகபூப் அவர்களை விசாரித்தால் அனைத்தும் வெளியே வரும்.
மாஷா அல்லாஹ். அப்துல் ரகுமான் ரியலி பக்கா ஜெண்டில்மேன். பிறர் சொத்துக்களுக்கு ஆசைப்பட வேண்டிய அவசியம் அப்துல் ரகுமானுக்கு இல்லை. சிறப்பான நேர்காணல். விரிவான தன்நிறை விளக்கம். வாழ்த்துகள்.
அப்துல் ஜலீல்.பூதமங்கலம்.
Masha Allah
சகோதரர் அப்துல் ரஹ்மான் அவர்கள் முஸ்லிம்லீக்கின் தமிழ்நாடு முதன்மை தலைவர் என்று சொல்வதற்கு ஜமாத்தே இஸ்லாமி தொலைக்காட்சி க்கு என்ன இடஞ்சல்?
எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே! சிறப்பாக சமரசம் TV வரை வாழ்த்துகள். பேட்டை TV, தமிழ் கேள்வி போல் அரசியல் கலந்து பொது பிரச்சனையை பற்றி நிகழ்ச்சி வர வேண்டும்
ua-cam.com/video/txm1gZPaP-Y/v-deo.htmlsi=boXX2-6JzsPlR60l
ua-cam.com/video/dkpPPjjYEt4/v-deo.htmlsi=DFI8czDuHdwrV0Qt
Alhamdhulillah. 👍🤲
அஸ்ஸலாமு அலைக்கும் ஜனாப். அப்துர் ரஹ்மான் அவர்களின் வக்ஃப் பணியை அல்லாஹ் ஏற்றுக் கொள்வானாக! அதற்கான நற்கூலியை மறுமையில் அவர்களுக்கு வாரி வழங்குவானாக! ஆமீன்
❤❤
ஒரு செய்தி சேனல் துவங்கும் போது , அதன் முதல் நிகழ்ச்சி அல்லது ஒளிபரப்பு மிக முக்கியமானது. சமரசம் அதை மிக நேர்த்தியாக கையாண்டு இருக்கிறது. சரியான நேரத்தில் சரியான ஒரு நேர்காணல். வாழ்த்துக்கள். மென்மேலும் மக்கள் பணி தொடர வாழ்த்துக்களும் துஆக்களும் !!
Alhamdulillah Allah is sufficient for us
நல்ல நேர்காணல்
அல்ஹம்துலில்லாஹ் அருமையான முயற்சி உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
நமது சமுதாயத்திற்கு உள்ளேயே கெட்ட மனம் கொண்ட மனிதர்கள் அநீதி மிகைக்கும் போது நல்லவர்கள் அமைதியாக இருக்கக் கூடாது கையால் தடுங்கள் நாவால் தடுங்கள் கடைசி தரம் அநீதிக்கு எதிராக துவா செய்யுங்கள் நிச்சயமாக அல்லாஹ் உதவி செய்வான்
நல்ல விலக்கம் தலைவரே
வக்ஃப் வாரியம், முஸ்லீம் என்ற போர்வையில் உள்ள சில மாஃபியாக்கள் கையில் பல ஆண்டுகளாக சிக்கியுள்ளது. புதிதாக வந்து கட்டுப்பாடுகளும் நடைமுறைச் சீர்திருத்தங்களும் கொண்டு வர நினைக்கும் நேர்மையான நிர்வாகத்தினர்கள், அதிகாரிகள் சந்திக்க வேண்டிய சவால்கள், நெருக்கடிகள், நயவஞ்சகர்களின் அவதூறுகள், மன உளைச்சல்கள் நிச்சயமாக அதிகம் சந்திக்க வேண்டியதுள்ளது என்பது நிதர்சனமான உண்மை.
மிக சிறப்பான நேர்காணல். அப்துர் ரஹ்மான் அவர்களுன் பதில்கள், வளக்கங்கள் கண்ணியமான முறையில் இருந்தன.
Alhamduillah
பள்ளிவாசல் சம்பந்தப்பட்ட ஊழல் குறித்த தரவுகளுடன் நேரடியாக அணுகி ஆதாரங்களை நான் கொடுத்தபோது ஆதாரங்களை இந்த பெரிய மனிதர் ஏற்கவில்லை மாற்றாக இவர் அன்றைய தினம் கையும் களவுமாக பிடித்து கொடுத்தால் தான் நம்புவேன் என்றார் இந்த மாமனிதர். அதற்கு மேல் சென்ற யார் மீது ஊழல் குறித்த தரவுகளுடன் ஆதரங்களுடன் புகார் சமரபித்தேனோ அந்த கூட்டத்தினர் ஏற்பாடு செய்த நிகழ்வில் பங்கு பெற்று பாராட்டு பத்திரம் வாசித்தவர். ஜானப்.அப்துல் ரஹ்மான் அவர்களே நிச்சயம் மஹ்சர் மைதானத்தில் நீங்கள் இதற்கு பதில் தர வேண்டும்
இன்னும் அழுத்தமான கேள்விகள் கேட்க முக்தார் வேண்டும்
நல்லதொரு நேர்காணல். சில ஐயங்களுக்கு விடை கிடைத்தது. வாழ்த்துகள். சமரசம் டிவி சிறப்பாகச் செயல்பட வாழ்த்துகிறோம். நூ. அப்துல் ஹாதி பாகவி பட்டினம்பாக்கம், சென்னை 28
தமிழ் நாட்டில் வக்ஃப் சொத்துக்களை பொது மக்கள் எவ்வளவு அபகரித்து உள்ளார்கள் அரசாங்கம் எவ்வளவு அபகரித்து உள்ளார்கள் என்று விபரம் தரமுடியுமா? அதில் எவ்வளவு மீட்டுள்ளீர்கள். பதில் தரவும்....
வக்ஃப் சொத்துக்களை பல கட்சிகள் ஆக்கிமித்துள்ளதாக தகவல் உண்மை நிலைமை என்ன?
I know Mr. AbdurRahman very well past many years, he is such a wonderful man, such a great gentleman. If he would have liked to make money he could have made it a long time back wen he was in Dubai. And he is a reputed person who helped a lot. I am successful in Dubai and today working in the protocol department, trust me guys he is one of the reasons behind. Accusing such a gentleman is crazy. Allah is always watching.
உண்மை
சரியான நேரத்தில் சரியான பதிவு நன்றி வாழ்த்துக்கள்
மீண்டும் மீண்டும் உங்கள் மீது அவதூறு பரப்பப்பட்டு வருகிறதே அதற்க்குண்டான பதில் என்ன நடவடிக்கை என்ன என்பதை மரியாதைக்குறிய அப்துல்ரஹ்மான் அவர்கள் தெரிவிக்கவேண்டும்
ஜனாப் அப்துல் ரஹ்மான் சாகிப் அவர்களை எனக்கு 34 ஆண்டுகளுக்கு முன்பு அவரைத் தெரியும் நான் பார்த்த அப்துல் ரகுமான் இப்ப கிடையாது காரணம் நான் அடையார் பள்ளிவாசலில் தலைவராக இருந்தேன் அப்போது அவர் எக்ஸ் எம்பி ஒரு மதியம் அவர் அருகாமையில் இருக்கக்கூடிய ஹோட்டலில் சாப்பிட வந்தார் நான் அவரைப் பார்த்து பள்ளிவாசல் அலுவலகத்தில் மரியாதை செலுத்தி அவரை கௌரவித்து அனுப்பி வைத்தேன் அவர் வாரிய தலைவர் ஆன பிறகு, அடையாறு பள்ளிவாசலில் புதிய நிர்வாகக் கமிட்டி இருந்தது அப்போது ஜமாத்தில் இருக்கக்கூடிய ஒருவர் பத்ரு சஹாபாக்கள் தினத்தன்று பள்ளிவாசலில் சாப்பாடு ஆக்க நிர்வாகம் அனுமதி தர மறுக்கிறார்கள் என்று என்னிடத்தில் ஒருவர் வந்து முறையிட்டார் நானும் வாரிய தலைவரை தொடர்பு கொண்டு அவரிடம் நானும் முறையிட்டேன் அதற்கு பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டு போனை வைத்து விட்டார் பள்ளிவாசல் நிர்வாக கமிட்டி பத்ர் சஹாபாக்கள் தினத்தன்று சாப்பாடு ஆக்க அனுமதி வழங்கவில்லை அடையார் முஸ்லிம் மக்களுக்கும் நிர்வாக கமிட்டிக்கு அடிக்கடி சண்டை சச்சரவு வந்து கொண்டே இருக்கிறது முன்னாள் தலைவர் என்கிற அடிப்படையில் ஜமாத் அவர்களை என்ன அழைத்து வக்பு வாரியத்திடம் முறையிட வேண்டும் என்று என்னிடம் கோரிக்கை வைத்தார்கள் அதன் அடிப்படையில் வக்பு வாரிய தலைவரை சந்திப்பதற்காக அவருடைய அலுவலகத்துக்கு சென்று சுமார் 4:00 மணி நேரம் என்னை காக்க வைத்தார் இதற்கிடையில் அடையார் பகுதி சேர்ந்த அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு தெரிந்தவர்கள் வந்த உடனே சந்தித்து உடனே அனுப்பிவிட்டார் சாதாரண பொதுமக்களை விட கேவலமாக நானும் என்னுடன் காமில் முன்னாள் செயலாளர் அவர்களும் சந்தித்த பொழுது எங்களை யார் என்று தெரியாதது போல் எங்களிடம் உரையாடினார் பிறகு மனு கொடுக்க சொன்னார் அந்த மனுவை முதன்மை செயல் அலுவலர் அவர்களிடம் கொடுத்து விட்டு வந்தோம் இதுநாள் வரைக்கும் எந்தவித நடவடிக்கையும் அவர் எடுக்கவில்லை ஒரு நிர்வாகத்தின் மீது பொதுமக்கள் குறை கூறுகிறார்கள் என்றால் அவர்களையும் நிர்வாகத்தையும் அழைத்து பேசி ஒரு சமரச முயற்சியை மேற்கொண்டு இருக்க வேண்டும் ஆனால் அப்துர் ரஹ்மான் அவர்கள் ஒருதலை பட்சமாக நிர்வாகத்திற்கு சாதகமாக செயல்பட்டு மீண்டும் நிர்வாகத்திற்கு ஒரு ஆண்டு பதவி காலத்தை நீட்டிக் கொடுத்து மேலும் பிரச்சனை அதிகப்படுத்தி விட்டர் அடையாறு பள்ளிவாசலின் உடைய இன்றைய நிலை ஒவ்வொரு ஜும்மா தகராறு சண்டை சச்சரவு அமைதியாக இருந்த அடையார் பள்ளி ஜமாத்தார்கள் மத்தியில் குழப்பம் ஏற்படும் வகையில் அப்துல் ரஹ்மான் பழைய நிர்வாகத்திற்கு ஒரு ஆண்டு நிர்வாகம் அனுமதி வழங்கியது மிகவும் தவறு அப்துல் ரஹ்மான் அவர்கள் அவருக்குத் தெரிந்தவர்களுக்கு மட்டுமே சாதகமாக செயல்பட்டார் என்பது இது ஒன்று போதும் சமரசம் செய்ய தெரியாத ஒரு ஆளுமை வாரிய தலைவராக இருந்தா அப்துர் ரஹ்மான் அவர்களுக்கு இன்று சமரசம் டிவியில் அவருடைய பேட்டியை கேட்கும் பொழுது அவருடைய செயலுக்கும் சொல்லுக்கும் மாறுபாடு உள்ளது அவர் நல்லவர் பதவியின் காரணத்தால் அவரை அறியாமல் அவரே மாறிவிட்டார்
@@HW0786என் வீட்டு மரகிளையில் பச்சோந்தி ஒன்று அமர்ந்து இருந்தது அதற்கு ஒரு பெயர் வைக்க என் அம்மா கூறினார் நானும் அப்துல்ரஹ்மான் என பெயர் வைத்தேன் 🖐️
இறைவன் சாட்சி அண்ணன் அப்துல் ரஹ்மான்Ex MP அவர்கள் சொல்வது உண்மை உண்மை கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி