இன்று உங்கள் பேச்சு எங்களுக்குள் இருக்கும் இறைவனை உணர ஒரு உந்துதளாய் இருந்தது. மிகவும் நன்றி அண்ணா. ஒரு மணி நேர பூஜையில் கூட ஒன்றாத மனம் உங்கள் ஒரு மணி நேர பேச்சில் ஒன்றி விட்டது. இறைவனின் படைப்பில் அனைவரும் அற்புதமே நம்மை நாம் உணர்ந்தால். சின்ன வயதில் பென்சில் ஊக்கு உடைந்து போன கூட எனக்கு மட்டும் இப்படிதான் எப்பவும் உடைந்து போய் விடும் என்று புலம்பி இருக்கேன். எங்க பாட்டி சொல்லுவாங்க நீ பிறந்த போது இந்த குழந்தை பிழைக்குமா இல்லையானு வருத்தத்தில் இருந்தோம். இன்னைக்கு நீ நல்லா இருக்க சாமி. நீ இதுக்கு மட்டுமல்ல எதுக்கும் கவலைப் படாமல் இருக்கனும். அத பரமேசுவரன் பார்த்து பார். உன்னால முடிஞ்ச நல்ல விசயத்த பண்ணு . எல்லோர் மேலயும் அன்பு காட்டு. இறைவனிடத்திலும் அன்பு செய். அன்பே சிவம் என்பார்.
சிவ சிவ என்கிலர் தீவினையாளர்... சிவசிவ என்றிட தீவினைமாளும்.... சிவசிவ என்றிட தேவருமாவர்... சிவசிவ எண்ண சிவகதிதானே.... இதுவும் திரு மந்திரம்..... அருமை... வணக்கம் சார் 🙏
வணக்கம் தம்பி உடல் சோர்வுற்ற எனக்கு தங்களின் பேச்சுத் தெம்பையும் கடவுளின் பால் இன்னும் ஈர்ப்பு ம் ஏற்படுத்திய தங்களுக்கு மிக்க நன்றி சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤
வணக்கம் தம்பி செவிக்கு உணவு இல்லாதபோது சிறிது வயிற்றுக்கும் இய்யப்படும் அதுபோல் தங்களின் பேச்சு இருக்கிறது கேட்க கேட்க கேட்டு கொண்டே இருக்க தோன்றுகிறது சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤
வணக்கம் தம்பி அவன் செயலாலே அவன் தாழ் வணங்கி உங்கள் ஒவ்வொரு வார்த்தைகளும் மிகவும் உண்மையான அழகான வார்த்தைகள் வர்ணிக்க வார்த்தைகளே இல்லை அருமை சூப்பர் நன்றி ❤❤❤❤❤
தனக்காக வாழாமல் பிறர்க்காக வாழ்பவரே இறைவனால் நன்றாக படைக்கப் பட்டவர் அய்யா. எவருக்கும் துன்பம் விளைவிக்காது வாழ்பவர் அடுத்த நிலையில் நன்றாக படைக்கப் பட்டவர் அய்யா. வாழ்க்கை விதியின் சோதனைக் களம் அய்யா!
நன்றி ஐயா தான் பெற்ற குழந்தைகள் எந்த குறையும் இல்லாமல் வாழ்வதைகண்ணில் பார்க்கும் வயதான பெற்றோர் நிறைவு பெற்றவர் இது எனது கருத்து ஐயா
Excellent sir! Hats off to your flow of thoughts n amazing speech. மிக அருமையான விளக்கங்கள்.
இன்று உங்கள் பேச்சு எங்களுக்குள் இருக்கும் இறைவனை உணர ஒரு உந்துதளாய் இருந்தது. மிகவும் நன்றி அண்ணா. ஒரு மணி நேர பூஜையில் கூட ஒன்றாத மனம் உங்கள் ஒரு மணி நேர பேச்சில் ஒன்றி விட்டது. இறைவனின் படைப்பில் அனைவரும் அற்புதமே நம்மை நாம் உணர்ந்தால். சின்ன வயதில் பென்சில் ஊக்கு உடைந்து போன கூட எனக்கு மட்டும் இப்படிதான் எப்பவும் உடைந்து போய் விடும் என்று புலம்பி இருக்கேன். எங்க பாட்டி சொல்லுவாங்க நீ பிறந்த போது இந்த குழந்தை பிழைக்குமா இல்லையானு வருத்தத்தில் இருந்தோம். இன்னைக்கு நீ நல்லா இருக்க சாமி. நீ இதுக்கு மட்டுமல்ல எதுக்கும் கவலைப் படாமல் இருக்கனும். அத பரமேசுவரன் பார்த்து பார். உன்னால முடிஞ்ச நல்ல விசயத்த பண்ணு . எல்லோர் மேலயும் அன்பு காட்டு. இறைவனிடத்திலும் அன்பு செய். அன்பே சிவம் என்பார்.
நன்றி ஐயா🙏
குருவே சரணம் நீங்கள் எனக்கு குருவாக வந்ததிற்க்கு நான் பல கோடி புண்ணியம் பண்ணி உள்ளேன் சார்❤
வணக்கம் தி௫ சின்னராசா, அ௫மையான பதிவு,.
*"... எண்னில் நல்கதி யாதும் ஓர்குறையவில்லை... "*நன்றி
நல்ல முயற்சி பாராட்டுக்குரியது
சிவ சிவ என்கிலர் தீவினையாளர்... சிவசிவ என்றிட தீவினைமாளும்.... சிவசிவ என்றிட தேவருமாவர்... சிவசிவ எண்ண சிவகதிதானே.... இதுவும் திரு மந்திரம்..... அருமை... வணக்கம் சார் 🙏
வணக்கம் தம்பி உடல் சோர்வுற்ற எனக்கு தங்களின் பேச்சுத் தெம்பையும் கடவுளின் பால் இன்னும் ஈர்ப்பு ம் ஏற்படுத்திய தங்களுக்கு மிக்க நன்றி சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤
வணக்கம் தம்பி செவிக்கு உணவு இல்லாதபோது சிறிது வயிற்றுக்கும் இய்யப்படும் அதுபோல் தங்களின் பேச்சு இருக்கிறது கேட்க கேட்க கேட்டு கொண்டே இருக்க தோன்றுகிறது சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤
இன்றைய live மிகவும் அருமை சகோதரரே, அருமை, அருமை
வணக்கம் சார் , தங்களுடைய தமிழ் சொற் பொழிவு மிக அருமையாக உள்ளது . பிழை இருந்தாள் மன்னிக்கவும்
வணக்கம் தம்பி அவன் செயலாலே அவன் தாழ் வணங்கி உங்கள் ஒவ்வொரு வார்த்தைகளும் மிகவும் உண்மையான அழகான வார்த்தைகள் வர்ணிக்க வார்த்தைகளே இல்லை அருமை சூப்பர் நன்றி ❤❤❤❤❤
🙏🙏🙏
தமிழுக்கும் அமுதென்று பேர்! அந்தத் தமிழ் உங்கள் அறிவுக்கு வேர்! உணர்கின்றோம் sir!
எங்க எதுகை மோனை எப்டியிருக்கு பாத்தீங்களா?! "என்னக் கொடும சார் இது" சும்மாவாச் சொன்னான் தமிழன்!
Supersir arumai
Enakku Thamil puriyum but exutha theriyathu bcs Iam from Kerala very good information Sir🙏🙏🙏
ஜோசியத்துக்குமேல் பல விஷயங்கள் அறிவோம் தெளிவோம்.
தனக்காக வாழாமல் பிறர்க்காக வாழ்பவரே இறைவனால் நன்றாக படைக்கப் பட்டவர் அய்யா. எவருக்கும் துன்பம் விளைவிக்காது வாழ்பவர் அடுத்த நிலையில் நன்றாக படைக்கப் பட்டவர் அய்யா. வாழ்க்கை விதியின் சோதனைக் களம் அய்யா!
ஆன்மீக பேச்சாளர்கள் உங்களிடம் தோற்று விடுவார்கள். ரெம்ப அருமை அய்யா.
மாதம் ஒரு முறை இப்படி நீங்கள் பேசலாம்
@22.05 கற்றாரை கற்றாரே காமுறுவர் போல்
வணக்கம் தம்பி அருணகிரி நாதருக்கு திருவண்ணாமலையில் கிளிமண்டமம் என்று இருக்கிறது நன்றி