#எப்படி

Поділитися
Вставка
  • Опубліковано 16 тра 2021
  • புத்தகம் வாசிப்பது என்பது ஓர் அற்புதமான கலை. புத்தகம் வாசிப்பதன் நுட்பங்களைப் பற்றித் தன்னிலை விளக்கமளிக்கிறார் வர்ஜீனியா உல்ப். அகப்பார்வை, கற்பனை, கற்றல் ஆகிய மூன்றும் வாசிப்பிற்கு முக்கியமானவை எனக் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கிறது. தொடர்ந்து வாசியுங்கள் தோழர்களே... வாசிப்பு உன்னதமானது. உயிருக்கு நெருக்கமானது.
  • Розваги

КОМЕНТАРІ • 3

  • @821sandhiya.r7
    @821sandhiya.r7 3 роки тому

    வணக்கம் ஐயா,
    மிக்க நன்றி.நீங்கள் கூறிய கருத்துக்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது ஐயா.நிறைய புத்தகங்களை நானும் வாசிக்கின்றேன்.

  • @Sangatamizh2006
    @Sangatamizh2006 3 роки тому

    உங்களுடைய உரைதான் ஐயா எனக்கு நிறைய புத்தகங்களைப் படிக்க ஆவலைத் தூண்டுவதாக இருக்கிறது. நன்றி ஐயா.

  • @6facevel777
    @6facevel777 3 роки тому

    அருமை ஐயா 🙏