ஒருவன் ஏழையாகவும், இன்னொருவன் பணக்காரனாகவும் பிறப்பது ஏன்? | Tamil Motivational Stories

Поділитися
Вставка
  • Опубліковано 27 сер 2024
  • ஒருவன் ஏழையாகவும், இன்னொருவன் பணக்காரனாகவும் பிறப்பது ஏன்? | Tamil Motivational Stories
    #aanmeegamanantham
    எமலோகம்.
    வழக்கம்போல் மனிதர்களுடைய உயிரை எடுக்கும் பணியில் பிஸியாக இருந்துகொண்டிருந்தார் எமதர்மராஜா.
    அவருடைய தூதுவர்கள் எல்லாம் வரிசையாக வந்து, அவரவர் செய்த மனித உயிரை எடுக்கும் வேலைகளை பட்டியலிட்டுச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
    வரிசையாக வந்த தூதுவர்களில் ஒரேயொருவன் தயங்கியபடியே எமதர்மராஜா முன்பு வந்து நின்றான்.
    “தூதுவனே! ஏன் தயங்கிக் கொண்டு நிற்கின்றாய்? நான் ஒப்படைத்த வேலையை மிகச் சரியாகச் செய்துவிட்டாய் அல்லவா?” என்று கேட்டார் எமன்.
    அந்தத் தூதுவன் தயங்கிபடியே உண்மையைச் சொன்னான்...
    #aanmeegam
    #aanmeegakadhaigal
    #kuttystory
    #aanmeegamanantham
    #motivationalvideo
    #motivationalthoughts
    #tamilmotivationalvideos
    #motivetionstory
    #ஆன்மிககதைகள்
    #ஆன்மிகம்ஆனந்தம்
    #tamilmotivationalstory
    #Tamilkathaigal
    #TamilMotivationalVideos
    #துறவிகதை
    #monkstory
    #smallstories
    #motivationalvideosintamil
    #tamilstory
    #orukuttykathai
    #விக்கிரமாதித்தன்கதைகள்

КОМЕНТАРІ • 516

  • @murugesan.a1570
    @murugesan.a1570 20 днів тому +5

    கதை சூப்பர் எல்லா புகழும் எமதருமனுக்கே

  • @ushausha1625
    @ushausha1625 9 місяців тому +206

    இது கதை இல்லை
    இதுதான் வாழ்க்கை
    இதுதான் நிஜம்
    வாழ்க சகோதரி❤

  • @Secretofmyrecipe
    @Secretofmyrecipe 4 дні тому +1

    உண்மை சம்பவம் போல இருக்கிறது நம்மை படைத்த சிவ பெருமானே அருள் புரிவார்🎉🎉🎉

  • @thangarajaathisangareswari900
    @thangarajaathisangareswari900 9 місяців тому +114

    ஒரு நல்ல கதை ஆனால் முடிவுக்கு வரும்போது ஒரு நல்ல மனிதனாக மாறிவிட்டேன் நன்றியுடன்

  • @ANBU-PRIYAL
    @ANBU-PRIYAL 9 місяців тому +76

    ஈசனை வணங்குங்கள் அவர் ஒருவரே நம்மை காக்க கூடியவர்.. பூமியில் வாழ்வதே சாபம் தான் அதை போக்க சிவ வழிபாடு செய்வோம் இறந்த பின்பு சிவகெதி அடைவோம் சிவாயநம 👍🏾💕❤️

    • @Saelvm.s
      @Saelvm.s 4 місяці тому +2

      👍👍👌👌🙏🙏

    • @meenasundari7538
      @meenasundari7538 Місяць тому +1

      😊

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 Місяць тому +2

      உண்மையாகச் சொன்னீர்கள் ஓம் நமசிவாய சிவாய நமஹ❤😊🙏

  • @senthila.g7763
    @senthila.g7763 9 місяців тому +478

    ஏதோ ஒரு காரணத்திற்காக இறைவன் எனக்கு இந்தக் கதையைப் படிக்க நேரம் ஒதுக்கிக் கொடுத்து இருக்கிறார்

  • @mkumarpalanisamy4637
    @mkumarpalanisamy4637 9 місяців тому +143

    🙏🙏🙏கண்களில் கண்ணீர் வருகிறது. இறைவனின் அருளுக்கு முன்னால் மனித சக்தி ஒன்றும் இல்லை.

    • @premnath5105
      @premnath5105 9 місяців тому +4

      மனிதம் மட்டுமே நாம் காணும் இறைவன் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்

  • @user-sd8pk9pr2t
    @user-sd8pk9pr2t 7 місяців тому +15

    மிக அருமை அம்மா நானும் முடிந்த வரை உதவி செய்கிறேன் அடுத்தவர்களை பார்த்து பாவம்னு நினைப்பேன் கண்ணீர் வரும் ஆனால் அடுத்த வர்களுக்கு நா நல்லது செஞ்ச கூட எனக்கு கேட்டதா தான் சொல்லறாங்க ஆனால் எனக்கு கண்ணீர் வரும் அப்புறம் மனசுக்குள்ள எல்லாம் நம்மைக்கே நினைத்து கொள்வேன் என்ன பண்றது இந்த உலகத்துல நன்றி மறந்து விடுறாங்க இந்த உலகத்துல எல்லாதையும் சகிச்சிக்கிட்டு வாழறது ரொம்ப கஷ்டமா இருக்கு ரொம்ப நன்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @maruthachalam.n970
    @maruthachalam.n970 3 місяці тому +15

    ஓம் நமச்சிவாய நமஹ ❤❤❤

  • @khbrindha1267
    @khbrindha1267 9 місяців тому +87

    👌👌அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது 🙏🙏

    • @brindhachan6056
      @brindhachan6056 9 місяців тому +1

      🎉🎉

    • @dhanasekaran9064
      @dhanasekaran9064 3 місяці тому

      கொலை ,, கொள்ளை, கற்பழிப்பு?😔😔

  • @priyar3688
    @priyar3688 9 місяців тому +118

    என் வாழ்கையில், இப்போது நான் மிகுந்த வேதனையில் இருந்தேன்... என் வாழ்கையில் எல்லாம் போய்விட்டது... நான் நம்பியவர்கள் என்னை விட்டு சென்றகள்...என்னை வெறுத்து ஒதுக்கி விட்டார்கள் என்று நினைத்து அழுதேன்.. ஒரு நிமிடத்தில் கடவுள் யாரு.. அவர் என்ன என்ன செய்கிறார் நம் வாழ்வில் என்று புரிய வைத்த கதை... 🙏🙏🙏🙏நான் செய்யாத தவறு.. கூறாத வார்த்தை.. சுமைக்காத பலி..இப்படி எல்லாம் என்னை குறை குறிகொண்டு இருக்கிறார்கள்.. 🥹🥹🥹🥹நான் இறைவனை தவிர யாரையும் நம்ப வில்லை.. எல்லாம் நன்மைக்கே🙏🙏🙏🙏🙏🙏

    • @vijayavijaya3592
      @vijayavijaya3592 9 місяців тому +9

      கவலை படாதீங்க கடவுள் நல்லவர்களை கைவிட மாட்டார் கடவுள் மேல் நம்பிக்கை வையுங்கள் எப்பவும் எங்கு சென்றாலும் அவர் மனித ரூபத்தில் வந்து நமக்கு உதவுபவர் 🙏🕉️ ஓம் நமசிவாய

    • @maheswarytham566
      @maheswarytham566 9 місяців тому

      Qqqqw

    • @DineshKumar-jc8pg
      @DineshKumar-jc8pg 9 місяців тому

      000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000🎉🎉⁰🎉pppppppppppp00p is ppppppppp pppppppppppppppppppppp pppppppp60p🎉🎉🎉

    • @sivasivakumar5717
      @sivasivakumar5717 9 місяців тому

      Uu

    • @user-cp1cu6en1k
      @user-cp1cu6en1k 9 місяців тому

      Tru bro

  • @krithikasrinivasan6016
    @krithikasrinivasan6016 9 місяців тому +27

    உண்மையில் மிகவும் அற்புதமாக உள்ளது.இது தான் உண்மையும் கூட 👌👏👏👍

  • @PLatha-cy9tb
    @PLatha-cy9tb 9 місяців тому +16

    நீங்கள் சொன்னது கதை இல்லை ,இதுதான் உண்மை,இதை முற்றிலும் அனுபவ பூர்வமாக உணர்ந்து கொண்டு இருக்கிறேன்.
    இந்த பதிவை என் கண் முன்னே கொண்டு வந்ததும் , அந்த இறைவன் தான் என்று முழுமையாக நம்புகிறேன்.
    எல்லாம் நன்மைக்கே
    எல்லாப் புகழும் இறைவனுக்கே...🙏🙏🙏

  • @arulsoosairajarulsoosairaj5318
    @arulsoosairajarulsoosairaj5318 23 дні тому +2

    என் வாழ்விலே இப்போதுதான் முதல் ரகசியம் வெளிப்பட்டது...இந்த வீடியோ பார்க்கும் போது அது உறுதியானது...ஆனாலும் நான் இயேசு கிறிஸ்துவை பொருட்டு உங்களுக்கு ஞாபகபடுத்த விரும்புகிறேன்..அவரே கடவுளும் நமக்காக மனிதனுமானவர்...தூதர்கள் யாவரும் இவரை சேவிக்கிறார்கள்...உண்மையை அறிந்து நாமும் சேவிப்போம்.

  • @thiruselvamh4835
    @thiruselvamh4835 9 місяців тому +67

    நல்ல பதிவு என்பதை விட ஒரு ஜென்மம் வாழ்ந்த தை போன்ற உணர்வு . நாம் நினைப்பது நடக்க வேண்டுமென்றால் சிவனை நினைக்கவைக்க வேண்டும் பாதம் பணிந்து

    • @thiagarajans4040
      @thiagarajans4040 9 місяців тому +4

      அவன் அன்றி ஓர் அனுவும் அசையாது.

  • @pclctrust8698
    @pclctrust8698 8 місяців тому +11

    I am a Christian! But I am really consoled by your precious words which are carrying the spiritual fire in it!

  • @vijayavijaya3592
    @vijayavijaya3592 9 місяців тому +16

    ❤❤❤❤ மனித வாழ்க்கையை புரிய வைத்த உங்களுக்கு ரொம்ப நன்றி தாய் 🙏🙏🙏 மிகவும் அற்புதமான கதை 👌👌

  • @karthikeyankarthikeyan7999
    @karthikeyankarthikeyan7999 9 місяців тому +27

    உண்மையில் இது ஒரு நல்ல வாழ்க்கை தத்துவம்
    ஓம் நமசிவாய வாழ்க

  • @selvamjs7376
    @selvamjs7376 9 місяців тому +10

    அருமையாக உள்ளது👍வாழ்க வளர்க 🔥அன்பே சிவம் 🔥வாழ்வே தவம்🔥 கருணேயே கடவுள்🔥 .

  • @ganesanm4608
    @ganesanm4608 9 місяців тому +54

    இறைவனின் திருவிளையாடல் யாருக்கும் புரியாது கொஞ்சம் தெரிந்தவர்கள் ஞானிகள் சித்தர்கள் ரிஷிகள் பாமர மக்கள் ஆகிய நாம் ஒரு விஷயம் நடந்த பின்னர் இப்படி ஆகிவிட்டது என்று வருந்துகிறோம் ஆனால் அதே விஷயம் கொஞ்சகாலம் சென்ற பிறகு அன்று நடந்தது கரெக்ட் இல்லாவிட்டால் இதை விட மோசமான நிலையில் இருப்போம் என்று தெரியும் போது தான் இறைவனின் திருவிளையாடல் புரிகிறது எல்லாம் கிருஷ்ணார்பனம

  • @parthibana1132
    @parthibana1132 6 місяців тому +9

    நன்றி அக்கா நல்ல பதிவு மன உளைச்சலுக்கு ஆளானவர்கள் இந்த கதையை கேட்டால் உள்ளம் தெளிவு பெறும் ❤

  • @JovanJ-sr4ti
    @JovanJ-sr4ti 6 місяців тому +10

    Intha story ya padikka time spent panna ellarum life la neraiya achieve pannuvinga god bless you

  • @selvisampath5641
    @selvisampath5641 3 місяці тому +7

    உண்மை கடவுள் மிக பெரியவர் அவனின்றி ஒர் அனுவும் அசையாது

  • @vadivazhagant842
    @vadivazhagant842 9 місяців тому +45

    வாழ்க்கையின் யதார்த்தத்தை சொல்லும் அற்புதமான கதை

  • @sivasadacharam2108
    @sivasadacharam2108 9 місяців тому +8

    அருமையான குரல் வளத்துடன் சிறப்பான முறையில் கதை கேட்ட சந்தோஷம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சகோதரி சிறந்த பதிவு கதாசிரியரின் சிறப்பான சிந்தனைகள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நண்பரே

  • @Vijayvijay-kn3fx
    @Vijayvijay-kn3fx Місяць тому +3

    நீங்கள் சொன்னது உன்மை சகோதரி ...

  • @mohanashankar3496
    @mohanashankar3496 9 місяців тому +11

    மலை வானம் காற்று மழை நெருப்பு ஆகிய பஞ்சபூதங்கள் வாயிலாக; பாடம் தந்த சரஸ்வதி தாய், இன்று செல்போன் யூடியூப் வாயிலாகவும் நல்ல பாடம் தந்தாள்.தாய் சரஸ்வதி தாயே போற்றி! வணங்குகிறேன்.
    ஆ.சங்கரநாராயணப்பிள்ளை.புத்தேரி, நாகர்கோவில் 1.

  • @user-gm9nc8wq5l
    @user-gm9nc8wq5l Місяць тому +1

    கடவுள் நம்பிக்கையே இல்லாமல் இருந்த நான் மனிதர்களால் துன்ப பட்டு என்னால் தாங்க முடியாத கஷடங்கள் எல்லாம் வந்தது அழுதேன் உயிரை விடவும் போனேன் அப்போது தான் முடிவெடுத்தேன் தப்பே செய்யாத நான் ஏன் இவ்வளவு கஷடங்களை அனுபவிக்க வேண்டும் என்று இப்போ எனக்கு புரிஞ்சது எல்லாம் அவன் செயல் எல்லாம் நன்மைக்கே என்று இப்போ எண் மனதில் சொல்லிக்கொண்டே இருப்பேன் கடவுள் இருக்கிறார் உனக்காக கடவுள் இருக்கிறார் என்று எனக்குள் நானே ஒரு மன தைரியத்தை எடுத்து விடுவேன் ஓம் நாம சிவாய ஓம் நாம சிவாய🙏🏻🙏🏻🙏🏻🙏🏻நம்பிக்கை தான் வாழ்கை 🙏🏻

  • @sivananthkumargodsongs6460
    @sivananthkumargodsongs6460 2 місяці тому +2

    ஆணவம் பிடித்தவர்களுக்கு மிக மிக அருமையான விழிப்புணர்ச்சியூட்டும் உண்மையான கதை❤❤❤❤❤🎉🎉🎉🎉வளமுடன் வாழ்க❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @arumugamrs
    @arumugamrs 2 місяці тому +3

    தனியுடைமையும், தனிச்சொத்துரிமையும்
    தான் மனிதனின் வாழ்க்கையில் பசி, பட்டினியை நிர்ணயிக்கிறது. அதற்கு மாறாக பொதுவுடைமை மனிதனை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது.

  • @user-oe5ki5vt1k
    @user-oe5ki5vt1k 9 місяців тому +36

    இது தான் உண்மையான கதை நல்ல பதிவிறக்கம் ❤❤❤

  • @vasudevanc5530
    @vasudevanc5530 9 місяців тому +74

    தோழி...இந்த தேவ ரகசியம் தெரியாமல்..தானே பல ஜீவன்கள் நான்.. நான்.. என்ற அகந்தையில் கொக்கரித்து கொண்டிருக்கிறது...
    ஓம் நமசிவாய 🙏🙏🙏...

  • @venkatramanan8252
    @venkatramanan8252 9 місяців тому +3

    நமஹ சிவாய.
    அருமை அருமை.
    நிலையில்லா இவ்வுலகில், மனிதன் தன்னையும் சேர்த்து இவைத்தான் நிலையானது என எண்ணியும் கூறிக்கொண்டும் அர்த்தமற்ற வாழ்க்கையை நடத்துகிறான். எல்லாம் அவன், அவனின்றி ஓரணுவும் அசையாது எனும் உண்மையை உணரும்போது மட்டுமே மனிதன் "உண்மையான" மனிதன் ஆகிறான்.

  • @sivachidambarm4572
    @sivachidambarm4572 9 місяців тому +6

    வணக்கம் மஹா சக்தி, உண்மையின் எதார்த்தத்தை உணர்ந்து இருப்போற்கு ம், அதன் வழியில் செல்பவர்கள் அனைவரும் இறைவனின் செயல் திறத்தை கண்டு ரசித்து ஆச்சரியப்பட்டு இருப்போர் இறையின் சரானாகதியில் தன் சிந்தனை வைத்திருப்பார்கள் அவர்களுக்கு எப்போதும் மரண அவஸ்தை வருவதே இல்லை, மேலும் அவர்களின் ஜீவன் உடலை விட்டுட்டு பிரிவது இயற்கையின் நியதி, அதனால் இவர்களுக்கு மரண பயம் எப்போதும் இல்லை, காரணம் இவர்களின் ஜீவன் பிரிவதை இறைவனே தீர்மானிக்கிறான், இதை இறந்த பின் புரிந்து கொள்பவன் மனிதன், ஜீவன் பிரியும் முன் அறிந்து கொள் பவன் ஞானி

  • @arulprasath8960
    @arulprasath8960 9 місяців тому +3

    ellam sivan seyal ohm namachi vaaya vazhaha vazha ohm sachithanantha vazha vazha ohm sarguna natha vazha

  • @saravanaagayathri830
    @saravanaagayathri830 5 місяців тому +2

    நல்ல அருமையான கதை மனிதர்கள் தங்கள் வாழ்வில் ஒரு முறையாவது கேட்க வேண்டும். நானும் தெளிவடைந்தேன் சகோதரி.
    நன்றி...

  • @suganthyg8899
    @suganthyg8899 9 місяців тому +6

    இது கதையல்ல நிஜம். அருமை

  • @user-qp1zj3gk6o
    @user-qp1zj3gk6o 9 місяців тому +6

    இறைவனை விட.
    எதுவுமே இங்கு.
    உண்மையும்.
    இல்லை.
    பெரிதும்.
    இல்லை.
    நல்லது.

  • @preethapreethavenugopal8826
    @preethapreethavenugopal8826 9 місяців тому +4

    அருமையான கதை வாழ்த்துக்கள் மேடம் உங்கள் குரல் மிகவும் அழகாக இருக்கிறது

  • @kpnragavan.3611
    @kpnragavan.3611 5 місяців тому +3

    அருமையான கதை விளக்கம். நல்ல தமிழ் உச்சரிப்பு.

  • @swaminathaniyer5792
    @swaminathaniyer5792 9 місяців тому +17

    இது எல்லோருக்கும் தெரிந்து விட்டால் இந்த பூலோகம் அமைதி பெற்று விடும். முக்கியமாக அரசியில் மற்றும் அதிகார உயர் பதவியில் இருக்கும் அரசாங்க அதிகாரிகளுக்கும்.

    • @rameshl1267
      @rameshl1267 8 місяців тому

      Even then they will not change

  • @user-ji3xp5iy2o
    @user-ji3xp5iy2o 9 місяців тому +25

    அவன் அருளாலே அவன் தாள் வணங்கி ஓம் சிவாய நமக

  • @madheshwaran6863
    @madheshwaran6863 28 днів тому

    இப்படிப்பட்ட கதைகளை கேட்கும் பொழுது மனம் தெளிவடைகிறது.என் பாதையின் தூரத்தையும் பயண நேரத்தையும் அறிந்த இறைவனைவணங்கி மேலும் பயணிக்கிறேன்.ஓம் நமசிவாய

  • @CR7-w4I
    @CR7-w4I 9 місяців тому +1

    Om namah shivaya Om sakthi Om sakthi Om namah shivaya inda kadayai ketkumboludu migavum arumai. Om namah shivaya Om sakthi Om namah shivaya❤❤❤❤

  • @elamathijancy
    @elamathijancy Місяць тому +1

    நன்றி மிகவும் முக்கியமான புரிந்து கொள்ள கூடிய ஒரு வாழ்க்கை பாடம்

  • @MalaMala-bp2vl
    @MalaMala-bp2vl 3 місяці тому +2

    ஓம் நாம சிவாய 🙏🕉️🙏

  • @Periyasamy-m5g
    @Periyasamy-m5g 7 днів тому +1

    ஏழை வலியவனுக்கு
    அரே ஹரா

  • @Sr_movie_king
    @Sr_movie_king 9 місяців тому +98

    இது கதைபோல் தெரியவில்லை . இதுதான் வாழ்கையில் நடக்கும் உண்மை நிகழ்வுகள். எனக்கு இந்த மாதிரி கதைகள் கேட்க எனக்கு ரொம்ப பிடிக்கும். ஒரு உண்மைதான் கதையாக முடியும்.❤❤❤...

  • @salai.k.thanabal.
    @salai.k.thanabal. 9 місяців тому +48

    ஒரு காணொளியின் மூலம் ஒரு புராணமே கேட்டது போல் உள்ளது. சகோதரி நீங்கள் வாழ்க🙏

  • @MissIndia-ku9lv
    @MissIndia-ku9lv 15 днів тому +1

    எல்லாம் அவன் செயல் எங்களுக்கு கல்யாணம் ஆகி மூணு வருஷம் ஆகுது குழந்தை இல்ல ஏதோ ஒரு காரணத்தால் தான் குழந்தை தள்ளி போகுது என்று நாங்க நினைக்கிறோம் அப்படி என்றால் நல்ல குழந்தையாக ஆரோக்கியமாக தருவார் என்று நாங்கள் இருவரும் நினைக்கிறோம்❤️

  • @rameshraj4340
    @rameshraj4340 9 місяців тому +7

    மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று., இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று. திட்டம் உன்னிடம் ஆனால் உன் கட்டம் அவனிடம். அவன் தாள் பணிவோம்.

  • @selvamaniharidoss8231
    @selvamaniharidoss8231 9 місяців тому +18

    இக்கதை தேவலோக ரகசியம் தான்... நன்றாக உணர்ந்து கொண்டேன்

  • @s.kandhasamy2855
    @s.kandhasamy2855 9 місяців тому +58

    நடப்பவை எல்லாம் நன்மைக்கே கடவுள் இருக்கிறார் என்பவர்களுக்கு சத்தியமா சொல்றேன் இருக்கிறார் 😂

  • @alagarsamy9901
    @alagarsamy9901 9 місяців тому +7

    ஓம் நமச்சிவாய

  • @SannasiSithar
    @SannasiSithar Місяць тому +2

    ❤ Om namatchivaya om namatchivaya om namatchivaya om namatchivaya om namatchivaya om namatchivaya om namatchivaya om namatchivaya om namatchivaya om namatchivaya om namatchivaya om namatchivaya om namatchivaya om namatchivaya om ❤

  • @user-tp1xb5pr2s
    @user-tp1xb5pr2s 13 днів тому +1

    சிவாய நம ❤❤

  • @rukmanisarangan9022
    @rukmanisarangan9022 Місяць тому +1

    அற்புதமான தத்துவங்கள் !🙏🙇‍♀️🙏

  • @maheswari4557
    @maheswari4557 2 місяці тому +2

    Oom namasivaya namaga🙏🙏🙏🙏🙏

  • @senthilbharathy4409
    @senthilbharathy4409 8 місяців тому +2

    அருமை கண்கலங்கிய நிமிடம் நன்றி

  • @kumart1850
    @kumart1850 9 місяців тому +5

    Kadavulai ninai .pasathirkkum enthaporulukkum.yarukkum adimai agathirgal.ethuvum nammodu thodarnthu varuvathillai nirantharamaga nirppathum illai..nirkumizhi life.

  • @NarayananRaja-fu4ln
    @NarayananRaja-fu4ln 7 місяців тому +2

    நடப்பவை எல்லாம் நன்மைக்கே. அவனன்றி ஒரு அனுவும் அசையாது.

  • @KJS9482
    @KJS9482 9 місяців тому +1

    இறைவா இறைவா நான் உன் பாதங்களை சரணடைய வேண்டும்.....

  • @smariappan7577
    @smariappan7577 9 місяців тому +6

    அருமையாக உள்ளது ❤❤❤❤❤❤

  • @manikandanmanikandan5287
    @manikandanmanikandan5287 8 місяців тому +1

    அருமையான வாழ்கை தத்துவம் அதிகம் இல்லாமல் சுருக்கமா சொன்னீர்கள் வாழ்கை ஒரு வட்டம் என்பது புரிந்து கொண்டேன் நன்றி வணக்கம் 🙏

  • @joyjayaraj8572
    @joyjayaraj8572 9 місяців тому +3

    Super super very nice msg

  • @menahamohan3207
    @menahamohan3207 9 місяців тому +2

    Super story sis❤❤❤ unmailey manitharkal idha purinjukittaley entha kastamum illama nimmathiya irukalam 😊😊 ellam Avan seyal

  • @selvarajm7311
    @selvarajm7311 9 місяців тому +20

    மனிதன் மிக மிக அறிந்து கொள்ள வேண்டிய செய்தி ஓம்நமசிவாய 🙏

  • @Padmanaban-mg8dg
    @Padmanaban-mg8dg 17 днів тому +1

    அருமையான பதிவு

  • @prabhuv.k7132
    @prabhuv.k7132 6 днів тому +1

    கேட்பதற்கும் பார்ப்பதற்கும் படிப்பதற்கும் நல்லாதான் இருக்கு சபாரி சட்டை தைக்க கொடுத்தவனுக்கு தெரியுமா தான் இறந்து போவோம் என்று அல்லது அந்த குழந்தைக்கு இதுதான் உண்மையான தாய் என்று. குழந்தை அன்பாக வளர்ந்தால் தாய் குழந்தை இல்லாத தத்தெடுத்து வளர்த்தனர் என்றால் குழந்தையின் மனநிலை. கற்பனை என்றால் வாழ்க்கை

  • @RSE1315
    @RSE1315 9 місяців тому +4

    மிக நன்று 👌👏👏💐💐

  • @purushothamang6925
    @purushothamang6925 9 місяців тому +5

    அருமையான பதிவு 🙏😭🙏

  • @namagiriponni8375
    @namagiriponni8375 9 місяців тому +4

    தூய தமிழில்....இனிய குரலில்....அழகாக கதை சொன்ன மேடத்திற்கு மிக்க நன்றி.வணக்கம்.வாழ்க.....பல்லாண்டு.....

  • @ravindranathpachari6111
    @ravindranathpachari6111 9 місяців тому +13

    Every second I was remembering Sadguru Saibaba, my atma Guru, Every word our BABA was telling to his devotees 100 years before, I am daily reader of Satcharithra!!! Omsairam

  • @mesmerisingmedia2046
    @mesmerisingmedia2046 4 місяці тому +3

    இறைவன் என்பது பொய்! இவ்வுலகில் இயற்கை என்பதே மெய்!! இது நம்பிக்கையின் நியதி!!!

    • @kadambavallinadarajan2284
      @kadambavallinadarajan2284 Місяць тому

      அந்த இயற்கையை படைத்தவன் இறைவன் என்பதை நம்ப வேண்டும் வானத்தையும் பூமியையும் அதிலுள்ள யாவையும் சிருஷ்டித்தவர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. மகனே மகளே நீ யாராக இருந்தாலும் சரி இயேசுவே உண்மையுள்ள தேவன் என்பதை இன்று முதல் நீ அறிய வேண்டும். அவர்தான் உலகின் ஒளி. உண்மை தேவன்.

  • @user-bl3it7ih9k
    @user-bl3it7ih9k 6 місяців тому +4

    இன்றிருப்போர் நாளை இங்கே இருப்பதென்ன உண்மை இதை அறிந்திடாமல் சேர்த்து வைத்து காப்பதென்ன நன்மை?

  • @ammudam7864
    @ammudam7864 8 місяців тому +4

    God is good. Message for all

  • @PremaPremaMuthupandi
    @PremaPremaMuthupandi 4 місяці тому +3

    Ohm namah shivay 🙏🙏

  • @user-in7ko2kw5d
    @user-in7ko2kw5d 8 місяців тому +4

    எனக்கு உன்மையிலே தேவ ரகசியம் தெரிந்து விட்டது அப்படி யானால் எனக்கும் ஏதேவது நடக்கும் மா

    • @VijayVijayaganesh-ez1ro
      @VijayVijayaganesh-ez1ro Місяць тому +1

      Ethavuthu nadakumonu solldravangaluku eppudi ragasiyam theriyum ellam therinjirukume 😂😂

  • @maheshwarij7200
    @maheshwarij7200 6 місяців тому +1

    மிகவும் அற்புதமான பதிவு மிக்க நன்றி

  • @mythiligrandhi6009
    @mythiligrandhi6009 9 місяців тому +3

    Super . Om NAmasivaya.

  • @user-sh6eh4um8q
    @user-sh6eh4um8q 3 місяці тому +1

    Unga vedio varumbothellam na ignore paniduven, ipodha unga vedio mulusa parthu ketu purinjukiten edho oru reason kaga indh vedio na pakanumnu irundhiruku, inimel unga vedio miss panna maten, sivaya nmaha🙏

  • @SaiSai-rc6do
    @SaiSai-rc6do Місяць тому

    இறைவன் ஒரு செயலை செய்கிறான் மாற்று தேடலுக்கு என்னைத்தான் என்று வாழ்க்கையிலும் தெரிந்து கொண்டுவருகிறேன் எல்லாம் நம்மைபடைத்த சிவன் செயல்அவனின்று ஒருவனும் அசையாது உதாரணம் ஆதார் அட்டை தவறு நடந்துகிட்டு வந்தது இறைவன் எது என்னைகாப்பாற்றுகிறான் இப்ப நினைத்தேன் மனம் மகிழ்ச்சி நம்பினார் கெடுவதில்லை இறைவன் இன்று காப்பாற்றிவிட்டார😎

  • @sujithamaheshkumar8508
    @sujithamaheshkumar8508 9 місяців тому +1

    Nandri idhu pondra niraya thathuva kadaigalai post seiyavum🙏🙏🙏🙏🙏🙏nandrigal

  • @murugaanand684
    @murugaanand684 9 місяців тому +1

    மிகவும் ஆழமான நல்ல கதை

  • @user-iq8dy9qf4p
    @user-iq8dy9qf4p 9 місяців тому +2

    அருமையான கதையை சொன்ன உங்களுக்கு நன்றி

  • @kannankannan-lx1gp
    @kannankannan-lx1gp 9 місяців тому +3

    மிகவும் அற்புதமான ஒரு உண்மை🌳

  • @user-iq8dy9qf4p
    @user-iq8dy9qf4p 9 місяців тому +11

    மரணத்தை மறந்த மனிதன் மனித நேயத்தை மறந்து விட்டான்

  • @Deebdremers
    @Deebdremers 9 місяців тому +1

    ஆத்மலோகம் என்பது இங்கு எப்படி நிர்வாகம் உள்ளதோ அதுபோல்தான். நாம் எல்லோரும் தொடர்பில் உள்ளோம். மொபைல் போன்,டவர் போல். எல்லாம் அங்கிருந்து செயல்படுத்தபடுகிறோம்

  • @user-ol8tl7xm6k
    @user-ol8tl7xm6k 9 місяців тому +3

    நன்றி வாழ்கவளமுடன்

  • @manjulas432
    @manjulas432 6 місяців тому

    அருமை வாழ்கை தத்துவம் படிப்படியாக நடந்தால்தான் வெற்றி பெறுவோம்

  • @subramaniannarayanagounder3236
    @subramaniannarayanagounder3236 9 місяців тому +4

    மிகவும் அருமையான பதிவு

  • @elumalaielumalai9283
    @elumalaielumalai9283 23 дні тому +1

    சூப்பர் 🎉❤❤❤❤❤❤❤

  • @rajeshr752
    @rajeshr752 9 місяців тому +1

    Amma super ma...edhai solla ellarukum kidaikadhu.god blessed u.keep it up

  • @kingslykingslykingsly1125
    @kingslykingslykingsly1125 9 місяців тому +6

    ஓம் நமசிவாய

  • @user-oe5ki5vt1k
    @user-oe5ki5vt1k 9 місяців тому +1

    இது மாதிரி உண்மையான சம்பவம் நிறைய பதிவிடுங்கள் pls

  • @Rajeswari-nv1jc
    @Rajeswari-nv1jc 7 місяців тому +1

    Super very nice story thankyou so much sister ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sumathiprakash2014
    @sumathiprakash2014 9 місяців тому +2

    En manathai theliyavaitha pathivu nandri.

  • @dharumanchinnu5929
    @dharumanchinnu5929 7 місяців тому +1

    அழகான உண்மை தொடர்

  • @sayedalipasha7807
    @sayedalipasha7807 9 місяців тому +2

    Very Very super story thanks madam

  • @subramaniapandian4458
    @subramaniapandian4458 2 місяці тому +1

    Migavum arumai. -- theva ragasiyam -- mikka nandri. -- subscribed