ஓதுவார் என்று சொல்ல கூச்சப்பட்டு டீ கடைகாரரிடம் இருந்து பெற்ற அனுபவம். திருவாசக செந்நாவலர் அனுபவம்.
Вставка
- Опубліковано 16 чер 2024
- ஓதுவார் என்று சொல்ல கூச்சப்பட்டு டீ கடைகாரரிடம் இருந்து பெற்ற அனுபவம். திருவாசக செந்நாவலர் அடியார்களிடத்தில் மனம் திறந்து சொன்ன நிகழ்வு.
Devotional singer திருவாசக செந்நாவலர் ஆன கதை.என்னை நான் திறந்த புத்தகமாக வைத்துக் கொண்டால் விமர்சனம் இருக்காது இல்லையா ஆகையால் இந்த செய்தி.
அக்காலத்தில் தருமபுரம் ஐயாவின் குரல் யாரையெல்லாம் கவர்ந்து இருக்கிறது என்பதற்கு சான்று.