# கவிஞர் ஏர்வாடி இராதாகிருஷ்ணன் #
Вставка
- Опубліковано 15 вер 2024
- பாட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் #
மக்கள் கவிஞர் அறக்கட்டளையின் நிறுவனர்
திரு . மெய் . ரூஸ்வெல்ட் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அற்புதமான நூலாக இயற்றியுள்ளார் திரு . நடுவூர் சிவா அவர்கள் . அந்த நூல் மதிப்பீட்டு விழா சான்றோர் நோக்கில் என்ற தலைப்பிலே கன்னிமாரா வாசகர் வட்டம் சார்பில் கன்னிமாரா நூலகத்தில் நடைபெற்றது .. அதன் தொகுப்பு