Crime Time | 9 வயது சிறுமி கொலையில் பயங்கரம்.. கொலையாளிகளின் திடுக்கிடும் வாக்குமூலம்..
Вставка
- Опубліковано 15 вер 2024
- புதுச்சேரியில், காணாமல் போன சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி, கை, கால்கள் கட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. கேட்டதும் குலைநடுங்க வைக்கும் கொலையாளிகளின் திடுக்கிடும் வாக்குமூலத்தின் பின்னணி என்ன? செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
#News18TamilNadu #TamilNews #CrimeTime #puducherry #girlmissing
SUBSCRIBE - bit.ly/News18Ta...
🔴 Live TV - • Video
👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
―――――――――――――――――――――――――――――
Connect with Website: bit.ly/31Xv61o
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.
அவன் கழுத்தை அறுக்க யாரெல்லாம் வருகிறீர்கள் Send Number
Nan varaen
Enooda msg yandaa delete pannriga 😡😡😡👿👿👿 Ellarum onnu serugada antha kulanthi kaga poradala
Na varen bro
Naa vaaren bro..
Naan varen
விசாரணையும் வேண்டாம் ஒரு மயிரும் வேண்டாம் உடனே மரணதண்டனை கொடுங்கள்.
😢 correct ah sollinga bro
உண்மை உண்மை
சுட்டு கொல்லவும்
S crct
ஆணுறுப்பை துடிக்க துடிக்க அறுத்து எடுக்க வேண்டும்
முதலில் வட மாநிலத்தவர்கள் இதை செய்தார்கள் என்று சொன்னார்கள் ஆனால் செய்தது தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று நினைக்கும் மிக வருத்தமாக இருக்கிறது 😢😢 பெற்றோர்களே ஜாக்கிரதையாக இருங்கள் எப்பொழுதும் உங்கள் பிள்ளைகளை கண்காணித்து கொண்டிருங்கள்😢😢😢
london la paesiya yaana mir ithai konjam parka vendum.appa yaachum india evlo paathukaappu kurai paadoda iruku endra puriyum.malaala solvathil enna thavaru.sangiyidam kaasu vangi koovum yaana mir.
😢
யார்எநதரூபாத்தில்எமனவருவனோ அவங்இராண்டுபேரையும்கொன்றுவிடுங்கள்
அவன் ஆணுறுப்பை அறுத்து விடுங்கள்
Ammanga vadakan vadakan nu ivanga than neraiya pandranga. Idhula vadaku therkunu.
ஒரு மகளை பெற்ற தாயாகக் கூறுகிறேன்.அவனை பெற்றவலுக் கூட அவன் சடலமாக கிடைக்கக் கூடாது.
Iwergalai en India thandikka matranga
திரும்ப இப்படி ஒரு சம்பவம் நடக்காமல் இருக்க என்ன வழியோ அதை செய்வோம் நமசிவாய
நீங்க செத்தால் நாடு நலம் பெறும் நமச்சிவாயா
london la paesiya yaana mir ithai konjam parka vendum.appa yaachum india evlo paathukaappu kurai paadoda iruku endra puriyum.malaala solvathil enna thavaru.sangiyidam kaasu vangi koovum yaana mir.
@@kalaivp3080😂😂
Om namah shivaya
@@kalaivp3080இவனை போல ஒரு நாத்திகன் தான் அந்த குற்றவாளி
அரபு நாடுகள் போல் மக்கள் மத்தியில் உடனே மரண தண்டனை கொடுக்க வேண்டும்
அரபு நாட்டு தண்டனை கொடுக்க வேண்டும். otherwise Encounder போடுங்க pls இது கொடுரத்தின் உச்சம்😢
புதுச்சேரி முதல்வர் அவர்களுக்கு வணக்கம் எத்தனை லட்சம் கொடுத்தாலும் அந்த சிறுமியின் தாயும் மனதை சமாதானம் படுத்த முடியாது அதனால் நீங்களே நல்ல தீர்ப்பை சொல்லுமாறு தாழ்மையுடன் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்
அறுத்துஎறியுங்கள்ஆண்வர்கம்திருந்தும்தப்புசெய்யும்அனைவருக்கும்தான்பபெண்ணாகட்டும்தண்டனைகொடுங்கள்நாடுதிருந்தட்டும்
நானும் இரண்டு குழந்தைக்கு அப்பா தான்...மனசு வலிக்குது 😢😢😢😢😢😢😢கேட்கும் போது
Mm
அம்பேத்கர் இயற்றிய குப்பை சட்டமே இன்று குற்றவாளிகள் தவறு செய்வதற்கு வழி வகுக்கிறது. அந்த காலத்தில் வேண்டுமானால் அவருடைய சட்டம் நன்றாக இருக்கும். இன்றைய காலத்தில் அம்பேத்கர் இயற்றிய சட்டங்கள் அனைத்தும் குப்பை தான்
அரபு நாடுகள் போன்ற சட்டம் வேண்டும். அம்பேத்கர் இயற்றிய சட்டங்கள் குற்றவாளிகள் தப்பிக்கவே உதவுகிறது என்பது நிதர்சனமான உண்மை.
உடல் பாகம் அனைத்தையும் ஒவ்வொன்றாக வெட்டி எடுக்க வேண்டும் அந்த நாய்கள் சுய நிலையில் உள்ள போது
Yes yes
Yes bro
Crt thann bro ..anna dog nu sollathinga athu evolovi nalla pet....icanugala antha pet kuda conpare pannathinga bro ....thappa solli iruntha sry bro...sollanum. Nu thonuchu
இந்த மானங்கெட்ட உலகத்தில் ஏனடா வந்து பிறந்தோம் என்று சிறுமி இறப்பதற்க்கு முன் நினைத்திருப்பார் 😢😢😢😢
பச்சிலம் குழந்தையை கொன்ற .பாவிகளுக்கு சிறையில் சாப்பாடு .அந்த 54 வயது நாயை எண் கவுண்டர் பண்ணுங்க பிளிஸ் .
ithaa india model. dmk model bjp model congress model admk model.manam kothikirathu.ithe maari thaa kashmir sangi group aal asifa seeralika patttaar.
திராவிட மாடல்
Kanja Evan supply panran police teriyama irukuma?
அந்த 2 சாத்தான்னையும் நடுரோட்டுல வைத்து சுடுங்க...அப்பதான் இதர்க்கு தீர்வு..கடவுளளே இந்த சித்தரவதைய எப்படி தாங்கினாள் பிள்ளை எப்படி துடித்து இருப்பாள் ..😢😢😢😢
😢
ஐயோ கடவுளே...... என்ன நடக்கிறது இங்கு என் கை கால்கள் நடுங்குகிறது..... அப்பா....... தயவுசெய்து இருவரையும் அதே மாதிரி தண்டனை கொடுத்து கொள்ளுங்கள் 😢😢😢
தந்தை, பாடுபட்டு வளர்த்தேன்'னு அழுது கிட்டே சொல்லுறதை கேட்க்கும் பொழுது கண் கலங்குகிறது. அதுல ஒருத்தனையாவது சுட்டு காட்ட முடியுமா?? உங்க துப்பாக்கியால...
Nadu thervil petrol orrti koluthanum 2familyyum badam pananum .idaii podu makkall tan seyanum bro .
இங்கு எவன் ஆட்சியில் இருந்தாலும் சட்டம் ஒன்னும் செய்யாது... மக்கள் தான் தீர்ப்பு தரவேண்டும்.... உதாரணம் கள்ளக்குறிச்சி ஸ்ரீ மதி மரணம் என்னாச்சு வருடம் 3ஆனது
Adhu tarkolai
இது புதுச்சேரி தமிழிசையைத்தான்
கேட்க வேண்டும்
நீ நேர்ல பார்த்தியா @@venkataramanankrishnan5012
Adhu tharkoli illa
அதுதான் மக்கள் மறந்து விடுவார்கள் , இதுதான் சமூக விரோதிகளுக்கும் ஆளும் வர்க்கத்திற்கும் சாதகமாக இருக்கிறது.
Very heart breaking 😭💔😭
இவர்களின் ஆணுறுப்பை அறுத்து எடுக்க வேண்டும்
😢 பொண்ணா பொறந்தது பாவமா இந்த மாதிரி இருக்காங்க😢 எப்பவுமே காவல் பார்த்துக்கிட்டே இருக்க முடியுமா😢
உயிரோடு ஆணுறுப்பை அறுக்க வேண்டும்😢😢😢😢😢😢
அம்பேத்கர் இயற்றிய குப்பை சட்டமே இன்று குற்றவாளிகள் தவறு செய்வதற்கு வழி வகுக்கிறது. அந்த காலத்தில் வேண்டுமானால் அவருடைய சட்டம் நன்றாக இருக்கும். இன்றைய காலத்தில் அம்பேத்கர் இயற்றிய சட்டங்கள் அனைத்தும் குப்பை தான்
அரபு நாடுகள் போன்ற சட்டம் வேண்டும். அம்பேத்கர் இயற்றிய சட்டங்கள் குற்றவாளிகள் தப்பிக்கவே உதவும்.
இத்தனை வருடங்கள் 50 வருடங்களாக அம்பேத்கர் இயற்றிய குப்பை சட்டத்தின் வழியாக பல ஆயிரம் குற்றவாளிகள், அரசியல் வாதிகள் தப்பித்துள்ளனர்.
அம்பேத்கர் சட்டங்கள் இருக்கும் வரை குற்றவாளிகள் அதிலிருந்து தப்பித்து தான் செல்வார்கள்.
நிக்க வச்சு சுடனும் அப்பதான் இதுமாதிரி கொடுமைகள் எந்த சிறுமிகளுக்கும் நடக்காது😭😭
Pothumakal munnilaiyel vaithu Suttu thallungal
Avana shot pana kudadhunga,avana torture pani kollanum
Nikka vechu nalla arukkanum
Rss hindhuthuva bjp sangigalai thaan kollanum. Arippu eduthaal tamilisai soundr rajan vanadhi srinivasan kushbu vijaytharini aattu kutty annamalai pondaatti smiriti raniyai oalu poadungada
Suda koodathu avanugala ottu thuni illama nalla veil la uppu molaga thadavi 4 nal Kaya vekkanum antha Vali le thuduchu savanum road la poravan varavanallem ivanungalala etha adakka mudiyama adrangalo athave mithichuttu poganum ......chi thu...
குழந்தை இறந்ததாக குற்றவாளிகள் நினைத்திருந்தால் கை கால்களைக் கட்ட மாட்டார்கள்
இருவரையும் உடனடியாக தூக்கில் இடவேண்டும்.
அப்போ first உன்னைத்தான் சாகடிக்கனும்
@@kalaivp3080yenda porambokku naye first unnai arukanum
Yaruda potta padu @@kalaivp3080
Aenda ayokya rascal epadi solura@@kalaivp3080
No atha uyirodu அறுகணும் ivana mathiri alunkalala boys kku ketta peru😢
நடு ரோடு ல வெச்சு ஆணுறுபை கட் பண்ணனும்
குற்றவாளிகளுக்கு எந்த வழக்கறிஞரும் ஆஜர் ஆக கூடாது
இது சரியான முடிவு
Ivargalukku vaathaada vazharigargal vanthaal avargal manithargale alla😊😊
தனியாக த்தூக்கு தன்னை தருவதால் என்த பயனும் இல்லை மக்கள் மத்தியில் அனைவரும் பாரக்கும் வகயில் பிரஸ்ஸிங்க் மிசீன் வைத்து மண்டையயை நசுக்கி கொல்லவேன்டும் வலியால் அலரும் சத்தம் மற்றவனைச் சிந்திக்கச்செய்யும் அதுதான் சரியான தண்டனை இதை சட்டமாக அமலுக்கு வரணும்
@@mohamedvadalurvadalur6704 தொழில் தர்மம் என்று சொல்லியும் யாரும் வாதாட வரவில்லை என்று சொல்லியும் அதிகமாக பணம் கேட்டு வாதாட வருவார்கள்
CASE. YENBADHU. NADAKA. KOODADHU. UDANE. PUBLICLA. VACHI. SAGADINGA. ANDHA. NAAIGALAI.
இதற்கு சரியான தண்டனை அவர்களுடைய ஆணுறுப்பை அறுக்க வேண்டும். அப்போது தான் யாரும் இந்த மாதிரி செயலை செய்ய மாட்டார்கள்
பொது இடங்களில் மரண தண்டனை கொடுங்க.இனியாவது கடுமையான சட்டங்கள் வரட்டும்
அப்போ இஸ்லாமிய ஷரியா சட்டம் சரி என்று சொல்கிறீர்கள் , சங்கிகளுக்கு கோபம் வரப்போகிறது.
Yes
Enaku romba 😭😭😭😭 varuthu....pls ivanungala Thookula Podunga.....
அடப்போங்கடா.வாழ்க்கையே வெறுத்துப்போகுது.அந்த குழந்தையின் அந்த நேரத்துடிப்பை நினைத்தால் பைத்தியம்பிடித்து விடும்போல் உள்ளது.தாயே எதற்கு படைத்தாய் இந்த பெண் உறுப்பை.
உங்கள்பதிவுஎன்நெஞ்சைஉலுக்கிவிட்டது!இங்கேமனிதாபிமானமும்;மனிதநேயமும்;மறித்துபல்லாண்டுகளாகிவிட்டது!சட்டமும்இருட்டறைஆகிவிட்டது!
Unmai😢😢😢😢😢😢😢
ஏன்டா ஒவ்வொரு வீடா போய் தேடி பார்த்த காவல்துறை பக்கத்து வீட்டிலிருக்கும் மாடியை பார்க்காமல் விட்டது ஏன்❓ அப்பவே தீவிரமாக தேடுதல் வேட்டை ஆரம்பித்திருந்தால் அந்த குழந்தை உயிரோடு கிடைச்சிருக்கும்😢😢😢
நம்மெல்லாம் என்னாத்த தான் கத்துனாலும் கதர்னாலும் சட்டங்கள் கடுமையா இருந்தாதான் இதுபோல செய்யினும்முன்னு நினைக்குரவன்னுக்கு பயம் வரும் அதெல்லாம் இந்தியா போல நாட்டுல எதிர்பார்க்கமுடியாது😢😢😢😢😢
தயவுசெஞ்சு அந்த பிஞ்சின் குழந்தை போட்டோவை வெளியிடாதீர்கள்😢😢😢😢😢😢😢😢😢😢
ஆண்டவா நீ இருக்கியா இல்ல யா அந்த பிஞ்சு குழந்தைக்கு என்ன தெரியும் ஏன் இந்த கொடுமை😭😭😭😭😭
„அக்கிரமக்காரர்கள் அடியோடு அழிக்கப்படுவார்கள். ஆனால், யெகோவாமேல் நம்பிக்கையாக இருக்கிறவர்கள்(கடவுளை நம்பி அவரின் சித்தத்தைச் செய்பவர்கள்) இந்தப் பூமியைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள்.ו [வா]
10 இன்னும் கொஞ்ச நேரம்தான், பொல்லாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். அவர்கள் இருந்த இடத்தில் தேடினாலும் அவர்களைப் பார்க்க முடியாது.
11 ஆனால், தாழ்மையானவர்கள் இந்தப் பூமியைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள். அவர்கள் அளவில்லாத சமாதானத்தையும், முடிவில்லாத சந்தோஷத்தையும் அனுபவிப்பார்கள்.”(சங்கீதம் 37:9-11).
Ayyo sami thanga mudiyavillai
இதுக்கு எதுக்கு விசாரணை அந்த .......... மர்ம உறுப்பை வெட்டி எறிந்து விடுங்க முதலில் சட்டத்தை கடுமையாக்க வேண்டும் 😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡
I can't control my tears 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
தண்டனைகள் கடுமையாக்கப்படுவேண்டும் குற்றவாளிகள் கையில் கிடைத்ததும் பெற்றோர் கையில் ஒப்படைக்கவேண்டும் அவர்களே தண்டனை கொடுத்தால்தான் இனிமேல் குற்றங்கள் குறையும்
மனித உரிமை என்கிற பெயரில் வக்காலத்து வாங்காமல் இவர்களும் இந்த வழக்கில் நீதியை நிலைநாட்ட குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனையான தூக்கு தண்டனை கிடைத்திட துணை நிற்க வேண்டும் 🙏
தூக்க தண்டனை கிடைக்கக்கூடாது காலம் முழுவதும் சித்திரவதை பட வேண்டும் ஆயுள் தண்டனை கிடைக்க வேண்டும்
nee poiyu thookula thongu daa
Acid oothi kolunum
@@saraswathisiva-j5uayyo veliya vandhuduvanga adhuku thooki dhandana than best. Kollanum public ka kollanum.adhu party ini avan wife thavara yendha ponnaiyum parkave indha keta ambalainga payapadanum
குற்றவாளியே ஒப்புக்கொண்ட பிறகு ஏன் விசாரணை? பள்ளியில் பெண் பிள்ளைகளுக்கு இதைக்குறித்து தனிவகுப்பு எடுங்க.இதுவே கடைசி சம்பவமாக இருக்கட்டும்
ஒரு முறையாவது ஆணுறுப்பை துண்டிக்க வேண்டும்.அப்போதாவது பயம் வரட்டும்.
Parents be careful, always keep an eye on your children 😢
Don’t believe anyone in this terrible world.
தஞ்சாவூர் மாவட்டத்தில் வல்லம் என்ற பகுதியில் நான் வசிக்கிறேன் இங்கு உள்ள 15வயது 50வரை உள்ள ஒரு சில காஞ்ச அடித்து கிட்டு சாலையில் போகும் போது ஒரு மாதிரி பார்க்கிறாங்க எனக்கு 4வயதில் 2 மாதம் பெண் குழந்தைகள் இருக்கிறது.பயமாக இருக்கிறது.இதை யாராவது போலீஸ் வழக்கறிஞர் மக்கள் வல்லம் போலீசார் இடம் தெரியப்படுத்துங்கள் பிளீஸ்.
தைரியமா போலீஸ்ல புகார் குடுங்கமா
போலீஸ் ல புகார் கொடுக்கலாம்..உங்கள் ரகசியம் காக்கப்படும்..தைரியமா கொடுங்கள்
எனக்கு கொடுக்க பயமாக இருக்கிறது.
Vallathil etha idam
@@harini8876 தைரியம் கண்டிப்பா வேண்டும்..அப்போதான் சில கெட்ட சம்பவத்தை முன்கூட்டியே தடுக்கமுடியும்
காலத்துக்கு ஏத்த மாதிரி சட்டத்தை மாத்தலாம் ஒன்னும் தப்பு இல்ல, தண்டனை கொடூரமாக இருந்தால் தான் இனி குழந்தைகளா ஒருத்தன் தொடணும்னா யோசிப்பான், 2010 ல helmet போடலான 100 ரூபாய் fine 2024 la 1000 rubA fine இதே போல கிரிமினல் casekum தண்டனை கொடூரமாக்காவேண்டும் 🙏🏼🙏🏼
சுடலை பாத்திமா பாபு 😅
காவல்துறையும் ரவுடிகளும் அரசியல்வாதிகள் ஒன்றாக இருப்பது தான் இந்த உலகத்தின் விதியாக 0மாறிவிட்டது
நெஞ்சு பொருட்கதில்லையே இந்த நிலை கேட்ட சாக்கடையை நினைக்கும் போது
இப்படி பட்டவர்களை விசாரிக்க வேண்டியதில்லை உடனே தண்டணை. மரண தண்டனை வழங்க வேண்டும்
ஏன்டா இப்படி பன்றிங்க நீங்கள் எல்லாம் உயிரோடு இருப்பதை விட இறந்து விடுங்கள் சட்டம் கடுமையாகப் பட வேண்டும் 😢😢
அவன்ங்களின் ஆணுறுப்பு உயிரோடு அறக்க பட்டு கொள்ள வேண்டும்.
Athudhaan😢
அப்டியா உனக்கு எப்பையோ அறுத்திருக்கனும்😂😂😂😂😂
@@kalaivp3080😂
துண்டு துண்டாக உயிருடன் நாறிகளை வெட்டி எறியலாம்@@kalaivp3080
அம்பேத்கர் இயற்றிய குப்பை சட்டமே இன்று குற்றவாளிகள் தவறு செய்வதற்கு வழி வகுக்கிறது. அந்த காலத்தில் வேண்டுமானால் அவருடைய சட்டம் நன்றாக இருக்கும். இன்றைய காலத்தில் அம்பேத்கர் இயற்றிய சட்டங்கள் அனைத்தும் குப்பை தான்
அரபு நாடுகள் போன்ற சட்டம் வேண்டும். அம்பேத்கர் இயற்றிய சட்டங்கள் குற்றவாளிகள் தப்பிக்கவே உதவும்.
இத்தனை வருடங்கள் 50 வருடங்களாக அம்பேத்கர் இயற்றிய குப்பை சட்டத்தின் வழியாக பல ஆயிரம் குற்றவாளிகள், அரசியல் வாதிகள் தப்பித்துள்ளனர்.
அம்பேத்கர் சட்டங்கள் இருக்கும் வரை குற்றவாளிகள் அதிலிருந்து தப்பித்து தான் செல்வார்கள்.
😭😭😭😭.... இப்படிப் பட்ட கயவர்கள் வாழும் உலகில் தான் நாம் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம், இதற்கு முக்கியக் காரணம் நம் நாட்டு சட்டம் தவறு செய்தவனுக்கு சாதகமாக உருவாக்கப்பட்ட சட்டம். ஒன்று கூடுவோம் இந்த நிலை நாளைக்கு யாருக்கும் ஏற்படக்கூடாது. சட்டம் நம்மைக் காப்பாற்றாத பட்சத்தில் நாம் சட்டத்தை மீறுவதில் தவறில்லை. 😡
7 பேரு னு சொன்னாங்க.. போட்டோவும் வெளியிட்டாங்க.. அதுல ரெண்டு பேர் மட்டும் சொல்றிங்க.. மீதி 5 பேர் எங்க... நியூஸ் காரங்க ஏன் இப்படி மூடி மறச்சி நியூஸ் போடுறீங்க... அந்த 5 பேரும் பணக்கார வீட்டு பசங்களா.. எது உண்மை னு உண்மைய மட்டும் சொல்லுங்க...
அது வேற சம்பவம் இதுவேற சம்பவம்
Vara edum illa idhula involve anavanga ellarium marikuranga
News channel marikudhu
@@kethurajaraja5666என்ன சம்பவம்? இதே சம்பவத்தின் cctv காட்சிகளில் 3 சின்னத் தேவிடியா மவனுங்க நோட்டம் விட்டது காமிச்சாங்க. ஏன்யா உளறுர?
@@kethurajaraja5666illa bro orey case than
இந்த மாதிரி குற்றங்கள் செய்யறவன் வந்து கடுமையான தண்டனை கொடுத்தால் தான் அடுத்தவனுக்கு பயம் வரும் இந்த மாதிரி தப்பு பண்ணா தப்பு பண்ண கூடாது
குழந்தைகளுக்கு எது நல்லது எது கெட்டது என்று சிறு வயது முதல் சொல்லி கொடுக்க வேண்டும்.... பெற்றோர் குழந்தைகளை நம்ம பொறுப்பிலே பார்த்து கொள்ள வேண்டும். யாரையும் நம்ப கூடாது...தனியாக விடவேகூடாது...
Yes true
தண்டனை அதிகமானால் தான் தப்புகள் குறையும் விரைவில் கடுமையாக தண்டனை கொடுக்க வேண்டும்
இவனெல்லாம் நிக்க வச்சு ஆண் உறுப்பை அறுக்கும் அப்பத்தான் இதே மாதிரி தப்பு செய்ய மாட்டாங்க எவ்வளவு கொடுமை இந்த சின்ன குழந்தை என்ன பாவம் பண்ணுச்சு 😭😭😭😭😭😭😭😭😭😭😭
உடலே நடுங்குகிறது😢😢😢😢 கேக்க.... பெண் பிள்ளைகள் என்ன தான் பாவம் பண்ணாங்களோ😢😢😢😢😢😢பாத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள்😢😢😢😢
தமிழசை எங்க கண்ணமல் போய்ட்டாங்களா இதுக்கு என்ன பதில் இது தமிழ்நாட்டில் நடந்தால் என்ன என்ன பேசுவாங்க
இந்த பிஞ்சு குழந்தையின் அந்த நேரத்துல எப்படி இருந்திருக்கும் நமக்கு நினைச்சு பார்த்தாலே ஒரு ரொம்ப கஷ்டமா இருக்கு இந்த நாய்ங்க ரெண்டு பேரும் சும்மா விடக்கூடாது சுட்டுக் கொல்லனும்😢😢😢😢😢😢
இவனுக்கு சரியான தண்டனை வழங்க வேண்டும் பெற்றோர்க்கு இறைவன் பொறுமையை கொடுக்க வேண்டுகிறேன்
போலீஸ் வந்தாலே அனைவரும் நடுங்குவார்கள்
இவங்க எல்லாம் இன்னும் கொஞ்சம் நாட்களிலே வெளியில வந்துடுங்க இந்த இரண்டு காமம் கொடுரர்களுக்கும் தூக்கு தண்டனை கொடுங்க சார் ப்ளீஸ் 🙏🙏🙏🙏🙏
குற்றவாளிகளை சுட்டு கொள்ளுங்க
நேருக்கு நேர் அருத்து போடனும்
Avanuga 2 perayum andha area la kondu poi vitturunga.. judgement makkal kudupanga.. govt ku yean veen selavu
தண்டனையை பொதுமக்கள் முன்னிலையில் கொடுக்க வேண்டும் அப்போதுதான் இது போன்ற சம்பவங்கள் இனியும் நடக்காமல் இருக்கும்
தண்டிக்க வேண்டியவர்களை தண்டிக்காமல் தப்பு செய்யாதவர்களை தண்டிப்பார்கள் இது தான் நீதியா?
உண்மை நீ வெளில இருக்கேல
இது போன்ற எத்தனை சம்பவங்கள் ஏற்பட்டாலும் பெற்றோர்களுக்கு புத்தி வராது.பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ஜாக்கிரதையாக பார்த்து கொள்ள வேண்டும்.குற்றம் செய்பவர்களுக்கு தண்டனையை கடுமை ஆக்க வேண்டும்.
போக்சோ வழக்கு எல்லாம் வேண்டாம் சார் தூக்கில் போடுங்கள் சார்
இன்னும் எத்தனை கற்பழிப்பு தமிழ் நாட்டில் மீதம் உள்ளது?, இன்னும் எத்தனையை தான் நாம் தாங்க போகிறோம்?,
சட்டம் சரியில்லாத இந்தியாவை நினைத்து அருவெறுப்பாக உள்ளது
அதை அறுத்து விடவேண்டும் இது போன்ற தவறு நடக்காது
Pavam antha kutty papa 🥺😞😞😞
😢😢
கடுமையான சட்டம் எடுத்தால் தான் இது போல் நிலைமை இனி வராமல் தடுக்கலாம்.😢
சித்தா படத்தை பார்த்தே நான் அழுதுட்டேன் ஆனால் இப்போது அதே நிலைமை உண்மையாக நடந்துள்ளது ஏன் இந்த அரக்கன் அசுரன் உயிரோடு இருக்கானுங்க இவனுங்கள கதறகதற கொல்லனும் உடனே தண்டனை தரனும் இதை பார்க்கும் பொழுது இனிமேல் இதை எவனும் நினைத்து கூட பார்க்க கூடாது அப்படி தண்டனை தரனும் இல்லையேல் அவுங்க அப்பா அம்மா உறவினர்களிடம் கொடுங்கள் அவர்கள் ஆத்திரம் அடங்கும் அளவு தண்டிப்பார்கள்
உறுப்பை அறுக்கணும்
வெளியில வந்தால் வெட்டிப் போடுங்க.. இது எங்கேயும் நடக்க மாட்டேங்குது.. அப்ப தான் அடுத்து நடக்காது
நீ தப்பிச்சிட்ட உன்னை வெட்டி போட்டிருக்கனும்
@@kalaivp3080ungalukku yen Sir avangala sonna kovam varudhu.. neenga yenna avanga kootaliya. Kozhandhaiuya konnavanukku support vareenga. Yar neenga. Please admin ivan yarunu kandupidinga.
எங்கே போனார்கள் என்கவுண்டர் போலீஸ் இந்த மாதிரி போலீஸ். அதிகாரம் படைத்தவர் என்றால் மட்டுமே வருவது சாபக்கேடு
இவர்களுக்கு கொடுக்கும் தண்டையில் யாரும் இனி இப்படி யோசிக்கவே கூடாது. 🙏
police, court 0K, தண்டனைய மாற்றுங்க. ஊரைக்கூட்டி பாதிக்கப்பட்ட குடும்பத்தார் முன்னிலையில் குஞ்சை வெட்டி வலியோடு நிற்க வைத்து குழந்தையின் வலியை உணர வைக்க வேண்டும். அரசு இதை நிறைவேற்ற வேண்டும். பெண்கள் பாதுகாப்பு உறுதி செய்யபடும்.
தயவுசெய்து இவர்களை வெளியே விடாதீர்கள் பொதுமக்கள் முன் தீர்ப்பு வழங்கி உடனடியாக அவர்களுக்கு தண்டனை அனுபவிக்க வேண்டும்
மனம் வருந்ததுகிறேன்
நானும் உன்னை கொள்ளாமல் விட்டத்துக்கு வருந்துகிறேன்....
ithaa india model. dmk model bjp model congress model admk model.manam kothikirathu.ithe maari thaa kashmir sangi group aal asifa seeralika patttaar.
@@kalaivp3080 yara solluringa
Very very dangerous news
அம்பேத்கர் இயற்றிய குப்பை சட்டமே இன்று குற்றவாளிகள் தவறு செய்வதற்கு வழி வகுக்கிறது. அந்த காலத்தில் வேண்டுமானால் அவருடைய சட்டம் நன்றாக இருக்கும். இன்றைய காலத்தில் அம்பேத்கர் இயற்றிய சட்டங்கள் அனைத்தும் குப்பை தான்
அரபு நாடுகள் போன்ற சட்டம் வேண்டும். அம்பேத்கர் இயற்றிய சட்டங்கள் குற்றவாளிகள் தப்பிக்கவே உதவுகிறது என்பது நிதர்சனமான உண்மை.
தண்டனைகள் கடுமையாக இருக்க வேண்டும். தூக்குதண்டனை உடனே நிறைவேற்றப்பட வேண்டும்.
Evanula uyerodu katti ethe sakkadaiyel podunga
அவனுங்களுக்கு உடனே தண்டனை கொடுங்கள் நீதிபதி அவர்களே.... 😭😭😭😭😭😭
Parents please keep an eye on your child even infront of the house they plays..around the world no safety ...moms should be beware...RIP Pappa😢
பெற்றோர்களே!!😢 தயவு செய்து குழந்தைகளை கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள், இது போன்ற செய்தி கேட்பதற்க்கு மனதில் தெம்பு இல்லை இதற்க்கு மேல். ஆண்டவா அந்த குழந்தைக்கு நீதி வழங்குவாயாக!😢
இந்த கயவர்களுக்கு தூக்கு தண்டனை கொடுக்கவேண்டும்
கயவனஏ நீ தாண்டா
Justice for Nirbaya
Justice for Hasini
Justice for Arthi
Justice for ?
Indha madiri Hastag potutu polam edukum niyayam kidaita padu illai..terindu itanai teriyamal etanai kulandaigal padika pattu irukangalo..Arabu nattu tandanai pol valanga vendum aduku satta tirutam kondu varum varai porada vendum aanal porada yarum tayaraga illai.
அந்த தாயோலிகளை கொள்ள வேண்டும்....😢
டேய்.... உங்களால் தண்டனை கொடுக்க முடிய வில்லை என்றால் எங்களிடம் அவன விடுங்க நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று எங்களுக்கு தெரியும்...
இவர்கள் இருவரையும் பூமியில் பள்ளம் தோண்டி தலை தெரிய புதைத்து, நீர் ஆகாரம் ஏதும் கொடுக்காமல் உச்சி வெயிலில் இந்த தண்டனை நிறைவேற்ற கணம் நீதிதேவர்களிடம் தமிழ் நாட்டு மக்கள் சார்பாக வேண்டுகிறேன். இந்த தண்டனை பொது மக்கள் மத்தியில் வழங்க மேலும் வேண்டுகிறேன். இதன் மூலம் இவர்கள் படிப்படியாக மரணிப்பதை மற்றவர்களுக்கு பயமாகவும பாடமாகவும் இருக்கும்.
Rest in peace kid 😭
பொதுமக்கள்முன்னிலையில்இவருடைய ஆணுறுப்பையும் மாறுகால் மாறுகைவாங்கிதண்டனை கொடுக்க வேண்டும்
என்னங்க 5th padikura ponnuku oru awareness illaya? Ippo ella children num theliva irukanga. 1st parents itha solli kudukanum or school side la solli kudukanum. Yarum kuduthalum ethum vanga kudathu nu. 1st avanga parents epdi ivlo careless ah vitanga. Poruki nayinga enga pathalum ipdi tha irukunga. News la daily evlo pakurom. Chinna pillaingaluku kuda koja theriyama irukalam. But parents tha careful ah irukanum. Govt sariyilla. Police sariyilla . Sattamum sariyilla. Vazha thaguthiyillatha oru Nadu ithu. Ithe pola oru sambavam foreign countries la nadakuma. Pavam. Enna padu pattu uyir poirukimo. News appo appo news Ave irunthu news ah ve mudijidithu. Ithuku oru mudive illaya. Kadavule unmayave nee irukiya?
Very true words😢
அந்த ஏழை குழந்தைக்கு ஐஸ்கிரீம் ஆசை வந்து இருக்கலாம். நாம என்ன வேண்டுமானாலும் எழுதலாம், ஆனால் அந்த சூழலில் நடந்து விடுகிறது. அந்த குழந்தையின் துடிப்பை ஒவ்வொரு நாளும் அவனுக உணரும் வகையில் தண்டனை வர வேண்டும். அதை ஒளிபரப்பு செய்ய வேண்டும்.
@@poongothaissiva3335 அந்த சூழலில் நடந்து விடுகிறது என்று சொல்லி விட முடியாது. மதுபோதையில் அந்த சூழலில் இப்படி ஒரு விஷயம் நடந்து போச்சு nu நம்ம சொல்ல முடியுமா? முடியாது அல்லவா? தவறுகளை நாம் செய்து விட்டு சூழ்நிலையை குறை சொல்ல முடியாது. என்னை கேட்டால் இப்போது நம் நாடு நாசமா போய்விட்டது. சமூக விரோத குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து தான் வருகிறது. நாம நாட்டை திருதவோ நாட்டில் உள்ள கோடிக்கணக்கான மக்களை thiruthavo முடியாது. அதற்கு நேரமும் யாருக்கும் இல்லை. மக்கள் ஒரு விஷயம் நடந்தா ஒரு வாரம் பேசுவாங்க அவ்ளோ தான். நம் நம் பிள்ளைகளுக்கு சொல்லி கொடுத்து வளர்க்க வேண்டும் அது மட்டும் தா முடியும். அதை பெற்றோர்கள் சிறப்பாக செய்வோம். கண்டிப்பாக நம்மால் மதுவை ஒழிக்க முடியாது. மது அருந்தும் மனிதனை திருத்த முடியாது. திருட்டை ஒழிக முடியாது. ஏன் na இதை செய்றவங்க எல்லாரும் அரசியல் வாதிகள். இதை சாதாரண ஒரு மனிதனால் ஒண்ணுமே பண்ண முடியாது. நாட்டில் மதுக்கடைகள் குறைந்தால் குற்றங்கள் குறையும். Correct thana???
Crime is instantaneous ... Why can't justice be so...??
Our prayers for this kid's soul to rest in peace..
அவன் ஆண்மையை அருக்கபட வேண்டும்
I'm scared being a women😢
Edhukkulam enna neethi theriyala epadiya dha eruka podha endha nadu ...?enimel endha amma pilaiyalae veliya anupuvanga ? Edhukku enna neethi ???
அந்த இருவரும் தப்பிக்க முயன்றதாக தெரிவித்து என்கவுண்டர் செய்ய வேண்டும்
போதையை போட்டு அக்கிரமம்
பிள்ளைகளை ஒழுங்காக வளர்க்கனும்
பிள்ளைகள் பெற்றவர்களை சார்ந்தே வாழனும்
நண்பர்களை அல்ல
நண்பர்களாக பல கொடியவர்கள்
இழப்பு ஈடாக ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும் அரசு
மரண தண்டனை உடனடியாக கொடுக்க
இருவரின் ஆணுறுப்புகளையும் அறுத்து விட வேண்டும் முதலில்