காஞ்சி மகாபெரியவா சந்திரசேகரேந்திர சரசுவதி சுவாமிகள் வாழ்க்கை வரலாறு | Siddhi Tharum Siddhargal
Вставка
- Опубліковано 23 сер 2024
- இவர் பார்ப்பதற்கு சித்தர் போல் காட்சியளிக்கமாட்டார் சாதாரண மனிதர் போல் இருப்பார் , ஆனால் சித்து வேலைகள் அனைத்தையும் செய்வர் அவர் தான் காஞ்சி முனிவர் அல்லது காஞ்சி மகாபெரியவா சந்திரசேகரேந்திர சரசுவதி சுவாமிகள். அவரின் வரலாற்றை இன்றைய நிகழ்ச்சியில் பார்ப்போம்.
Mahaperiyava ChandrasekeraSaraswathiSwamigal SiddiTarumSiddhargal
Subscribe: bit.ly/2jZXePh
Twitter : / makkaltv
Facebook : bit.ly/2jZWSrV
Website : www.Makkal.tv
Samaikalam Sapidalam: bit.ly/2m015g2
Malarum Bhoomi: bit.ly/2k4hrne
பெரியவா திருவடி சரணம்
என் 2 குழந்தைகளின் உயிரை 2 முறை காப்பாற்றினார்.
1.அவரே கதி என்று மனதார வேண்டி அழுதேன்
விஷ ஜுரம் வந்த என் பெண் குழந்தைப்பிழைத்தாள்
2.மூக்கு நாசித் துவாரத்தில் பட்டாணி யை போட்டு வெளி வர முடியாமல் தவித்த 2 வயது ஆண் குழந்தையை மற்ற மருத்துவமனையில் 80000 மேல் செலவாகும், ஆப்ரேஷன் முறையில் எடுக்க வேண்டும் என்று சொன்னார்கள்
நுங்கம்பாக்கம் காஞ்சி காமகோடி மருத்துவமனையில் எந்தவொரு அறுவை சிகிச்சையும் இல்லாமல் முதலுதவி செய்து எடுத்து விட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது செலவு வெறும் 800 மட்டுமே. ஏழைகளுக்கு இரக்கம் கொண்டவர் மஹா பெரிய.
Nip hipX,
எளியவன் என்னை ஆட்கொண்ட என் குருநாதர் நிகழ்த்திய அற்புதம் கேட்டு மடை திறந்த வெள்ளம் போல் கண்ணீர் மல்கினேன். நன்றிகள் பல ஐயா. ஹரஹரசங்கர ஹரஹரசங்கர ஹரஹரசங்கர ஹரஹரசங்கர.
தாங்கள் வாழ்க வளமுடன் 🙏 நலமுடன் 🙏 முதலில் மக்கள் தொலைக்காட்சிக்கு மனமார்ந்த நன்றிகள்.ஐயாவின் தெளிவான பேச்சு மற்றும் விளக்கம் அற்புதம் அவருக்கு மிக்க நன்றி.இயற்கையின் சித்தர் படைப்புகள் பற்றி ஐயா போன்றவர்கள் விளக்குவதற்கு நாம் கொடுத்து வைத்தவர்கள்.ஐயாவின் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.அனைவரும் வாழ்க வளமுடன் 🙏
ஐயா எனக்கு உங்கள் பேச்சுவிருப்பம் பெரியபுராணம் கேட்டதில் நீண்ட ஆயுளுடன் நல்லா இருக்க வாழ்துகிறேன் என் தந்தையே
ஐயா..பரமாத்மா வான இறைவனை..கண்ட புண்ணியாத்மா நீங்க. உங்கள் புண்ணியத்தால் காஞ்சி பெரியவர் சித்தர் என்று தெரிந்து அவரைப் பற்றி நிறைய தெரிந்து க் கொண்டேன். அவர் அருள் கிடைத்ததுப் போல் ஆனந்தமாக உள்ளது. நன்றி ஐயா.🙏🙏🌷🌷
Dear God. This great man's presentation gives me goosebumps...🙏
காஞ்சி மகாபெரியவாளே...போற்றி
அருமையான பதிவு, நன்றி ஐயா
தெய்வமே...
ஓம் நமோ நாராயணாய
மிக்க நன்றி!
🙏Shri Maha Periyava Sharanam 🙏
Appa super
Nanri ayya
இந்தப் பெரியவர் இறந்தவர்களையும் பிழைக்க வைத்திருக்கிறார். கும்பகோணம் மஹாமஹக் குளத்தில் நீராடி வெளியே வரும்போது நெரிசலில் சிக்கி உயிரழந்த நரசிம்மர் என்பவரின் மனைவி இராஜேச்வரி என்பவரை காமாட்சி அம்மன் அருளால் பிழைக்க வைத்து, அவர் உடன் காஞ்சி சென்று பெரியவர் பாதத்தில் விழ அவரது கணவரிடம் விபூதியும் பில்வமும் கொடுத்து அனுக்கிரகம் செய்தவர்.
ஹரஹர சங்கர ஜெய ஜெய சங்கர 🙏🙏🙏🙏🙏
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Om sri maha periyava saranam
Om Sri sadgruve Sara Nam
Jai jai shankara hara hara shankara
Periyava padam saranam
Hara Hara Sankara Jaya Jaya Sankara
Hara hara shankara jaya jaya shankara
Jaya Jaya sankara hara hara sankara
,,Namaskaram
Thank u sir.u r blessed person in this world
Om namah shivaya
Aum bagava
🙏🙏🙏
Thank you sir
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏💐💐💐💐😊
🙏🙏😭🙏🙏
👐👐👐👐👐👐
Mahaperiyavarsawamigalsaranam
Periya,pappara,,Samy
..............Keduvarum Pinne.,,,,Madhi. Keetuvarum.. MUNNE,.....Oh fountain of mercy...Save all.
ஓம் நமோ நாராயணாய
Om Sri sadgruve Sara Nam
Jai jai shankara hara hara shankara
Periyava padam saranam