இறந்தவர்களை உயிரோடு எழுப்ப நான் ஜெபித்த போது அங்கு நடந்த சம்பவம் இதுதான் | Pas.Jesudian | Eden Tv
Вставка
- Опубліковано 20 сер 2024
- இறந்தவர்களை உயிரோடு எழுப்ப நான் ஜெபித்த போது அங்கு நடந்த சம்பவம் இதுதான் | Pas.Jesudian | Eden Tv
#jesudian #fatherhouse #jesusmiracle #jesus #edentvbiblereview
Pastor Jesudian Online Book:
amzn.to/3MiQ299
Divine Adoption: Unveiling Sonship English
amzn.to/3C9UFOm
Divine Adoption: Unveiling Sonship - Tamil
amzn.to/3JWOzn4
Swallowed up by Life Tamil
amzn.to/3IuAxc9
Swallowed up by Life English
Dear All ,
Pastor Jesu is gift for our christian community.. Pls avunga message laam full ah kelunga.. Ivunga pesinatha cut panni cut panni ivar thappa pesuraarnu parapuraanga..
I am a Pure cpm back ground but
My spiritual standard next level ponathukku kaaranam
Pr.Jesu & Pr. Jestin & Pr. Balasekar ivunga message laam thaan..
Correct bro full aa kettathaa purium
🎉
இந்தத் தம்பி... நிச்சயம் விரைவில்... இயேசுவின் நாமத்தில் மரித்தோரை உயிரோடெழுப்பும் வேலையைச் செய்வார் என்று நம்புகிறேன்...!!!👍
💥அதற்காக இவரை ஆசீர்வதிக்கிறேன்!
கோபம் வருகிற மாதிரி காமெடி பண்ணக்கூடாது
@@arunkumar-ee5px ஏந்தம்பீ... நீ கூட அதைச் செய்யலாமே.....!?!?
@@arunkumar-ee5px பல்லுவிளக்கிட்டு பேசுப்பா...
@@walkerpantham 😅😂
மருத்துவமனைக்கு வெளியே இரும்.
சுடுகாட்டில் காத்திருக்கவும்
Praise the lord and God heavenly father holy spirit Jesus Christ one and only to worship in the world. Amen Hallelujah Hallelujah
அம்மாவ miss பண்ணி 17 days ஆகுது. மறக்க முடியல. Daily அழுது சாகுறேன். Pls அம்மாவ திருப்பி தாங்க
மரித்தவர்களை நிச்சயமாக pr . jesudian எழுப்புவர்....
பல நாட்கள் பல மாதங்கள் முன்பு செத்த நபர்களை எழுப்புவர்....
நானும் எழுப்புவேன்... அநேகரை செய்ய வைப்பேன்....
நானும் எழுப்புவேன்
சென்னை கடற்கரை சாலைக்கு வாருங்கள்
என்னோட அன்பு அம்மா இறந்து 17 days ஆச்சு. Pls எங்க அம்மாவ return கொண்டு வாங்க. நம்புறேன்
@@arunasofia3862 சகோதரி,
இவர்கள் கள்ளர்கள்; உஷார்
ஆமென் . அந்த சந்ததி நாம் தான்
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்.
1 கொரிந்தியர் 15:57
Amen
Nice interview
God did many miracles in me I praise you God Amen
Sir send me your numbers
100% true message
praise the Lord
*CULTS will not comfort one another with these words*
13 அன்றியும், சகோதரரே, நித்திரையடைந்தவர்களினிமித்தம் நீங்கள் நம்பிக்கையற்றவர்களான மற்றவர்களைப்போலத் துக்கித்து, அறிவில்லாதிருக்க எனக்கு மனதில்லை.
1 தெசலோனிக்கேயர் 4:13
14 இயேசுவானவர் மரித்து பின்பு எழுந்திருந்தாரென்று விசுவாசிக்கிறோமே. அப்படியே இயேசுவுக்குள் நித்திரையடைந்தவர்களையும் தேவன் அவரோடேகூடக் கொண்டுவருவார்.
1 தெசலோனிக்கேயர் 4:14
15 கர்த்தருடைய வார்த்தையை முன்னிட்டு நாங்கள் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: கர்த்தருடைய வருகைமட்டும் உயிரோடிருக்கிற நாம் நித்திரையடைந்தவர்களுக்கு முந்திக்கொள்வதில்லை.
1 தெசலோனிக்கேயர் 4:15
16 ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவஎக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார். அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்.
1 தெசலோனிக்கேயர் 4:16
17 பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக, மேகங்கள்மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்.
1 தெசலோனிக்கேயர் 4:17
18 ஆகையால், இந்த வார்த்தைகளினாலே நீங்கள் ஒருவரையொருவர் தேற்றுங்கள
1 தெசலோனிக்கேயர் 4:18
Excellent Brother praise the Lord Jesus Christ
Semma jesu. Really great
Nice interview 🤝
இயேசுவுக்கு இழிவை தருபவர்கள்.
மரித்தோரை எழுப்புவது இனிவரும் காலங்களில் ரொம்ப ஈஸி
இந்த கேள்வி கேக்குறதே முதலில் தவறு
sir avamanappadavendia neraththl saththama sirikkireenga enna achhu
Enakkum athe vaanjai irukirathu Pastor. Pray pannuven onnume nadakkathu. Ennada ithu Yesu pray pannona instant ah healing vanthathu. Pethru pray pannum bothu instant healing nadakkuthe, namma pray panna mattum onnume asaiya maduthu nu apadiye athukkoru fulls stop vechiruven.
People save your life. Run away from preachers like this. God gave us Bible and it is enough for us.
You run away from this life if you are afraid.
These kind of preachers believe in New Revelations and New Experiences and New Doctrines apart from BIBLE.
They don't believe SCRIPTURE ALONE to be Truth. They are Heretics who are not at all serious about the WORD of GOD.
Amen
Nice👍
முட்டாள்தனமான கேள்விகளை கேட்காதீர். அவர்(இயேசு) தேவனால் அபிஷேகம்பண்ணப்பட்டவர். தேவன் அவரோடு இருந்து அவரே அற்புதங்களை செய்தார்.
கிறிஸ்தவத்தின் கேலிக்கூத்துக்களில் இதுவும் ஒன்று. அற்புதங்கள் என்பது முதல் நூற்றாண்டோடு முடிவுக்கு வந்து விட்டது என்பது வேதத்தை ஆராய்பவர்களின் முடிவான உணர்ந்து கொள்ளுதலாகும். இதெல்லாம்
விட்டில் பூச்சிகளை ஈர்க்கும் விளையாட்டாகும்.
ஐயா என்னுடைய வீட்டு நிலத்தில் படுமோசமான தண்ணீரை இயேசு, "இந்த தண்ணீரை ஆசீர்வதிப்பேன்" என்று முன்னரே தெரிவித்துவிட்டு இன்று எங்களுக்கு சுத்தமான தண்ணீராக மாறி இருக்கிறது. அந்த தண்ணீரின் மாற்றத்தை ஒவ்வொரு நாளும் கண்களால் கண்டதும் இன்று நல்ல தண்ணீரை அனுபவிக்கிற சாட்சியாக இதை பதிவிடுகிறேன் . எனவே அற்புதங்கள் இயேசுவை விசுவாசிப்பவர்களுக்கு இன்றும் நடக்கிறது
There is no instance in the Bible where somebody specifically prayed for the dead and the dead did not raise. Though many dead were raised in the Bible.
நீங்கள் உயிரோடு எழுப்பப் போகும் 15 பேருடன் டேவிட் செல்லையா மும் சேர்த்துக் கொள்ளுங்கள், கண்டிப்பாக எழுப்புவோம்
Evar uar pudsa iruku
Peru jesudian...aalu palasu ungaluku puthusu
தேவன் இந்த உலகத் தில் செயல்பட தன்னை ஒப்புக்கொடுத்தவர் bro
சென்னை ஈசியார்ல இவருடைய சபை உள்ளது "fathers house "
Ivar panam sambathikkira puthiya muraiyai krishtuvin peyaraal arimuga padutthuiraar
அய்யா நீங்கள் காட்டின கை சிம்பல் சாத்தானுடையது அய்யா, சாத்தானுடைய சேவகனாக செயல்படாதீங்க
எந்த கை சிம்பல் ஐயா?
@@Life_Long_Learner_
கைய முக்கோண வடிவில் வைத்து தலைகீழாக காண்பிச்சாருல்ல அதுதான்
தேவையில்லாததை பேசுவதே வேலையாகிவிட்டது
அவர் ஒரு இலுமினாட்டி
@@danielkalaiselvan7800 MD ஜெகனால ரொம்ப பாதிக்கப்பட்டுருக்க நு நினைக்கேன்...
சாத்தானாவது ___ராவது....
Noooooo Chances Dears . No Way . No One Honesty Ministrys . Only Buisness . And Luxurious Life . If I Request For Prayer ❓ They Are Give Immediately Banking Details ‼️
Not everyone brother, I do ministry I don't have a church, I pray for poor people and village ministry.... Come and see...
இயேசு பிதாவிடம் தொடர்பிலே இருந்தார் சரி அந்த பிதா யாருங்க.
கடவுள்!
GOD Of Abraham .
பிதா: மனித கண்களால் காண முடியாத தேவன். குமாரன்; மனிதக் கண்கள் காணக்கூடிய விதமாக வந்த வார்த்தையானவர். பரிசுத்த ஆவி: குமாரனின் வார்த்தையை ஏற்றுக் கொண்டு பிதாவை விசுவாசிக்கின்றவர்களுக்கு கூட இருந்து வழி நடத்துகின்றவர்
@@maslj. எத்தனை கடவுள் ? பார்க்க முடிகிற கடவுள் பார்க்க முடியாத கடவுளா? சரி பிரதர் இயேசு, பிதா இதில் யாருக்கு பவர் ஜாஸ்த்தி ஏன்னா இயேசு இருக்கும்போது ஜெபம் பண்ணிகொண்டே இருந்தார் ஏன் ஜெபம் செய்தார் அவரை கடவுள்னு சொல்ரீங்க கடவுள் ஜெபம் செய்வாரா? அப்படினா அவருக்கு தெய்வீக சக்தி இல்லைனு தானே பொருள், இவரை விட பெரிய கடவுளிடம் வேன்டினாரா? கடைசியில் என் கடவுளே ஏன் என்னை கைவிட்டீர்னு சொல்லி தான் உயிரைவிட்டார்னு பைபில் சொல்லுது மணசு நொந்து தான் செத்தார் அவருடைய ஜெபம் பிதாவால் நிறாகரிக்கப்பட்டது என் கடவுளே உண்ணை நம்பி இருந்த என்னை இப்படி கைவிட்டுடியே மணசு நொநந்து செத்தார் இப்ப சொல்லுங்க இயேசு கடவுளா? சுயமாக சிந்தித்து உணருங்கள்.
@@fmm4887 நீங்கள் துளுக்கரா இல்லை காவியா இல்லை கருப்பு சட்டை கும்பலா என சொன்னீர்கள் என்றால் உங்களுக்கு புரியும்படி பதில் சொல்ல ஏதுவாக இருக்க்கும்
💥இயேசுவின் விருப்பம், "நான் என் பிதாவின் கிரியைகளை செய்கிறேன், நான் செய்த கிரியைகளை நீங்களும் (சீடர்களும்) செய்யுங்கள், என்னிலும் பெரிதான கிரியைகளை செய்யுங்கள்...!!!"
🌹உங்களுக்குப் புரிந்ததா புரோ..!?!?