இலங்கை ஜெயராஜ் - FULL VIDEO - பிறந்திளைத்தேன் - மாணிக்க வாசகர் பகுதி - 1

Поділитися
Вставка
  • Опубліковано 19 жов 2024

КОМЕНТАРІ • 86

  • @RameshKumar-nn2qq
    @RameshKumar-nn2qq 26 днів тому +2

    யாழ்ப்பாணத்திலிருந்து வந்து என் ஆழ்மனதில் நுழைந்து திருவாசகம் படிக்க வைத்துவிட்டீர்கள் ஐயா.....

  • @kathirvignesh9466
    @kathirvignesh9466 Рік тому +3

    ஜயா. என் ஆயுள் காலத்தில் ஒரு முறை உங்களை தரிசிக்க வேண்டும்.

  • @manojmk1403
    @manojmk1403 Рік тому +6

    இவர் தெய்வம் தந்த கொடை நாம் அனைவரும் பாக்கியசாலிகள்

  • @Kramanathan-or7kg
    @Kramanathan-or7kg 2 роки тому +16

    ஐயா உங்கள் பேச்சை கேட்க கேட்க மனதில் உள்ள அழுக்குகள் நீங்கிக் கொண்டு இருக்கிறது நன்றி ஐயா உங்கள் திருவடியை போற்றி வணங்குகிறேன்

  • @nandakumar2563
    @nandakumar2563 Рік тому +1

    ஐயா அவர்கள் சொற்பொழிவு மிகவும் அருமை 🌹🙏🌹

  • @kalpanasankaralingam4847
    @kalpanasankaralingam4847 3 роки тому +18

    அய்யா தங்களை நேரில் பார்த்து தங்கள் திருவடிகளைத்தொட்டு
    வணங்கவேண்டும் போல் இருக்கிறது

  • @greenparadise9020
    @greenparadise9020 3 роки тому +4

    மாணிக்கவாசகர் சுவாமி நின் திருவடி போற்றி.

  • @eyenetccggmsivamayam2114
    @eyenetccggmsivamayam2114 Рік тому +4

    ஓம் நமசிவாய.... ஓம் நமசிவாய.... ஐயா உங்கள் பேச்சை கேட்க கேட்க மனதில் உள்ள அழுக்குகள் நீங்கிக் கொண்டு இருக்கிறது நன்றி ஐயா உங்கள் திருவடியை போற்றி வணங்குகிறேன்

  • @nandakumar2563
    @nandakumar2563 Рік тому

    சிவன் தான் உலகம் அவனில் அணுவில் அவனுண்டு 🌹🙏🌹

  • @muthumanickam4598
    @muthumanickam4598 2 роки тому +4

    ஓம் சர்வேஸ்வரா போற்றி!
    ஓம் சர்வேஸ்வரா போற்றி!
    ஓம் சர்வேஸ்வரா போற்றி!

  • @dhanasekaran2883
    @dhanasekaran2883 2 роки тому +2

    நமசிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க,

  • @shanthiramalingam8877
    @shanthiramalingam8877 3 роки тому +7

    அருமை ஐயா நன்றி வாழ்த்துக்கள்

  • @muralikrishnan9260
    @muralikrishnan9260 3 роки тому +8

    Ayya arumai 🙏👋👌👍👏🎉💐🎊

  • @krishnasamyk9526
    @krishnasamyk9526 3 роки тому +3

    நன்றி

  • @devendiranr7015
    @devendiranr7015 2 роки тому +7

    அற்புதமான உரை,ஓம் நமசிவாய

  • @saichandran3252
    @saichandran3252 Рік тому

    அருமையான நல்ல தரமான ஆன்மிக பேருறை..நன்றி ஐயா
    .

  • @selvipavendra4078
    @selvipavendra4078 Рік тому

    Nandrikal Kodi ayya 🙏🙏

  • @prasanna8990
    @prasanna8990 2 роки тому +2

    Nandri iyya . .🙏🙏🙏Om namah shivaya🕉️🕉️🕉️🙏🙏🙏🌸🌸🌸🔥🔥🔥

  • @msankar3890
    @msankar3890 3 роки тому +16

    ஐயாவின் திருவடிகளை
    வணங்குகிறேன்.

  • @embiransowrirajulu.7179
    @embiransowrirajulu.7179 2 роки тому +2

    ஐயா திருவடிகளே சரணம்.

  • @udayakumari8494
    @udayakumari8494 2 роки тому +2

    அருமை ,நன்றி அய்யா

  • @manomano403
    @manomano403 3 роки тому +9

    இறைவனை நமக்கு அன்னியமான ஒருவனாக்கி அவனிடம் யாசிப்பது ஒருவகை..
    அவன், எம்மில் ஒருவன் என்று அவனை வாசிப்பது ஒருவகை..
    "யாசிப்பவன் வாசித்ததில்லை வாசித்தவன் யாசித்ததில்லை"
    இதைத்தான் வாசியோகம் என்று சொல்வார்கள்..
    யாசிப்பதே வாழ்கையென்று கண்டவன் ஒன்றையும் கடக்கவும் முடியாது.. சுயமாக நடக்கவும் முடியாது..
    எவனொருவனால் சுயமாக நடக்க முடிகிறதோ.. அவன் தன் வாசிப்பால் அனைத்தையும் தாண்டி விடுகிறான்..
    தளைகளைத் தாண்டி தன்னை உணர்ந்தவன் பிறருக்கு வழிகாட்டும் தகுதியைப் பெறுகிறான்.. அவனைக் குருவென்று ஏற்பவன் சீடன்.. குரு சிஷ்ய உரையாடல் உபநிடதம்.. இவ்வாறு கடோப உபநிடதத்தில் பேசப்படுகிறது.. கேட்பவன் நசிகேதன்.. சொல்பவன் எமதர்மன்..

    • @manomano403
      @manomano403 3 роки тому +1

      கதை நடக்கும் பாதையில்தான் நடக்கும்.. கால்களும் தன், பாதையில்தான் நடக்கும்; எது நடந்தாலும், எவர் தடுத்தாலும், இலக்கின்றி வேறொன்றும் அறியோம் நாம்; நல்ல வினை.. தீய வினை, செயலுக்கு இல்லையே.. நினைவுக்குத்தான் மனமே சஞ்சலம்; நீ நினைத்தே எதுவும் நடக்காது.. யார் தடுத்தும் ஒன்றும் நிற்காது; ஆ..தலினால், யாரையும்.. நீ, நோவதனால் ஏதும்.. ஆவ..தில்லையே..
      ..
      💓💗💓💗💓💗💓💗💓✔

    • @manomano403
      @manomano403 3 роки тому +1

      திருநாளைக் கொண்டாடுவோம்.. எந்த, மனங்களும் காயங்கள் கொள்ளாமலே.. வருநாளில், எங்கள் வாழ்நாளில், என்றைக்கும் துன்பங்கள் எண்ணாமலே.. திருநாளைக் கொண்டாடுவோம்.. எந்த, மனங்களும் காயங்கள் கொள்ளாமலே..
      ஏன்துயர் வந்தது யாராலே? ஏர்பிடிக்கும் கைகள் வாழாமலே.. போர் தொடுத்தால் நன்மை விளையாது, யாருக்கும் நாம் துன்பம் எண்ணாமலே, துன்பம் எமைச்சேரும் ஆயின் ஜகம் வாழாது.. இரந்தும், உயிரது வாழ்தலின் நன்றே, பரந்துலகைச் செய்த பாவமெனும் இறை கெடுக..
      என்று, திருநாளைக் கொண்டாடுவோம்.. எந்த மனங்களும் காயங்கள் கொள்ளாமலே..
      ..
      09.39

    • @manomano403
      @manomano403 3 роки тому +1

      ஏன்னாக்கா,
      குற்றங்கள் தவறுகள் இல்லாமல் வாழ்க்கையேது! குற்றங்களை உணரவேண்டும்; குற்றங்களின் விளைவுகளுக்குப் பொறுப்பேற்க வேண்டும்; அதற்குத் திராணி இல்லாதவன் எங்கள் கணிப்பில் மனிதனாக இருக்க அருகதையற்ற ஒருவன்..
      நம்ம கதையில் உள்ளவன், மா..மனிதன் இல்லாவிட்டாலும்.. சாமான்ய மனிதர்களுக்குள் வருகின்றான்..
      எப்போதும் ஒருவரைக் குறைத்துப் பேசுவது அல்லது குறை காண்பது அல்ல எமது நோக்கம்.. அதைத்தான் அவர்கள் செய்தார்கள் என்பதற்காகவும் அதை நம்ம திருப்பிச் செய்யக்கூடாது..
      பெரியோரை வியத்தல் இலமே, சிறியோரை இகழ்தல் அதிலும் இலமே.. என்று ஒரு பேராசிரியரின் உரை..யொன்று கேட்டேன்..
      ..
      10.06

    • @manomano403
      @manomano403 3 роки тому +2

      பெரியோரை வியத்தல் இலமே, சிறியோரை இகழ்தல் அதனிலும் இலமே..

    • @manomano403
      @manomano403 3 роки тому +1

      லோகம் ஒரு பள்ளி.. நாட்கள் தரும் சொல்லி.. என்று ஒரு சொலவடை..

  • @narayanannarayanan2601
    @narayanannarayanan2601 3 роки тому +7

    Ayya. Vanakkam🙏🙏🙏

  • @sugalaya5528
    @sugalaya5528 3 роки тому +5

    🙏🙏🙏❤❤❤ om namashiva ஓம் நமசிவாய 🙏🙏🙏❤ஓம் நமசிவாய 🙏🙏🙏❤ ஓம் நமசிவாய 🙏🙏🙏❤om namashiva 🙏🙏🙏❤

  • @kulanthaivel82
    @kulanthaivel82 3 роки тому +9

    ஓம் நமசிவாய

  • @rajaveleagambaram43
    @rajaveleagambaram43 Рік тому

    வள்ளல் பெருமகனார் திருப்பெயரைச் சொன்னதற்கு நன்றி ஐயா🙏🏽

  • @rajasuba
    @rajasuba 3 роки тому +5

    Om Namasivaya

  • @shanmugaraja3358
    @shanmugaraja3358 2 роки тому +2

    Thank you sir

  • @renganathand
    @renganathand Рік тому

    அருமையான பதிவு. நன்றி ஐயா!

  • @Balakrishnan-sq1vo
    @Balakrishnan-sq1vo Рік тому

    ஐயா, பணிவான வணக்கம். மிகவும அருமை.

  • @m..sivanarulsivanadiyar2583
    @m..sivanarulsivanadiyar2583 3 роки тому +13

    ஓம் நமசிவாய மருந்தீசர் போற்றி போற்றி.

  • @ஆன்மீக.பாரதம்

    ஈசன் திருவடி சரணம் 🙏

  • @sriramn167
    @sriramn167 Рік тому

    குருவடி சரணம்🙏😘🙏🌸🙏✌🙏❤🙏😍🙏🔱😍🙏❤🙏✌🙏🌸🙏😘🙏 திருச்சிற்றம்பலம்🙏😘🙏🌸🙏✌🙏❤🙏😍🙏🔱🙏🔱🙏😍🙏❤🙏✌🙏🌸🙏😘🙏

  • @sivailavarasu7096
    @sivailavarasu7096 3 роки тому +2

    Om shiva shiva shiva om

  • @aathi1826
    @aathi1826 3 роки тому +7

    மிகவும் அருமை ஐயா ❤️

    • @thirupathis5129
      @thirupathis5129 2 роки тому

      என் உள்ளம் தெளிய வைத்த தங்கள் கருத்துகளுக்கு என்றென்றும் மதிப்பளிக்கும் கடைநிலை ஊழியன் ஆனேன் ஐயா. 🙏

  • @angavairani538
    @angavairani538 3 роки тому +7

    அருமை அழகு அய்யா
    வாழ்வோம்வளமுடன்

  • @JayaramanPachaiyappan-jd7lb
    @JayaramanPachaiyappan-jd7lb 6 місяців тому

    ஐய்யா நீங்கள் நடத்தும் இந்த சொற்பொழிவு ஓவ்வொரு மனிதனும் கேட்க வேண்டும்

  • @ganesanmoorthy2170
    @ganesanmoorthy2170 3 роки тому +2

    நற்றுனைவாயது நமச்சிவாயம்

  • @sudhaprasangam6938
    @sudhaprasangam6938 3 роки тому +8

    Ayya we are all blessed to have you among us🙏🙏

  • @padavittandhayalan3542
    @padavittandhayalan3542 3 роки тому +4

    Excellent lecture

  • @devanathanpachamuthu4089
    @devanathanpachamuthu4089 3 роки тому +3

    I am very happy to learn this puranam.

  • @ramadoss49
    @ramadoss49 5 місяців тому

    ஐயாதங்கள் சொற்பொழிவை கேட்கவேஜன்ம்ம் வேண்டும் ஐயா ……….

  • @arunachalamelumalai6423
    @arunachalamelumalai6423 3 роки тому +1

    நமச்சிவாய

  • @mookkaiahshanmugaiah9834
    @mookkaiahshanmugaiah9834 3 роки тому +1

    Namasivaya valga valamudan🙏🙏🙏🙏🙏 valga VAIYAGAM valga🙏🙏🙏🙏🙏 VAIYAGAM

  • @ma.jayakumarjaikumar6098
    @ma.jayakumarjaikumar6098 2 роки тому +2

    🙏🙏🙏🙏😭😭😭😭

  • @preminimanickavagar5737
    @preminimanickavagar5737 2 роки тому +2

    It's very Meaningful speech 🙏🙏🙏 Thank you Sir

  • @kavithalk3923
    @kavithalk3923 Рік тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kavithalk3923
    @kavithalk3923 Рік тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rakavifriendsclub8021
    @rakavifriendsclub8021 3 роки тому +4

    🙏🙏🙏🙏

  • @nagarajan7009
    @nagarajan7009 3 роки тому +4

    Ayya en deivamey vazhga 100 vadu

  • @sekarng3988
    @sekarng3988 Рік тому

    கடை வைத்தேன் கொள்வாரில்லை. வல்லலார்
    கொள்ளாமல் படுவனானேன்.
    (என்னிடம் உள்ள திருவருளை பெற்றுக் கொள்ளாமல் ஏழையானேன்) பசவன்னா 9ம் நூற்றாண்டு சிவாச்சாரியார்.

  • @shakthipriya.arumugam5864
    @shakthipriya.arumugam5864 2 роки тому +1

    Om mama shivaya🙏🙏🙏🙏🙏

  • @MeenakshiAmman-g5m
    @MeenakshiAmman-g5m 3 роки тому +1

    Shiva shiva 🙏🙏🙏🙏🙏

  • @subramanimuni7036
    @subramanimuni7036 Рік тому

    ஐயா உங்கள்
    சொற்பொழிவு
    கேட்டபின் நான்
    தீவிரசிவ பக்தன்
    ஆனேன் உங்கள்
    திருவடிக்கு அன்பான
    வணக்கங்கள்

  • @ganesanganesan4428
    @ganesanganesan4428 2 роки тому

    Correct ayya

  • @ratnasabapathysenthilnatha1344

    This is the first video on Manikavasakar

  • @paalmuru9598
    @paalmuru9598 3 роки тому +4

    🙏🎉💸👍🔥🔥👍💸🎉🙏 okay thanks

    • @balasubramaniyan78
      @balasubramaniyan78 3 роки тому +1

      மாணிக்கவாசகர்க்கு ஒரு.தமிழ் மாலைக் மாலையை

  • @galaxysrhythm5163
    @galaxysrhythm5163 2 роки тому +1

    திருச்சிற்றம்பலம்... 🙏
    திருவெண்காடு சிவன் கோயில்
    அறிய வேண்டிய தகவல்
    ua-cam.com/video/3aHHrHXhEJc/v-deo.html

  • @vishwanathan8376
    @vishwanathan8376 3 роки тому +2

    ஐயா எனக்கு திருநெல்வேலிதான்

  • @ramasamysara9669
    @ramasamysara9669 Рік тому

    Hi good night

  • @ramadoss49
    @ramadoss49 5 місяців тому +1

    அடுத்த ஐன்மம் எடுத்து தமிழ் பக்க வேண்டும் ஐயா……
    படிக்க

  • @nithiyananthansinnathamby5742

    ellai kullai sapadu

  • @hindunathion3975
    @hindunathion3975 2 роки тому +1

    காவி கட்டிய திருவள்ளுவர்
    வெள்ளை போர்த்திய திருவள்ளுவர்
    இதில் எதை உடுத்தி எழுதினார் குறளை.... முதலில் அதைச் சொல்லுங்கள்...
    ஏனென்றால்.... கடவுள் இல்லை என்பவனும்
    கடவுளே கதி என்று இருப்பவனும் சொந்தங் கொண்டாடுகிறார்கள்.... ஒரே குழப்பமாக உள்ளது....

    • @thamizharasumuthu9863
      @thamizharasumuthu9863 Рік тому +1

      திருக்குறளை கற்கவும்.
      அவர் உடுப்பு அவரவர் விருப்பம்.

    • @baskar5729
      @baskar5729 Рік тому +1

      திருவள்ளுவர் திரு உருவே உறுதி பெறாத நிலையில் அவர் அணிகளும் உறுதியாக சொல்லமுடியாது என்று உணர்கிறேன் அய்யா. 🙏

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 2 роки тому

    urr panam

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan 2 місяці тому

    panam prumkal

  • @redramesh9844
    @redramesh9844 2 роки тому

    அய்யா நீங்கள் ஆற்றிய சொற்பொழிவுகள் அனைத்தும் திருவாசகம்.... அய்யா.... நீங்கள் ஆற்றிய சொற்பொழிவுகள் அனைத்தும் திருவாசகம்.... தான்... நானும் உங்களைப்போன்றே... தொலைத்து விட்டு... தவித்துக்கொண்டிருக்கிறேன்... 🔥🙏 என்னுடைய இயக்கம் அனைத்தும் உசிலம்பட்டி கள்ள கூட்டத்திடம் இருக்கிறது நான் இறைவனை ( ரமேஷ் மற்றும் ரமேஷின் குடும்பத்தை ) கைப்பற்றி காப்பாற்றி கொண்டுவந்துவிடுவேன் என்ற நம்பிக்கை எனக்கு மிகுதியாக உள்ளது... எல்லாம் எம்பெருமான் ஈசன் செயல். 🔥🙏

  • @SenthilKumar-cl1pf
    @SenthilKumar-cl1pf 2 роки тому +1

    நன்றி

  • @kavithalk3923
    @kavithalk3923 Рік тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kavithalk3923
    @kavithalk3923 Рік тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kavithalk3923
    @kavithalk3923 Рік тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kavithalk3923
    @kavithalk3923 Рік тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kavithalk3923
    @kavithalk3923 Рік тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kavithalk3923
    @kavithalk3923 Рік тому

    🙏🙏🙏🙏🙏

  • @sekarekambaram7711
    @sekarekambaram7711 2 роки тому +1

    🙏🙏🙏🙏🙏