இயேசு தன்னைக் கடவுள் என்று சொன்னாரா? - தெறித்து ஓடிய பாதிரியார்! | Dr. Zakir Naik Tamil QA

Поділитися
Вставка
  • Опубліковано 27 сер 2024
  • இயேசு கிறிஸ்து தன்னைக் கடவுள் என்று சொன்னாரா?
    --------
    Dr. Zakir Naik Tamil Q&A

КОМЕНТАРІ • 1 тис.

  • @user-hj5mv9wl5x
    @user-hj5mv9wl5x 6 місяців тому +13

    6 அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.
    யோவான் 14:6
    7 என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிந்திருப்பீர்கள், இதுமுதல் நீங்கள் அவரை அறிந்தும் அவரைக் கண்டும் இருக்கிறீர்கள் என்றார்.
    யோவான் 14:7
    8 பிலிப்பு அவரை நோக்கி: ஆண்டவரே, பிதாவை எங்களுக்குக் காண்பியும் அது எங்களுக்குப் போதும் என்றான்.
    யோவான் 14:8
    9 அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான், அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்?
    யோவான் 14:9

  • @user-bk4yd8wt5k
    @user-bk4yd8wt5k 6 місяців тому +100

    ❤ மாஷா அல்லாஹ் ❤
    அல்லாஹ் போதுமானவன்
    அல்ஹம்துலில்லாஹ் ❤
    எல்லாம் புகழும் அல்லாஹ் ஓருவனுகே ❤

  • @sripriyavarshinim1085
    @sripriyavarshinim1085 4 роки тому +114

    Alhamdhulillah
    Hats off!!!! Dr. Zakir Naik

    • @RizadRiza
      @RizadRiza Рік тому +8

      இறைவனுக்கு மட்டுமே ருகூஉ,ஸுஜூத் செய்ய வேண்டும்

    • @Rajakumar-td8im
      @Rajakumar-td8im 7 місяців тому

      சூரா (22:62) அல்லாஹ், அவனே உண்மை, அவனுக்குப் பதிலாக அவர்கள் அழைக்கும் அனைத்தும் பொய்யானவை. யோவான் 14 : 6 இயேசு பதிலளித்தார், “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன். என் மூலமாகத் தவிர யாரும் தந்தையிடம் வருவதில்லை. {இயேசு நானே சத்தியம் என்று கூறினார், சூராவில் அல்லா நான் சத்தியம் என்று கூறுகிறார், எனவே சூரா இயேசுவே அல்லா என்று கூறுகிறது.} john 14 : 11 நான் தந்தையில் இருக்கிறேன், பிதா என்னில் இருக்கிறார் என்று நான் கூறும்போது என்னை நம்புங்கள்; அல்லது குறைந்தபட்சம் படைப்புகளின் சான்றுகளை நம்புங்கள். {இயேசு என்பது தந்தையின் வார்த்தை எனவே இயேசு மகனால் அழைக்கப்பட்டார் (தந்தை வார்த்தை மாம்சமாக மாற்றப்பட்டது)}. இயேசு இரத்தம் கடவுளின் புனித இரத்தம்.

    • @player-eu4uo
      @player-eu4uo 3 місяці тому +2

      ​@@Rajakumar-td8imQur'an clearly says jesus is servant of Allah so that means jesus is not god also bible says jesus is way to god he never said iam god

    • @player-eu4uo
      @player-eu4uo 3 місяці тому +1

      ​@@Rajakumar-td8imQur'an never said jesus is Allah , the bible also says jesus doesn't know the hour. Bible also says father is greater than jesus , so how can jesus is allah . It proves jesus is not god.

    • @player-eu4uo
      @player-eu4uo 3 місяці тому +1

      ​@@Rajakumar-td8imQur'an also says those who say allah is son of Mary they were be disbeliever that means they didn't believe in God if they said that so it also proves jesus is not allah , it also proves jesus is not god.

  • @AbdulAzeez-mi9rh
    @AbdulAzeez-mi9rh 4 місяці тому +18

    சிந்திக்க முடிந்தவன் விவாதம் செய்வான் உண்மையை விளங்குவான்.
    அறிவற்றவன் விவாத்த்திற்கு அஞ்சுவான்

  • @remiviningston6606
    @remiviningston6606 11 місяців тому +69

    நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும்சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான்" என்று இயேசு அறிவித்தார்

    • @musthafaalim8644
      @musthafaalim8644 11 місяців тому +10

      நானே வாசல்,என் வழியாய் உட்பிரவேசித்தால் அவன் இரட்சிக்கப்படுவான்" யாரால் இரட்சிக்கப்படுவார்?
      இது இயேசு ,தானே கடவுள் என்று சொல்வதாக எப்படி அர்த்தம் கொள்ள முடியும்?

    • @user-ed8sf6hg6k
      @user-ed8sf6hg6k 11 місяців тому

      ​@@musthafaalim8644
      நான்
      என்றால் பொதுவானது
      நானே என்றால்
      உரிமையை கூறுவது
      ஒரு தனி மனிதர்
      இறை தூதர் கூட இப்படி சொல்ல முடியாது

    • @bestiememe7298
      @bestiememe7298 11 місяців тому

      @@musthafaalim8644 பிப்
      P

    • @GGFM-me4ff
      @GGFM-me4ff 11 місяців тому

      இது கடவுளால் மாத்திரம் தான் முடியும்

    • @user-ed8sf6hg6k
      @user-ed8sf6hg6k 11 місяців тому +1

      @@GGFM-me4ff
      ஆமென் அல்லேலூயா 💝

  • @HarishKumar-yx7un
    @HarishKumar-yx7un 11 місяців тому +55

    What a man he is very brilliant intelligent and he respects all religion and he said only one God superr..iam hindhu but I respect Muslims because of this man now...

    • @Rajakumar-td8im
      @Rajakumar-td8im 7 місяців тому

      சூரா (22:62) அல்லாஹ், அவனே உண்மை, அவனுக்குப் பதிலாக அவர்கள் அழைக்கும் அனைத்தும் பொய்யானவை. யோவான் 14 : 6 இயேசு பதிலளித்தார், “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன். என் மூலமாகத் தவிர யாரும் தந்தையிடம் வருவதில்லை. {இயேசு நானே சத்தியம் என்று கூறினார், சூராவில் அல்லா நான் சத்தியம் என்று கூறுகிறார், எனவே சூரா இயேசுவே அல்லா என்று கூறுகிறது.} john 14 : 11 நான் தந்தையில் இருக்கிறேன், பிதா என்னில் இருக்கிறார் என்று நான் கூறும்போது என்னை நம்புங்கள்; அல்லது குறைந்தபட்சம் படைப்புகளின் சான்றுகளை நம்புங்கள். {இயேசு என்பது தந்தையின் வார்த்தை எனவே இயேசு மகனால் அழைக்கப்பட்டார் (தந்தை வார்த்தை மாம்சமாக மாற்றப்பட்டது)}. இயேசு இரத்தம் கடவுளின் புனித இரத்தம்.

  • @sujathkabeer4220
    @sujathkabeer4220 10 місяців тому +16

    4 lines definition for the Almighty Allah(God)
    👇🏼👇🏼👇🏼
    1. (நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.
    2. அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.
    3. அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை.
    4. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.
    இது போன்ற அழுத்தம் திருத்தமான வசனங்களை பைபிலில் இருந்து காண்பிக்கவும்- அதாவது இயேசுவானவர், பைபிலில் நானே கடவுள் என்னையே அனைவரும் வணங்குங்கள், நானே இந்த உலகை இரட்சிக்கிறேன் போன்ற ஒரு வசனத்தைக் முடிந்தால் காண்பிக்கவும்!
    முதலில் பைபில் என்கிற வசனத்தை பைபிலில் காண்பிக்கவும்!

    • @Rajakumar-td8im
      @Rajakumar-td8im 3 місяці тому

      அல்லாஹ் உலகத்தின் அதிபதி சூரா 1 : 2, உள்ளது. சாத்தானும் உலகத்தின் அதிபதி என்று பைபிள் கூறுகிறது

    • @sujathkabeer4220
      @sujathkabeer4220 3 місяці тому +4

      @@Rajakumar-td8im அப்படியென்றால், நீங்கள் சாத்தானைப் பின்பற்றும் கூட்டம் என்று நீங்களே சொல்கிறீர்கள்! 🥴
      ஆமாம் நடைபெறும் விடயங்களைப் பார்க்கும்போது அதுதான் உண்மையென்று சிறு குழந்தைக்குக் கூட நன்கு புறிகிறது….
      பல முறை மாற்றித் திரித்து எழுதப்பட்ட பைபிலைப் பின்பற்றும் காலமெல்லாம் உம் போன்றோருக்கு விமோசனம் கிடைக்க வாய்ப்பே இல்லை….!

    • @Rajakumar-td8im
      @Rajakumar-td8im 3 місяці тому

      @@sujathkabeer4220 இயேசு தன்னை உலகத்தின் அதிபதி என்று சொல்லவில்லை. நீங்கள் யாரை வணங்குகிறீர்கள் உலகத்தின் அதிபதி? முஹம்மது உங்களை நன்றாக ஏமாற்றியுள்ளார்

    • @user-fr8mk8vj2x
      @user-fr8mk8vj2x 2 місяці тому

      ​@@Rajakumar-td8imbible சதான் தாண்ட எழுதியது

    • @Rinosayaseera
      @Rinosayaseera 5 днів тому

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @balam3277
    @balam3277 11 місяців тому +48

    தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார்
    1தீமோத்தேயு 3:16
    ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்தில் இருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்து.
    யோவான் 1:1
    அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம் பண்ணினார்
    யோவான் 1:14

    • @anfalmoosa
      @anfalmoosa 11 місяців тому +2

      Avar athai pathiyum pesi ulla neenga bible yin un maiyaana artham ariya athai irangiya moliyil parunga athaavathu Greek Language

    • @vinoth_pd
      @vinoth_pd 11 місяців тому +1

      God bless you bro I'm hindu caste mudhaliyar but bible is true jesus is god I'll going to plan convert to Christian

    • @anfalmoosa
      @anfalmoosa 11 місяців тому +2

      @@vinoth_pd unless u know about islam...

    • @anfalmoosa
      @anfalmoosa 11 місяців тому +2

      @@vinoth_pd u have smart phone and internet access...do research urself... Until u get clear about both religion....

    • @vinoth_pd
      @vinoth_pd 11 місяців тому +1

      @@anfalmoosa I knew about islam and Mohammed... Mohammed not prophet Quran so many mistakes.. buhari 5133 6 years child married and so many mention earth is flat in the Quran... science totally wrong

  • @Abdfareed90
    @Abdfareed90 Рік тому +16

    Masha Allah 🤲

  • @pastorjohnamir
    @pastorjohnamir 4 місяці тому +5

    இயேசுவை கடவுள் என்று சொல்லுவதற்கு வேதத்தை கற்று அறிந்த நாங்களும் அவரை கடவுள் என்றோ அல்லது கடவுள் இல்லை என்றோ சொல்லுவதற்கு எமக்கு அதிகாரம் ஒன்று சுதந்திரம் உண்டு ஆனால் அவருடைய வாழ்க்கையைப் பற்றி ஆராய்ந்து பார்க்கிற நேரத்தில் அவர் மனிதர்களுக்கு மேற்பட்டவராகவும் இறைவனுக்கு சமமானவராகவும் காணப்படுகிறார் அதே நேரத்தில் அவர் கடவுளுக்குரிய அதிகாரத்தை உடையவராகவும் இருக்கிறார் கவனியுங்கள் மத்தேயு 28 18 ஆம் வசனத்தில் இயேசு சொல்லுகிறார் சகல அதிகாரமும் எனக்கு கொடுக்கப்பட்டு உள்ளது எனக்கு கீழ்படிகிறவனுக்கு பரலோக ராஜ்ஜியம் உண்டு என்று இயேசு அதிகாரத்தோடு கூறுகிறார் மேலும் யூதர்கள் ஒரே இறைவனை வணங்குகிற மக்களாக இருந்தார்கள் உபாகமோ 64 இந்தக் கொள்கையில் இருந்த யூதர்கள் இயேசு இந்த உலகத்துக்கு வந்து மனிதர்கள் மத்தியிலே கடவுள் என்று சொன்னால் இது தேவ நிந்தன் என்று சொல்லி கல்லறிவார்கள். என்பது இயேசுவுக்கு தெரியும் ஆதலால் அவர் தன்னை கடவுள் அல்லது பிதா அல்லது தேவன் என்ற சொல்லிக் கொள்ளுவதை தவிர்த்து வந்தார் அத்தோடு அதை சொல்ல வேண்டும் என்பது அவருடைய நோக்கமும் அல்ல அவர் வந்தது பாவிகளை இரட்சிக்க நீதிமானை அல்ல பாவிகளையே இரட்சிக்க வந்தேன் என்றார் ஊழியம் கொள்ளாமல் ஊழியம் செய்வதற்காக வந்தேன் என்றார் யூதர்கள் மத்தியில் அவர் பேசும்பொழுது நீ மனிதனாய் இருக்க உன்னை தேவன் என்று சொல்லுகிறாயே என்று சொல்லி அவரை அடிப்பதற்கு கல் எடுத்தார்கள் என்று யோவான் சுவிசேஷ புத்தகத்திலே பல இடங்களில் வாசிக்கிறோம் ஆக இயேசுவை இறைவனாக ஏற்று வழிபடுவதில் தவறு இல்லை இதை பிறரும் செய்ய வேண்டும் என்பது அவருடைய விருப்பம். செய்வதும் செய்யாமல் இருப்பதும் அவருடைய விருப்பம் அவர் பின்பற்றுகிறவர்களுக்கு மாத்திரமே பரலோக வாக்கியம் ஒன்று இயேசு கிறிஸ்துவை அல்லாமல் ஒருவனும் பரலோகத்துக்குள் பிரவேசிக்க முடியாது யோவான் 14 6.

  • @kanageswarankanagasabaipil8601
    @kanageswarankanagasabaipil8601 11 місяців тому +21

    Mohamed Nabi is a Great Example for Perfect Man..

  • @kpgcarloyt2636
    @kpgcarloyt2636 2 місяці тому +4

    8 பிலிப்பு அவரை நோக்கி: ஆண்டவரே, பிதாவை எங்களுக்குக் காண்பியும் அது எங்களுக்குப் போதும் என்றான்.
    யோவான் 14:8
    9 அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான், அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்?
    யோவான் 14:9

  • @Rajakumar-td8im
    @Rajakumar-td8im 7 місяців тому +10

    ஏசாயா 9 : 6
    நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.
    தானியேல் 7 : 14
    சகல ஜனங்களும் ஜாதியாரும், பாஷைக்காரரும் அவரையே சேவிக்கும்படி அவருக்குக் கர்த்தத்துவமும் மகிமையும் ராஜரிகமும் கொடுக்கப்பட்டது; அவருடைய கர்த்தத்துவம் நீங்காத நித்திய கர்த்தத்துவமும் அவருடைய ராஜ்யம் அழியாததுமாயிருக்கும்.

    • @mmfrancisxavier3021
      @mmfrancisxavier3021 Місяць тому

      என்னையா தமிழுக்கு ஆச்சு... இப்படி கொதருக்கிறீர்கள்... ஒரு மண்ணும் புரியலை

  • @user-rn4lh7xj3c
    @user-rn4lh7xj3c 11 місяців тому +7

    Wonderful... Amazing....

  • @pjohnwesly9282
    @pjohnwesly9282 2 роки тому +27

    யோவான் 13_14__ஆண்டவரும் போதகருமாகிய நானே உங்கள் கால்களை கழுவினதுண்டானால் நீங்களும் ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்
    13_நீங்கள் என்னை போதகரென்றும் ஆண்டவர் என்றும் சொல்லுகிறீர்கள் நீங்கள் சொல்லுகிறது சரியே நான் அவர்தான். 10_இயேசு அவனை நோக்கி____
    2__முந்தினவரும் பிந்தினவரும்
    3_பாவங்களை மண்னிக்கிறவர்
    4_நியாயத்தீர்ப்பு செய்கிறவர்)
    5_கொல்லுகிறவரும் உயிர்ப்பிக்கிறவரும்
    6_இயேசுவே வழியும் சத்தியமும் ஜீவனுமானவர்(பைபிள் வார்த்தைகளை பார்க்கும் போது_இயேசு கிறிஸ்து தன்னை ஆண்டவர் இல்லை என்று சொல்லியிருக்கிறாரா
    7_கடைசி நாட்களில் நான் மாம்சமான யாவர் மீதும் என் ஆவியை ஊற்றுவேன் என்கிறாரே
    8_கேதாரின் ஆடுகளும் என் பலி பீடத்தில் ஏறும் என்றாரே அது இன்று நடந்து கொண்டிருக்கிறதே

    • @commonman5157
      @commonman5157 Рік тому +4

      13. சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்.
      14. அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பதினால் என்னை மகிமைப்படுத்துவார்.

  • @DiwanMaideen-ci5jo
    @DiwanMaideen-ci5jo 4 місяці тому +3

    Dr jakir naik sir explanation about chirisonty and islam and his speech in front of our heart touch and thanks to Noor nedia vison

  • @ameermpm8315
    @ameermpm8315 11 місяців тому +11

    Masha allah

  • @dilanichandara5846
    @dilanichandara5846 Рік тому +9

    Masha Allah ❤❤❤

  • @user-zv1gd3uo7l
    @user-zv1gd3uo7l 2 місяці тому +9

    Masha allah.I am in Christian.but I am now muslim.I trust la ilah illallah

  • @samirrouf7606
    @samirrouf7606 10 місяців тому +5

    Masha Allah Dr Zakir naik great

  • @araa65.
    @araa65. Рік тому +25

    Masha Allah 🧡

  • @sayedalipasha7807
    @sayedalipasha7807 11 місяців тому +9

    Mashaallah Mashaallah alhamdullilah bhaut qub very Very super message thanks shukriya bhai

  • @sampeter5242
    @sampeter5242 2 роки тому +44

    27 பின்பு அவர் தோமாவை நோக்கி: நீ உன் விரலை இங்கே நீட்டி, என் கைகளைப்பார், உன் கையை நீட்டி, என் விலாவிலேபோடு, அவிசுவாசியாயிராமல் விசுவாசியாயிரு என்றார்.
    யோவான் 20:27
    28 தோமா அவருக்குப் பிரதியுத்தரமாக: என் ஆண்டவரே! என் தேவனே! என்றான்.
    யோவான் 20:28
    29 அதற்கு இயேசு: தோமாவே, நீ என்னைக் கண்டதினாலே விசுவாசித்தாய், காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்றார்.
    யோவான் 20:29

    • @bernies9606
      @bernies9606 11 місяців тому +1

      Amen 🙏 Praise the Lord 🙏

    • @sujathkabeer4220
      @sujathkabeer4220 10 місяців тому +8

      கீழே உள்ள மிகச் சிரிய சூராவில் இறைவன் மிகத் தெளிவாக இறைவனின் பண்புகளை அவனே சொல்லிக்காட்டுகிறான்- பார்த்து தெளிவடையவும்
      👇🏼👇🏼👇🏼
      அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன், அல்லாஹ்வின் பெயரால்!
      (தொடங்குகிறேன்).
      1. (நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.
      2. அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.
      3. அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை.
      4. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.
      இது போன்ற அழுத்தம் திருத்தமான வசனங்களை பைபிலில் இருந்து காண்பிக்கவும்- அதாவது இயேசுவானவர், பைபிலில் நானே கடவுள் என்னையே அனைவரும் வணங்குங்கள், நானே இந்த உலகை இரட்சிக்கிறேன் போன்ற ஒரு வசனத்தைக் முடிந்தால் காண்பிக்கவும்!
      முதலில் பைபில் என்கிற வசனத்தை பைபிலில் காண்பிக்கவும்!

    • @sampeter5242
      @sampeter5242 6 місяців тому

      ​@@sujathkabeer4220
      11 நான், நானே கர்த்தர், என்னையல்லாமல் ரட்சகர் இல்லை.
      ஏசாயா 43
      5 நானே கர்த்தர், வேறொருவர் இல்லை, என்னைத்தவிரத் தேவன் இல்லை.
      ஏசாயா 45
      6 என்னைத்தவிர ஒருவரும் இல்லையென்று சூரியன் உதிக்கிற திசையிலும், அது அஸ்தமிக்கிற திசையிலும் அறியப்படும்படிக்கு நீ என்னை அறியாதிருந்தும், நான் உனக்கு இடைக்கட்டு கட்டினேன், நானே கர்த்தர், வேறொருவர் இல்லை.
      ஏசாயா 45
      18 வானங்களைச் சிருஷ்டித்துப் பூமியையும் வெறுமையாயிருக்கச் சிருஷ்டியாமல் அதைக் குடியிருப்புக்காகச் செய்து படைத்து, அதை உருவேற்படுத்தின தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: நானே கர்த்தர், வேறொருவர் இல்லை.
      ஏசாயா 45
      29 கர்த்தர் மோசேயை நோக்கி: நானே கர்த்தர். நான் உன்னோடே சொல்லுகிறவைகளையெல்லாம் நீ எகிப்து ராஜாவாகிய பார்வோனுக்குச் சொல் என்று சொன்னபோது,
      யாத்திராகமம் 6

    • @faizalbabu7034
      @faizalbabu7034 5 місяців тому +1

      ​@@sujathkabeer4220Masha Allah ❤
      Allahu Akbar ☝🏻❤

    • @solomondaniel7589
      @solomondaniel7589 4 місяці тому

      ​@@sujathkabeer4220குரானிலே பக்கத்துக்குப் பக்கம் அல்லாஹ் நிகரற்ற அன்புடையவர் என்று பதிவாகியிருக்கும். அதற்கான எடுத்துக்காட்டு எங்குமே இருக்காது.

  • @sampeter5242
    @sampeter5242 2 роки тому +7

    14 அதற்குத் தேவன்: இருக்கிறவராக இருக்கிறேன் என்று மோசேயுடனே சொல்லி, இருக்கிறேன் என்பவர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று இஸ்ரவேல் புத்திரரோடே சொல்வாயாக என்றார்.
    யாத்திராகமம் 3
    பழைய ஏற்பாட்டில் இருக்கிறேன் என்று சொல்கிறார்.
    புதிய ஏற்பாட்டிலும் இருக்கிறேன் என்கிறார்.
    6 அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.
    யோவான் 14
    25 இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்,
    யோவான் 11

  • @thangamanin9568
    @thangamanin9568 11 місяців тому +24

    யோவான் 10:30
    இயேசு நானும் பிதாவும்
    ஒன்றாயிருக்கிறோம்
    என்றார்

    • @anfalmoosa
      @anfalmoosa 11 місяців тому +4

      Then who he mentioned as his god or his father... If there any person about jesus how can he be god...

    • @jesussurya7936
      @jesussurya7936 5 місяців тому

      Amen

    • @anitharichard4379
      @anitharichard4379 4 місяці тому

      He is god incarnate

    • @electricalmep5309
      @electricalmep5309 4 місяці тому +2

      Why he did not clearly told I am God .

    • @RoshanHassa-xd7ei
      @RoshanHassa-xd7ei Місяць тому

      Iyeasu kristhuvum irevainin padaipu .

  • @samprabaharan3765
    @samprabaharan3765 11 місяців тому +2

    இயேசு கிறிஸ்து தான் தேவன் என்று தனியாக நின்று சாட்சி கொடுத்த சகோதரனை தேவன் ஆசீர்வதிப்பாராக

    • @ahamedahamed665
      @ahamedahamed665 11 місяців тому +2

      இயேசு கிறிஸ்து தேவனா? அப்படியானால் என் பிதா என்னிலும் பெரியவர் என்ற யோவான்14-28ம் வசன ம்?

  • @ibbuibbu5715
    @ibbuibbu5715 Рік тому +7

    Masha Allah ❤️

  • @kalilahamed8555
    @kalilahamed8555 Рік тому +12

    "என்னை கண்டவன் பிதாவைக் கண்டான்" (யோவான் 14:9) என்ற பைபிளின் வசனத்தைக் கிறிஸ்தவர்கள் குறிப்பிட்டு இந்த வசனத்தின் மூலம், “தாம் கடவுள்” என்று இயேசு கிறிஸ்து அவர்கள் கூறியதாக கூறுவார்கள்.
    ஆனால் பைபிளின் அதே யோவான் (5:37) என்ற வசனத்தின் மூலம் இயேசு கிறிஸ்து,
    "என்னை அனுப்பின பிதா தாமே என்னைக் குறித்துச் சாட்சி கொடுத்திருக்கிறார்; நீங்கள் ஒருக்காலும் அவர் சத்தத்தைக் கேட்டதுமில்லை, அவர் ரூபத்தைக் கண்டதுமில்லை" என்று கூறவில்லையா?

    • @FireHeart0012
      @FireHeart0012 Місяць тому

      யோவான் 1:18
      கடவுளை யாரும் என்றுமே கண்டதில்லை;
      தந்தையின் நெஞ்சத்திற்கு நெருக்கமானவரும் கடவுள் தன்மை கொண்டவருமான
      ஒரே மகனே அவரை வெளிப்படுத்தியுள்ளார்.
      கடவுளை(தந்தையை) யாரும் கண்டதில்லை. இயேசுவே அவரை வெளிப்படுத்தினார். எனவே தான் இயேசுவை மனித உருவில் வந்த கடவுள் என்று கூறுகிறோம்.

  • @mammam3701
    @mammam3701 2 роки тому +8

    Best way..alhamdhulillah

  • @arockiaputhumai2473
    @arockiaputhumai2473 11 місяців тому +34

    யோவான் 13:13
    நீங்கள் என்னைப் ‘போதகர்’ என்றும் ‘ஆண்டவர்’ என்றும் அழைக்கிறீர்கள். நீங்கள் அவ்வாறு கூப்பிடுவது முறையே. நான் போதகர்தான், ஆண்டவர்தான்.

    • @Rajakumar-td8im
      @Rajakumar-td8im 7 місяців тому +1

      சூரா (22:62) அல்லாஹ், அவனே உண்மை, அவனுக்குப் பதிலாக அவர்கள் அழைக்கும் அனைத்தும் பொய்யானவை. யோவான் 14 : 6 இயேசு பதிலளித்தார், “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன். என் மூலமாகத் தவிர யாரும் தந்தையிடம் வருவதில்லை. {இயேசு நானே சத்தியம் என்று கூறினார், சூராவில் அல்லா நான் சத்தியம் என்று கூறுகிறார், எனவே சூரா இயேசுவே அல்லா என்று கூறுகிறது.} john 14 : 11 நான் தந்தையில் இருக்கிறேன், பிதா என்னில் இருக்கிறார் என்று நான் கூறும்போது என்னை நம்புங்கள்; அல்லது குறைந்தபட்சம் படைப்புகளின் சான்றுகளை நம்புங்கள். {இயேசு என்பது தந்தையின் வார்த்தை எனவே இயேசு மகனால் அழைக்கப்பட்டார் (தந்தை வார்த்தை மாம்சமாக மாற்றப்பட்டது)}. இயேசு இரத்தம் கடவுளின் புனித இரத்தம்.

  • @josephhans9467
    @josephhans9467 3 роки тому +15

    Mr, Zakir proof that you are the only one right person

  • @sampeter5242
    @sampeter5242 2 роки тому +30

    54 இயேசு பிரதியுத்தரமாக: என்னை நானே மகிமைப்படுத்தினால் அந்த மகிமை வீணாயிருக்கும், என் பிதா என்னை மகிமைப்படுத்துகிறவர், அவரை உங்கள் தேவனென்று நீங்கள் சொல்லுகிறீர்கள்.
    யோவான் 8:54
    55 ஆயினும் நீங்கள் அவரை அறியவில்லை, நான் அவரை அறிந்திருக்கிறேன், அவரை அறியேன் என்று சொல்வேனாகில் உங்களைப்போல நானும் பொய்யனாயிருப்பேன், அவரை நான் அறிந்து, அவருடைய வார்த்தையைக் கைக்கொண்டிருக்கிறேன்.
    யோவான் 8:55
    56 உங்கள் பிதாவாகிய ஆபிரகாம் என்னுடைய நாளைக் காண ஆசையாயிருந்தான், கண்டு களிகூர்ந்தான் என்றார்.
    யோவான் 8:56
    57 அப்பொழுது யூதர்கள் அவரை நோக்கி: உனக்கு இன்னும் ஜம்பது வயதாகவில்லையே, நீ ஆபிரகாமைக் கண்டாயோ என்றார்கள்.
    யோவான் 8:57
    58 அதற்கு இயேசு: ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
    யோவான் 8:58
    59 அப்பொழுது அவர்மேல் எறியும்படி கல்லுகளை எடுத்துக்கொண்டார்கள். இயேசு மறைந்து, அவர்கள் நடுவே கடந்து, தேவாலயத்தை விட்டுப்போனார்.
    யோவான் 8:59
    Jesus is the only almighty God.
    He is the Way, Truith & Life
    He is the Door
    He is the Good Shepherd
    He is the Resurrection
    He is the Alpha & Omega.

    • @SivaKumar-yj1nb
      @SivaKumar-yj1nb 11 місяців тому +2

      Amen

    • @devasangeetham8040
      @devasangeetham8040 11 місяців тому +2

      Super bro ❤️❤️

    • @mufasmohammedmydeen1012
      @mufasmohammedmydeen1012 4 місяці тому +1

      Jesus(PBUH) - He is messenger
      Moses(PBUH) - He is messenger
      Mohammed(PBUH) - Last and final messenger ❤

    • @alifalif8374
      @alifalif8374 4 місяці тому

      பிதா ?யாரு

    • @sampeter5242
      @sampeter5242 4 місяці тому

      @@alifalif8374 9 அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான், அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்?
      யோவான் 14

  • @socialcentersocialcenter7681
    @socialcentersocialcenter7681 Рік тому +5

    Masha Allah

  • @MohamedHussair-rd1tb
    @MohamedHussair-rd1tb 5 місяців тому +4

    MASHA ALLAH❤️

  • @Muthupandi-rr4nh
    @Muthupandi-rr4nh 11 місяців тому +24

    நானே அவர் என்றும் நான் ஆதி முதலாய் உங்களுக்கு சொல்லியிருக்கிறவர் என்றும் வேதம் கூறுகிறது.

    • @sujathkabeer4220
      @sujathkabeer4220 10 місяців тому +1

      கீழே உள்ள மிகச் சிரிய சூராவில் இறைவன் மிகத் தெளிவாக இறைவனின் பண்புகளை அவனே சொல்லிக்காட்டுகிறான்- பார்த்து தெளிவடையவும்
      👇🏼👇🏼👇🏼
      அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன், அல்லாஹ்வின் பெயரால்!
      (தொடங்குகிறேன்).
      1. (நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.
      2. அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.
      3. அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை.
      4. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.
      இது போன்ற அழுத்தம் திருத்தமான வசனங்களை பைபிலில் இருந்து காண்பிக்கவும்- அதாவது இயேசுவானவர், பைபிலில் நானே கடவுள் என்னையே அனைவரும் வணங்குங்கள், நானே இந்த உலகை இரட்சிக்கிறேன் போன்ற ஒரு வசனத்தைக் முடிந்தால் காண்பிக்கவும்!
      முதலில் பைபில் என்கிற வசனத்தை பைபிலில் காண்பிக்கவும்!

    • @rajesh.s6385
      @rajesh.s6385 6 місяців тому +2

      அந்த காலகட்டத்தில் அவர்தான் முதலும் இறுதியுமாக இருந்தார் ,இந்த காலத்தில் முகம்மது நபி (ஸல்) அவர்கள் தான் முதலும் இறுதியுமாக இருக்கிறார்.

    • @steffi9709
      @steffi9709 16 днів тому

      8 அந்த நான்கு ஜீவன்களிலும் ஒவ்வொன்று அவ்வாறு சிறகுகளுள்ளவைகளும், சுற்றிலும் உள்ளேயும் கண்களால் நிறைந்தவைகளுமாயிருந்தன. அவைகள்: இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என்று இரவும் பகலும் ஓய்வில்லாமல் சொல்லிக்கொண்டிருந்தன.
      வெளிப்படுத்தினத விசேஷம் 4
      காலம் என்பது இறந்த காலம் நிகழ்காலம் வருங்காலம் இந்த மூன்று காலங்களிலும் பிதா குமாரன் பரிசுத்தஆவி ஆகிய திரியேக தேவனே தேவன். அவர் ஆதியும் அந்தமும் ஆனாவர். அதவாது உலக தோற்றம் முதல் இனி உலகம்முடியும் காலம் வரை.

  • @Suryavinsent
    @Suryavinsent Місяць тому +1

    ஏசாயா. 46.3 யாருக்கு என்னை சாயலுக்கு சமமாக்கி: யாருக்கு நான் ஒப்பாகும்படிக்கு என்னை ஒப்பிடுவீர்கள் ?
    கர்த்தர் சொல்லுகிறார் என்னையன்றி இந்த உலகத்தில் வேறு ஒரு தெய்வமில்லை..... அது மட்டுமல்ல உலகத்தில் முதல் முதலில் அச்சடிக்கப்பட்ட புத்தகம்🙏....பைபிள்....🙏 மட்டும் தான்.. இதழிலே தெரிகிறது எது உண்மையான கடவுள் என்று..... கடவுளாகிய இயேசு கிறிஸ்துவே இந்தப் பிள்ளைகளை ரட்சிப்பதற்கு அந்த இடத்தில் ஒரு பிள்ளையை ஏற்படுத்தும் ஆண்டவரே ஆமென்🙏🙏🙏

  • @user-ed8sf6hg6k
    @user-ed8sf6hg6k 11 місяців тому +2

    இயேசு கிறிஸ்து
    100 சதம் மனிதர்
    100 சதவீதம்
    கடவுள் 🎉❤

    • @Dr.Yusufi
      @Dr.Yusufi 11 місяців тому +2

      சகோதரரே Jesus மனிதர் தான் நானும் நம்புகிறேன் ஆனால் அவர் எப்படி கடவுள் ஆவார்‌. அவர் கடவுளாக இருந்தால் ஏன் அவ்வளவு கஷ்டப்பட்டார் அவர் இறைத்தூதரே தவிர அவர் கடவுள் இல்லை

    • @user-ed8sf6hg6k
      @user-ed8sf6hg6k 11 місяців тому

      @@Dr.Yusufi
      ஆதாமின் மக்களை ரட்சிக்க
      கடவுள் மனிதராய் வந்து
      தமது அன்பை காட்டினார் சிலுவை மரணம் வரை
      ப்ரோ

    • @Dr.Yusufi
      @Dr.Yusufi 11 місяців тому

      @@user-ed8sf6hg6k சகோ அப்படி வந்திருந்தால் நேரடியாக வந்திருக்கலாம் ஏன் மர்யமின் வய்ற்றில் இருந்து வந்தார்

    • @Dr.Yusufi
      @Dr.Yusufi 11 місяців тому +2

      @@user-ed8sf6hg6k அப்படியே அவர் கடவுளாக இருந்தால் அவர் ஏன் உலகத்திற்கு வர வேண்டும் அவரால் முடியாதது ஒன்றும் இல்லையே மேலிருந்தே செய்யலாமே
      சிந்தியுங்கள்

    • @user-ed8sf6hg6k
      @user-ed8sf6hg6k 11 місяців тому

      @@Dr.Yusufi
      ஒரு எறும்பை நேசிக்க எறும்பாக தான் மாற வேண்டும்
      இல்லை எனில்
      நீ பயந்துருவ பூதம் என்று
      இறைவனின் அன்புக்கு இனை ஏதும் இல்லை
      இயேசு கிறிஸ்துவின் சாயலில் ப்ரோ

  • @stellasam1303
    @stellasam1303 11 місяців тому +7

    நமக்கு ஒரு பாலகன் பிறந்தார், நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார், கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும், அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.
    ஏசாயா 9 :6 [Holy bible]
    உன் தேவனாக கர்த்தரை பரீட்சைபாராதிருப்பாயாக

    • @mohamedathif2285
      @mohamedathif2285 3 місяці тому

      Eshaya....
      9:6
      Ithuva solliduchu pareetchittu pakkavanam endu because pareetchitu parthal unmai tharinjiduma🤣🤣🤣

    • @mazher4242
      @mazher4242 3 місяці тому

      @@mohamedathif2285 kindal seyyathe saho.allah thandippan.so avengelukku unmeye sollurethu maatum than namme veale.purinjikirethum purinjikkathethum avenge istem

    • @mohamedathif2285
      @mohamedathif2285 3 місяці тому

      @@mazher4242 ப்ரோ நான் உண்மையைத்தான் சொன்னேன் ப்ரோ அதுவும் அவங்க பாணியில் சொன்னால் தான் அவங்களுக்கு புரியும் நம்மளை எத்தனை பேரு அடிச்சிருப்பாங்க எத்தனை பேர் வதக்கி இருப்பாங்க யோசிச்சு பாருங்க நாம பதிலுக்கு பேசணும் பட்டது போதும் ப்ரோ...

  • @freethinker2239
    @freethinker2239 Рік тому +15

    நானும் தந்தையும் ஒன்றாய் இருக்கிறோம்" என்றார்.
    யோவான் நற்செய்தி 10:30

    • @m.t5759
      @m.t5759 Рік тому

      Petha sarkunar enavey Jesus sarkunar petha pola..... Athukka ka avar kadavol ailla

    • @annsherine1920
      @annsherine1920 Рік тому

      Ella pugalum pidhawuke ..
      LOVE you Jesus. 🙏🙏🙏🙏

    • @kalilahamed8555
      @kalilahamed8555 Рік тому

      நானும் பிதாவும் 'ஒன்றாயிருக்கிறோம்' (யோவான் 10:30) என்ற வசனத்தின் மூலம் இயேசு கிறிஸ்து அவர்கள் தாமும் தேவனும் ஒன்று என்று கூறியதாக கிறிஸ்தவர்கள் கூறுகின்றனர். ஆனால் அதே யோவான் அதிகாரம் 17,வசனம் 21-23 ல் இயேசு கிறிஸ்து அவர்கள் தம்மையும் தம் சீடர்களையும் மற்றும் தேவனையும் பற்றி குறிப்பிடுகையில் ஐந்து இடங்களில் 'ஒன்றாயிருக்கிறது' பற்றிக் கூறுகிறார்கள். இந்நிலையில் "ஒன்றாயிருக்கிறது" என்று முன்னர் கூறிய வார்த்தைக்கு (யோவான் 10:30) ஒரு அர்த்ததையும் யோவான் 17:21-23ல் ஐந்து இடங்களில் கூறப்பட்டிருக்கின்ற "ஒன்றாயிருக்கிறது" என்ற வார்த்தைக்கு வேறு அர்தத்தையும் கொடுப்பது ஏன்?

    • @annsherine1920
      @annsherine1920 Рік тому

      @@kalilahamed8555 Ellam walla IRAIWANIN wallamaiyil irunthu weliye wanthawar than jesus Christ.
      Adiyile warthai irunthathu. Athu devanodu irunthathu.
      Devanagawum irunthathu.
      1+1+1= 1

    • @annsherine1920
      @annsherine1920 Рік тому

      @@kalilahamed8555 Athu irukatum.. Ean mohammed nabi 53 wayasula, 9 wayasu chinna kulanthai ayeeshawa kalyanam panninaru ???

  • @Rose_1307
    @Rose_1307 10 місяців тому +3

    Masha allah❤

  • @kalilahamed8555
    @kalilahamed8555 Рік тому +9

    நானும் பிதாவும் 'ஒன்றாயிருக்கிறோம்' (யோவான் 10:30) என்ற வசனத்தின் மூலம் இயேசு கிறிஸ்து அவர்கள் தாமும் தேவனும் ஒன்று என்று கூறியதாக கிறிஸ்தவர்கள் கூறுகின்றனர். ஆனால் அதே யோவான் அதிகாரம் 17,வசனம் 21-23 ல் இயேசு கிறிஸ்து அவர்கள் தம்மையும் தம் சீடர்களையும் மற்றும் தேவனையும் பற்றி குறிப்பிடுகையில் ஐந்து இடங்களில் 'ஒன்றாயிருக்கிறது' பற்றிக் கூறுகிறார்கள். இந்நிலையில் "ஒன்றாயிருக்கிறது" என்று முன்னர் கூறிய வார்த்தைக்கு (யோவான் 10:30) ஒரு அர்த்ததையும் யோவான் 17:21-23ல் ஐந்து இடங்களில் கூறப்பட்டிருக்கின்ற "ஒன்றாயிருக்கிறது" என்ற வார்த்தைக்கு வேறு அர்தத்தையும் கொடுப்பது ஏன்?

    • @fernandezferoz4358
      @fernandezferoz4358 6 місяців тому +1

      Appostle 2.22 said Jesus was the messenger of God

    • @FireHeart0012
      @FireHeart0012 Місяць тому

      இயேசு தான் இறைவன் என்பதை பல இடங்களில் வெளிப்படுத்தியுள்ளார்.
      யோவான் 14 : 7 - 9
      7“நீங்கள் என்னை அறிந்திருந்தால் என் தந்தையையும் அறிந்திருப்பீர்கள். இது முதல் நீங்கள் தந்தையை அறிந்திருக்கிறீர்கள். அவரைக் கண்டுமிருக்கிறீர்கள்”
      என்றார்.
      8அப்போது பிலிப்பு, அவரிடம், “ஆண்டவரே, தந்தையை எங்களுக்குக் காட்டும்; அதுவே போதும்” என்றார்.
      9இயேசு அவரிடம் கூறியது:
      “பிலிப்பே, இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா? என்னைக் காண்பது தந்தையைக் காண்பது ஆகும். அப்படியிருக்க, ‘தந்தையை எங்களுக்குக் காட்டும்’ என்று நீ எப்படிக் கேட்கலாம்?

  • @rasuldeen4296
    @rasuldeen4296 Рік тому +12

    Masha Allah...
    ☝️Ella pugalum Allah oruvanukee

  • @sampeter5242
    @sampeter5242 2 роки тому +10

    10 நான் தாவீது குடும்பத்தாரின்மேலும் எருசலேம் குடிகளின்மேலும் கிருபையின் ஆவியையும் விண்ணப்பங்களின் ஆவியையும் ஊற்றுவேன். அப்பொழுது அவர்கள் தாங்கள் குத்தின என்னை நோக்கிப்பார்த்து, ஒருவன்தன் ஒரே பேறானவனுக்காகப் புலம்புகிறதுபோல எனக்காகப் புலம்பி, ஒருவன்தன் தலைச்சன் பிள்ளைக்காகத் துக்கிக்கிறதுபோல எனக்காக மனங்கசந்து துக்கிப்பார்கள்.
    சகரியா 12:10
    இந்த பழைய ஏற்பாட்டின் வசனத்தில் கர்த்தராகிய யெகோவா சொல்கிறார்....
    என்னைக் குத்தினார்கள் என்று.
    ஆனால் குத்தப்பட்டது யார்?
    இயேசு.
    ஆகவே யெகோவா( YAHWEH)வாகிய தேவனே பூமியில் இறங்கி வந்த இயேசு கிறிஸ்து.

    • @annsherine1920
      @annsherine1920 Рік тому +2

      Wow. Romba Azhaga Solli irukeenga sir..
      Ella pugalum Pidhawuke 🙏🙏
      Unnadhamana Aaradhanai JESUS ke
      🙏🙏🙏

    • @techMs01
      @techMs01 Рік тому +1

      RIP logic😂.
      மேற்கொண்ட வசனம் தாவூத் காலத்தில் நடந்த வரலாறு , இதற்கும் இயேசுகும் என்ன சம்மதம்??
      எதையாவது பேசணும் சொல்லகூடாது...
      முதலில் கிருத்துவர்கள் நம்பிக்கை படி இயேசு சிலுவையில் அறையப்படும் போது, தன்னை தானே காப்பாற்ற முடியாத நிலையில் இருந்தரரா?
      அப்படி என்றால் எப்படி கடவுளாக இருக்க முடியும்?

    • @shaifduamedia7366
      @shaifduamedia7366 Рік тому

      Kuthunadhu jesusa thaandu eppadi solringa neega

    • @shaifduamedia7366
      @shaifduamedia7366 Рік тому

      Idhu David kaalathula ulladhu idhuku poradhu ethunayo years pinanuaka thaan jesus pbuh vandhaaga

    • @ahamedahamed665
      @ahamedahamed665 11 місяців тому +1

      என்பிதா என்னிலும் பெரியவர் யோவான்14-28. இயேசு வேறு பிதாவேறு. இயேசு அல்லாஹ்வின் தூதர்.

  • @user-xd7pi6vh9r
    @user-xd7pi6vh9r 3 місяці тому +1

    Very clear explanation

  • @Manar-zr2iv
    @Manar-zr2iv Місяць тому +1

    பைபிளை சரியாகப் புரிந்து கொள்ள முடிகிறது சாக்கிர் நாயக்குக்கு நன்றி.

  • @user-km2lp1of2t
    @user-km2lp1of2t 11 місяців тому +3

    இயேசுவே என் கடவுள்

    • @user-ed8sf6hg6k
      @user-ed8sf6hg6k 11 місяців тому +1

      நம் கடவுள் 🎉

  • @JulyJuly-jd6mu
    @JulyJuly-jd6mu 11 місяців тому +7

    I Love you Jesus 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Amen amen amen amen amen amen amen amen amen amen amen

    • @sujathkabeer4220
      @sujathkabeer4220 10 місяців тому

      கீழே உள்ள மிகச் சிரிய சூராவில் இறைவன் மிகத் தெளிவாக இறைவனின் பண்புகளை அவனே சொல்லிக்காட்டுகிறான்- பார்த்து தெளிவடையவும்
      👇🏼👇🏼👇🏼
      அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன், அல்லாஹ்வின் பெயரால்!
      (தொடங்குகிறேன்).
      1. (நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.
      2. அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.
      3. அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை.
      4. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.
      இது போன்ற அழுத்தம் திருத்தமான வசனங்களை பைபிலில் இருந்து காண்பிக்கவும்- அதாவது இயேசுவானவர், பைபிலில் நானே கடவுள் என்னையே அனைவரும் வணங்குங்கள், நானே இந்த உலகை இரட்சிக்கிறேன் போன்ற ஒரு வசனத்தைக் முடிந்தால் காண்பிக்கவும்!
      முதலில் பைபில் என்கிற வசனத்தை பைபிலில் காண்பிக்கவும்!

  • @kannan6130
    @kannan6130 11 днів тому

    அல்லாஹ் ஒருவனே தேவன்

  • @mohamedfahath6216
    @mohamedfahath6216 3 місяці тому

    Such a crystal clear explanation ❤

  • @GGFM-me4ff
    @GGFM-me4ff 11 місяців тому +7

    முகம்மது நபிக்கு எத்தனை மனைவி உங்களால் சொல்ல முடியுமா?

    • @user-ed8sf6hg6k
      @user-ed8sf6hg6k 11 місяців тому +1

      காமுகன்
      முகம்மதுவுக்கு தெரியாது

    • @user-ed8sf6hg6k
      @user-ed8sf6hg6k 11 місяців тому

      @@TrueTrue-fd5gv
      இஸ்லாமிய சொர்க்கத்தில் அல்லாஹ்
      மது 72 மாது என்று விபச்சார விடுதி வைத்துள்ளாராம்
      உனக்கு தெரியாதா
      கருமம் கருமம்

    • @WafikWafik-iz3yf
      @WafikWafik-iz3yf 8 місяців тому

      11

    • @user-bo7ht5rd9f
      @user-bo7ht5rd9f 8 місяців тому +1

      ​@@user-ed8sf6hg6k
      முஹம்மத் நபியின் வரலாற்றைப் போய்ப் படி முதலாவது

    • @Techworld12375
      @Techworld12375 7 місяців тому

      Ydm நாதாரிங்க‌ விவாதம்‌ சேய்ய முடியாத‌ போது‌ கடைசியில்‌ வருவது‌ இதுக்குத்தான்​@@user-ed8sf6hg6k

  • @junaideenmuhammathurafeek4876
    @junaideenmuhammathurafeek4876 5 місяців тому +4

    Alhamthulillah mashaallah

  • @user-sd2gv2pc6l
    @user-sd2gv2pc6l 7 місяців тому +2

    Masha Allah 🤲🤲🤲🤲🤲🤲

  • @1986suman
    @1986suman Місяць тому +2

    இயேசு கிறிஸ்த்து ஒருவரே கடவள்

  • @habeebullahkkdi862
    @habeebullahkkdi862 11 місяців тому +4

    Maashaaallaah🎉🎉🎉wow 🎉unmai 🎉🎉🎉

  • @pjohnwesly9282
    @pjohnwesly9282 2 роки тому +7

    யேவான்14_9 என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்
    10_நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா

    • @muzammilstark4829
      @muzammilstark4829 Рік тому

      In purpose they are same.. and it is the same what Muhammad ﷺ said too.

    • @abisheck6677
      @abisheck6677 Рік тому

      @@muzammilstark4829 enga pa sonaru Muhammad , ennai kandhavan allah vai kandan nu ?

    • @kalilahamed8555
      @kalilahamed8555 Рік тому

      நானும் பிதாவும் 'ஒன்றாயிருக்கிறோம்' (யோவான் 10:30) என்ற வசனத்தின் மூலம் இயேசு கிறிஸ்து அவர்கள் தாமும் தேவனும் ஒன்று என்று கூறியதாக கிறிஸ்தவர்கள் கூறுகின்றனர். ஆனால் அதே யோவான் அதிகாரம் 17,வசனம் 21-23 ல் இயேசு கிறிஸ்து அவர்கள் தம்மையும் தம் சீடர்களையும் மற்றும் தேவனையும் பற்றி குறிப்பிடுகையில் ஐந்து இடங்களில் 'ஒன்றாயிருக்கிறது' பற்றிக் கூறுகிறார்கள். இந்நிலையில் "ஒன்றாயிருக்கிறது" என்று முன்னர் கூறிய வார்த்தைக்கு (யோவான் 10:30) ஒரு அர்த்ததையும் யோவான் 17:21-23ல் ஐந்து இடங்களில் கூறப்பட்டிருக்கின்ற "ஒன்றாயிருக்கிறது" என்ற வார்த்தைக்கு வேறு அர்தத்தையும் கொடுப்பது ஏன்?

    • @kalilahamed8555
      @kalilahamed8555 Рік тому

      "என்னை கண்டவன் பிதாவைக் கண்டான்" (யோவான் 14:9) என்ற பைபிளின் வசனத்தைக் கிறிஸ்தவர்கள் குறிப்பிட்டு இந்த வசனத்தின் மூலம், “தாம் கடவுள்” என்று இயேசு கிறிஸ்து அவர்கள் கூறியதாக கூறுவார்கள்.
      ஆனால் பைபிளின் அதே யோவான் (5:37) என்ற வசனத்தின் மூலம் இயேசு கிறிஸ்து,
      "என்னை அனுப்பின பிதா தாமே என்னைக் குறித்துச் சாட்சி கொடுத்திருக்கிறார்; நீங்கள் ஒருக்காலும் அவர் சத்தத்தைக் கேட்டதுமில்லை, அவர் ரூபத்தைக் கண்டதுமில்லை" என்று கூறவில்லையா?

    • @kuwarakuwara9141
      @kuwarakuwara9141 Рік тому

      ua-cam.com/video/IylATdOAm2M/v-deo.html

  • @sadiqsahib1067
    @sadiqsahib1067 27 днів тому +1

    Mashaallah👍🤲

  • @r.kameshwaran8850
    @r.kameshwaran8850 11 місяців тому +2

    Super 👍👍👍

  • @abrahamanburaj6292
    @abrahamanburaj6292 11 місяців тому +3

    இயேசுவே ஆண்டவர்

  • @nusaifnusaif3406
    @nusaifnusaif3406 Рік тому +3

    Nice

  • @aishamustaba4154
    @aishamustaba4154 Місяць тому +1

    Allah oruva madduntan ya allah dr zaikr naik sir❤❤❤❤🕋🕋🕋👍👍👍👍👍👍👍👍👍👍👍👍☝️☝️☝️☝️☝️☝️☝️🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻

  • @user-oz1tq3wd6i
    @user-oz1tq3wd6i 5 місяців тому +2

    Masha.Allah.❤❤❤❤❤❤

  • @araa65.
    @araa65. Рік тому +8

    Sariyana seruppadi super Zakir naik Sir

    • @araa65.
      @araa65. Рік тому +3

      @@salvation7701 உங்களுக்கு தமிழ் தெரியும் தானே தமிழ் தெரிந்தால் Zakir naik sir video பாருங்க முதல் 😂

    • @araa65.
      @araa65. Рік тому

      @@salvation7701 எவ்வளவு தெளிவான பேச்சை முரணான பேச்சு என சொல்லுகிறீர்கள் Zakir naik sir பேச்சு தெட்டத்தெளிவான பேச்சை புரியாத நீங்க இஸ்லாத்தை புரியவே மாட்டீர்கள். ஏன் என்றால் இஸ்லாம் சிந்திக்கும் மனிதர்களுக்குத்தான் புரியும் தெளிவான பேச்சை புரியாத முட்டாள் மனிதர்களுக்கு புரியாது

    • @afraafra683
      @afraafra683 Рік тому +3

      yes yes seriyan a seruppadiii

    • @HusainMohamed-sc4ix
      @HusainMohamed-sc4ix Місяць тому +1

      Ivar sariyna kiristhavaridam maattu padala athaan unmai

  • @SureshSuresh-fd1ps
    @SureshSuresh-fd1ps 11 місяців тому +13

    Jesus jesus amen amen❤❤❤❤

  • @karthigopi8803
    @karthigopi8803 11 місяців тому +1

    நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்.என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான் யோவான் 14:6....உங்களுக்காகவே எழுதப்பட்ட வசனம்..நியாயத்தீர்ப்பு நாளன்று சத்தியம் பரியும்

    • @jinnasi8015
      @jinnasi8015 11 місяців тому +1

      Jesus devan, alla manithan, mamichasinthail, pesugirar our

    • @ahamedahamed665
      @ahamedahamed665 11 місяців тому +1

      இயேசுவின் காலத்தில் அவ 0:03 0:03 ரே இறைத்தூதர். அவரை பின்பற்றாமல் சுவனம் செல்ல முடியாது. பின்னால் வந்த மக்கள் அந்த இறைத் தூதரை இறைவனாகவே வணங்க தொடங்கியதன்பின் இறைவன்இன்னும் ஒரு தூதரை அனுப்பினான் அவர் தான் முகமது நபி. அவருக்கு கொடுத்த வேதமான குர்ஆனில் மரியம் என்ற தலைப்பில் ஒரு அத்தியாயமே இருக்கிறது.

  • @s.b.johnsons.b.johnson1016
    @s.b.johnsons.b.johnson1016 4 місяці тому +1

    இயேசு சொல்கிறார் நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன்.
    நானே நானே நானே என்று சொன்னால், வேறொருவர் இல்லை என்பது தெளிவாகிறது

    • @kipikipu214
      @kipikipu214 4 місяці тому

      Nenga Jesus ku maaru seithu kondulleerkal. Avar marumaiyil ungaluku ethiraha saatchi solvaar. Ipothulla Bible poiyum kalakapattathu...

  • @Heartlessangel-hh7be
    @Heartlessangel-hh7be 7 місяців тому +7

    Dr.zakir naik🔥🔥🔥🔥😎😎

  • @katharmaideenkatharmaideen9112

    Alhamdulilla

  • @user-oh7xy4ll6g
    @user-oh7xy4ll6g 2 місяці тому +1

    There is no god but only one for allah ☝

  • @isaacanbu8154
    @isaacanbu8154 4 місяці тому +4

    மரித்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த இயேசுவே மெய்யான தெய்வம்

    • @mohamednisfil2931
      @mohamednisfil2931 4 місяці тому +2

      Ivlo solliyum unna maathiri madayanukku vilangathu

    • @danielpraveen9636
      @danielpraveen9636 4 місяці тому

      ​@@mohamednisfil2931உனக்கு விளங்கனும்னா முதல்ல பைபிளை படி அப்போதுதான் சத்தியம் வேதம் உனக்கு புரியும்

    • @danielpraveen9636
      @danielpraveen9636 4 місяці тому

      ​@@morl8171நீ யாரு சொறியார் பேரனா இல்ல மூத்திர குடிக்கி சங்கியா பைபிளில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது இயேசு பூமிக்கு ஏன் வந்தார் மரித்து உயிர்தெழுந்தது எதனால் என்று அதை படித்து முதலில் தெரிந்து கொள்ளடா ஞானசூனியமே

  • @pradeepthushara7047
    @pradeepthushara7047 Рік тому +5

    13 நீங்கள் என்னைப் போதகரென்றும், ஆண்டவரென்றும் சொல்லுகிறீர்கள், நீங்கள் சொல்லுகிறது சரியே, நான் அவர்தான்.
    யோவான் 13:13

  • @gamingworld-inil
    @gamingworld-inil 16 днів тому

    Mashallh 😊

  • @hasansayeed4476
    @hasansayeed4476 11 місяців тому +3

    Masha allah
    Very good answer

  • @MohamedKan-nu3qk
    @MohamedKan-nu3qk 2 місяці тому +3

    எல்லா புகலும் அல்லாவுக்கே

  • @balasubramaniam4247
    @balasubramaniam4247 3 місяці тому +1

    பரிசுத்த வேதாகமத்தை குறை சொல்லுகிற நீங்கள் சபிக்கப்பட்டவர்கள். கிறிஸ்தவம் தான் ஒரே வழி.

  • @suhaildarkmonster1527
    @suhaildarkmonster1527 11 місяців тому +3

    Alhamdulillah

  • @pastorkmeshach8153
    @pastorkmeshach8153 11 місяців тому +8

    ஜாகிர் நாயக் அவர்கள் யோவான் 16: 13, சத்திய ஆவியாகிய அவர் வரும்பொழுது சகல சத்தியத்திற்கு ,
    யோவான் 14:16 என்றென்றைக்கும் உங்களுடனே கூட இருக்கும் படிக்கு சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளன்.
    முஹம்மது நபி என்றென்றும் நம்மோடு இருக்கிறாரா

    • @salmangani0515
      @salmangani0515 11 місяців тому +2

      அவர் கொண்டுவந்த இறுதி வேதம் இருக்கிறது

    • @MadPaulfraudbook
      @MadPaulfraudbook 11 місяців тому +1

      1- கடவுள் தன் இயல்பு மாறாதவர். (மல்கியா 3: 6)சங்கீதம் 102:27 மாறாதவராயிருக்கிறார் ஆண்டுகள் முடிந்துபோவதில்லை. God Doesn't Change His Nature (Malachi 3:6)சங்கீதம் 102:27 கடவுள் மாறாதவராயிருக்ககிறார்.
      2-பிதா கடவுள் சர்வ வல்லவர் இயேசுவை விட பெரியவர். (யோவான் 14:28) GOD Almighty is Greater than Jesus. (John 14:28) பிதா யார்?
      3-இயேசு உட்பட யாரும் "நல்லவர்" இல்லை. பிதா மட்டுமே "நல்லவர்" (லூக்கா 18:19) No one is "Good" including Jesus. Only GOD is" Good" (Luke 18:19)
      4 மறுமை நாள்(அந்த மணி நேரம்) எப்போது வரும் என்று இயேசு அறிந்திருக்கவில்லை என்றார். பிதா கடவுள் மட்டும் அறிவார். (மாற்கு 13:32)
      Jesus said he doesn't know when the Hour will come. Only GOD Knows. (Mark 13:32)
      5- இயேசுவே சாட்சி ; இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர். (மாற்கு 12:29)
      Jesus said that" OUR God is One GOD (Mark 12:29) இயேசு நான் தான் கடவுள் என்று தேவனுக்கு விரோதமாக சொல்லவில்லை,மாற்றமாக பவுல் தான் சொன்னார்.
      6- இயேசு "என் கடவுளும் உங்கள் கடவுளும்" என்றார் (யோவான் 20:17) Jesus also said "My GOD and your GOD" (John 20:17) என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும உங்கள் தேவனிடத்திற்கும ஏறிப்போகிறேன்
      As per Bible Its confused Jesus (PBUH) is a Prophet

    • @FireHeart0012
      @FireHeart0012 Місяць тому

      @@salmangani0515
      அந்த வசனம் வேதத்தை குறித்து பேசவில்லை. சத்திய ஆவி "என்றென்றைக்கும் இருப்பார்" என்று தான் சொல்கிறது.
      7 ம் நூற்றாண்டில் இறந்த முகமது எப்படி சத்திய ஆவியாக இருக்க முடியும்?
      ஜாகிர் நாயக் முஸ்லீம்களை ஏமாற்றுகிறார்.

    • @FireHeart0012
      @FireHeart0012 Місяць тому

      @@MadPaulfraudbook
      நீங்கள் அறியாமையில் பேசுகிறீர்கள். இயேசு கடவுள் தன்மை கொண்டவர் தான். பைபிளை முழுவதும் படித்தால் தான் இது விளங்கும்.

  • @s.b.johnsons.b.johnson1016
    @s.b.johnsons.b.johnson1016 4 місяці тому +1

    இயேசு ஒருவரே மெய்யான தெய்வம்

  • @AnusiyaJ-sc4ye
    @AnusiyaJ-sc4ye 4 місяці тому +2

    நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன்

  • @clipohclip7028
    @clipohclip7028 Місяць тому +3

    இயேசு மட்டுமே இறைவன்... John 1:14 clearly says Jesus is God...

  • @rafimohomed3151
    @rafimohomed3151 4 місяці тому +2

    MashaAllah

  • @levonlevo1322
    @levonlevo1322 10 місяців тому

    இயேசு தம் சீடர்களிடம் நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்னை கண்டவன் பிதாவை கண்டான

  • @aishamustaba4154
    @aishamustaba4154 5 місяців тому +4

    Yes yes❤❤dr zaikr naik🤲🏻🤲🏻🕋🕋☝️☝️💐💐💙💚❤❤👌🙋‍♀️🙋‍♀️🙋‍♀️👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🕋🕋🕋

  • @basheersaleem4135
    @basheersaleem4135 Рік тому +4

    Super 🌹🌹🌹

  • @SaheedSaheed-df7rj
    @SaheedSaheed-df7rj 4 місяці тому +1

    Bibilaiyum aarayunggal Quraniyum aarayunggal unmai thelivahum yesu iraivanin thoodhar iduthaan unmai

  • @Techworld12375
    @Techworld12375 7 місяців тому +21

    அன்னன் pj என்று‌ நினைத்து‌ doctor zakir இடம்‌ வாய்விட்ட‌ தருனம்

    • @user-pe1eg2ij7m
      @user-pe1eg2ij7m 5 місяців тому +3

      😅😅

    • @creatingtallent5330
      @creatingtallent5330 Місяць тому +1

      அவரிடமே கேட்கவும் ஈசா மனிதன் என்றால் அவருடைய அப்பாவின் பெயரென்ன என்று?????

  • @PalaniPalani-no4pf
    @PalaniPalani-no4pf Рік тому +7

    இயேசு கிருஸ்துவே மெய்யான தேவன்

    • @afraafra683
      @afraafra683 Рік тому +3

      aah Atha nee sollathaa velakkm theeiyama peasatha loosuuuuu

  • @DJ-pp6tt
    @DJ-pp6tt 6 місяців тому +1

    மாம்சத்தில் வந்து கிருஸ்துவை அறிக்கை பண்ணாத எந்த ஆவியும் தேவனால் உன்டானது அல்ல,!
    வரும் என்று நினைத்தால் அதுவே அந்திகிருஸ்து ..........,...............................ஏணனில் நீங்கல் பழைய ஏற்பாடு முறைதான் பன்னுகிறிர்கள்.......................................................🎉 பழைய தேல்லாம் ஒழிந்தனா இனி பூதிதாகின... ஆமென் ❤

  • @user-mk4rj3ek7d
    @user-mk4rj3ek7d Місяць тому +2

    ஒரே வார்த்தையில் சொன்னால் Ore உலகத்தில் ஒரே கடவுள் அவன் மீது அன்போடு பார் அனைத்தும் புரியும் இது அகில மத கோட்பாடு

  • @pradeepthushara7047
    @pradeepthushara7047 Рік тому +3

    6 And Jesus said, I am the way, the truth, and the life: no man cometh unto the Father, but by me.
    John 14:6
    7 If you know me, you will know my Father, and from now on you will know him and see him.
    John 14:7
    8 And Philip said unto him, Lord, show us the Father, and that is enough for us.
    John 14:8
    9 And Jesus said unto him, Philip, hast thou not known me, though I have been with thee so long? How sayest thou, He that hath seen me hath seen the Father, and show us the Father?
    John 14:9

  • @D.yoga_ganesh_Fabricator_
    @D.yoga_ganesh_Fabricator_ 11 місяців тому +6

    ஜெர்ரி தாமஸ் வேணா ஓடுவாரு, மனிதனுக்க்குள் , பெலவானும், பெலவீனனும் இருக்க கூடாத இடத்தில் மாறி,மாறி இருக்கிறார்கள். ஆனால் இயேசுவின் அன்பிற்கு முன்னால் இந்த மனிதன் எம்மாத்திரம்?...

  • @antont1228
    @antont1228 4 місяці тому +1

    Power of jesus

  • @selintv7047
    @selintv7047 11 місяців тому

    கடவுள் தன்னை கடவுள் என்று சொன்னால் தான் கடவுள் அல்ல. கடவுள் என்று அறிந்து அவரை ஆராதிப்பது தான் சத்தியம்.

    • @ahamedahamed665
      @ahamedahamed665 11 місяців тому +4

      இயேசுவே கடவுள் என்று சொல்வதற்கு சரியான ஆதாரத்தை தாருங்கள். என் பிதா என்னிலும் பெரியவர்(யோவான்14-28) என்று, இயேசு வேறு, பிதாவேறு என்பதை ஈசா நபி தெளிவா எடுத்து கூறி இருக்கிறார்.

  • @GGFM-me4ff
    @GGFM-me4ff 11 місяців тому +3

    குர்ஆன் குர்ஆனை சந்தேகப்படுதுகிறதே

  • @alina4617-1
    @alina4617-1 Рік тому +5

    Only Jesus wil come to judge the living n the dead.. no other prophets.. because Jesus is Immanuel, Messiah, and Lord of lords n King of kings.. he has an authority to forgive our sins n gv us an eternal life. Can't compare with any prophets.. prophets human. Jesus is the Lord n we believe the trinity God is one. The Father, The son n The Holy Spirit.. Amen. Praise the Lord

    • @Toxic-g4w
      @Toxic-g4w Рік тому +1

      No, muhamad is also a best prophet

    • @jinjanachchu9240
      @jinjanachchu9240 11 місяців тому

      No... Prophet Muhammad is the best

    • @jinjanachchu9240
      @jinjanachchu9240 11 місяців тому

      The present Bible is a forgery. The Bible with true testimony will come out as the Day of Judgment approaches. Then you will understand. Which religion is perfect ❤

  • @UshaRani-co2mu
    @UshaRani-co2mu 4 місяці тому +1

    இயேசுவே இவரை மண்ணியும்

  • @TTharjuman
    @TTharjuman 2 місяці тому

    Welcome sir

  • @aishamustaba4154
    @aishamustaba4154 11 місяців тому +6

    Yes yes masah allah🤲🤲🤲🤲🤲🤲🕋🕋🕋🌟🌟🌟⭐⭐☝️☝️☝️🌛🌛🌛🕋🕋🕋🕋🤲🤲🤲🤲🤲👍👍👍👍👍👍👍👍❤👍

  • @gpanneerraj9204
    @gpanneerraj9204 11 місяців тому +127

    பரிசுத்த வேதகமம் மட்டுமே மனிதனுக்கு அருளப்பட்ட கடவுளின் வார்த்தை. இயேசுகிறிஸ்து ஒருவரே மெய்யான கடவுள். ஜாகிர் சொல்வது பித்தலாட்டம்

    • @SureshSuresh-fd1ps
      @SureshSuresh-fd1ps 11 місяців тому +11

      ❤❤❤amen amen

    • @salmansufiyan8678
      @salmansufiyan8678 11 місяців тому +25

      Ungaluku thelivu kidaika " Bible " ai natraaga padiyungal...Bible meaning "puththahangalil irunthu vantha puththaham".

    • @user-if1gn9qj8j
      @user-if1gn9qj8j 11 місяців тому +1

      Unmay ok thanks god bless you

    • @ebelrajan1348
      @ebelrajan1348 11 місяців тому +9

      மிகவும் அருமையான சரியான தெளிவான பதிவு வாழ்த்துக்கள் சகோ ❤❤❤❤

    • @gpanneerraj9204
      @gpanneerraj9204 11 місяців тому +5

      @@ebelrajan1348கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏

  • @Laahilahaillallah96
    @Laahilahaillallah96 11 місяців тому +2

    Allah akbar... theervali rahmaane....

  • @user-bq8ws3kx6p
    @user-bq8ws3kx6p 2 місяці тому

    இயேசுவே ஆண்டவர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
    Jesus is truth god

    • @Convertmuslimkavi
      @Convertmuslimkavi 2 місяці тому

      Nammbite irunga Jesus second coming vanthu solluvang naa muslim nu