தமிழ் கடல் நெல்லை கண்ணன் புகழ் திக்கெட்டும் பரவட்டும். அவரது ஆன்மா நம்மோடு தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறது வாழ்க வளமுடன்🙏அவரைப் பற்றிய நினைவுகளை அருமையாக நினைவுகூர்ந்த அண்ணன் சொல் வேந்தர் சுகி சிவம் ஐயா அவர்களும் வாழ்க வளமுடன்🙏🙏🙏
தமிழ்க்கடல் அவர்களைத் தமிழ் கூறும் நல்லுலகம் இன்னும் சங்கை செய்ய வேண்டும். ஒலிவடிவப்பதிவுகள் மாறக்கூடியவை. அவை எழுத்து வடிவங்களாகவும் பாதுகாக்கப்பட வேண்டும். அவர் பெயரில் தமிழ் மொழி, தமிழ் இலக்கியம் வளர்க்கும் நிகழ்ச்சிகள் நடைபெறவேண்டும்.
திருமதி பாரதி பாஸ்கர் இன்றைய தமிழ்ப் பேச்சாளர்களில் முன்னிலையில் நிற்கும் ஒருவர். அவரது பேச்சாற்றலை இன்று உலகமே அறிந்திருக்கிறது. நிதானம், கூர்த்தமதி, உரைத்திறன், ஆராய்ந்து பேசும் அறிவு, கேளாரையும் விரும்பிக் கேட்கச் செய்யும் பேச்சாற்றல், தன் கருத்தை ஆணித்தரமாய் உரைக்கும் நிமிர்வு என அவர் தகுதிகளை வரிசைப்படுத்திக் கொண்டே போகலாம். அத்தகையவரை யாரென்றும் தெரியாத இந்த நபர், இணையத்தில் ஓர் வெளியைப் பெற்றுக்கொண்டு விமர்சிக்கிறார்.. என்னே கொடுமை?
வலைத் தளத்தில் உள்ள எல்லா விடயங்களையும் எல்லாரும் பார்ப்பதில்லை, பார்த்தாலும், கருத்துப் பகிர்வதில்லை பகிர்ந்தாலும் உரிமையோடு அவர்கள் அந்தத் தளத்திற்குள் பிரவேசிப்பதில்லை, சுபகான் அல்லா, ஒங்களின் வாசகர்கள் தங்கள் மன ஆறுதலுக்காக அல்லாவினால் அனுப்பட்ட ஒருவராகவே ஒங்களைப் பார்க்கிறார்கள், மிகச் சிறு வயதில், சிந்தனை பகிர்தல் என்ற மிகப்பெரிய ஊடக வலைத் தளத்திற்குள் கால்பதித்து சாதனைகள் பல புரிந்து, பல விருதுகளையும் பெற்றுள்ளீர்கள், இன்னும் பெற இனிதே வளர இனிய தீபத் திருநாள் வாழ்த்துக்கள்.. அனைவருக்கும் உரித்தாகுக, அல்லா சுபகான், ஆமீன்.. .. 11.49
கழுதையான உனக்கு கற்பூர வாசனையை பற்றி என்ன தெரியும் உன்னை யாரும் வற்புறுத்தி பார்க்க சொல்லவில்லை போ இன்னொரு வலையொளியில் அறையும்குறையுமா ஆடுவார்கள் அதை போய் பாரு உன் தரத்துக்கு அதுதான் சரி
U r wrong. He is anti hindu and 100%rice bag convert. One allakai is speaking praising another allakai. Evanum Nollai kannanum biriyani supporters. Avan poivittan evan irikkan.
ஐயா ஒரு ஆளை பற்றி தமிழ்க் கடல் சொன்னது யார் என்று எனக்குத் தெரியும் கடல் சொன்னது நடந்திடும் நாளில் இதை ஞாபகப்படுத்தி தமிழ்க்கடல் அன்றே சொன்னார் இதை சுகிசிவம் ஐயா சொல்லியிருக்கிறார் என்று நான் நிச்சயம் பதிவு செய்வேன் தான் பெற்றபிள்ளைகளுள் ஒருவராக நினைத்த அந்த நபர் தமிழ்க் கடல் சொன்ன அந்த எல்லையை தொடும் நாளை வெகு ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்🙏
அப்பழுக்கற்ற மனிதர் அய்யா நெல்லை கண்ணன் அவர்கள். வாழ்க! அவர் புகழ்! தகுதியான மனிதரைப்பற்றி தரம்மிகுந்த மனிதரின் பதிவு வணக்கம்!
தமிழ் கடல்நெல்லை கண்ணன் அவர்களின் நினைவுகளை 💯மிகவும் அருமையாக நினைவுகூர்ந்தார் அய்யா சுகிசிவம் அவர்கள்🔥🔥
திரு நெல்லை கண்ணன் அவர்கள் பற்றி காதுக்கு சுகமாக சுசுகீ வேகத்தில் சுகி அவர்கள் பகிர்வது அழகோ அழகு
P
⁶
தமிழ் கடல் நெல்லை கண்ணன் புகழ் திக்கெட்டும் பரவட்டும். அவரது ஆன்மா நம்மோடு தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறது வாழ்க வளமுடன்🙏அவரைப் பற்றிய நினைவுகளை அருமையாக நினைவுகூர்ந்த அண்ணன் சொல் வேந்தர் சுகி சிவம் ஐயா அவர்களும் வாழ்க வளமுடன்🙏🙏🙏
கடல் அலை ஓயாது போல் அவரின் நினைவும் நம் நினைவில் அலை பாயும் தொடர்ந்து........... இது சத்தியம் 🙏
Sugisivam sir speech very attractive to all
தமிழ்க்கடல் அவர்களைத் தமிழ் கூறும் நல்லுலகம் இன்னும் சங்கை செய்ய வேண்டும். ஒலிவடிவப்பதிவுகள் மாறக்கூடியவை. அவை எழுத்து வடிவங்களாகவும் பாதுகாக்கப்பட வேண்டும். அவர் பெயரில் தமிழ் மொழி, தமிழ் இலக்கியம் வளர்க்கும் நிகழ்ச்சிகள் நடைபெறவேண்டும்.
Arumaiya soneergal.
நான் அறிந்திராத பல விஷயங்கள் தாங்கள் மலர்ந்ததருளியமைக்கு மனமார்ந்த நன்றி ஐயா.
நன்றி நன்றி நன்றி.
தமிழ்கடலை பற்றி கூறியதற்க்கு நன்றி ஐய்யா
nice sir
❤❤❤❤❤❤❤❤❤❤❤
தெய்வத்திரு.தமிழ்கடல் நெல்லை கண்ணன் நினைவேந்தல் முழுநிகழ்ச்சியையும் பதிவிடவும்.
👌 👍 😍
Tamil kadal is really great
👏👌💐🙏🏻👏
✔
திருமதி பாரதி பாஸ்கர் இன்றைய தமிழ்ப் பேச்சாளர்களில் முன்னிலையில் நிற்கும் ஒருவர். அவரது பேச்சாற்றலை இன்று உலகமே அறிந்திருக்கிறது. நிதானம், கூர்த்தமதி, உரைத்திறன், ஆராய்ந்து பேசும் அறிவு, கேளாரையும் விரும்பிக் கேட்கச் செய்யும் பேச்சாற்றல், தன் கருத்தை ஆணித்தரமாய் உரைக்கும் நிமிர்வு என அவர் தகுதிகளை வரிசைப்படுத்திக் கொண்டே போகலாம். அத்தகையவரை யாரென்றும் தெரியாத இந்த நபர், இணையத்தில் ஓர் வெளியைப் பெற்றுக்கொண்டு விமர்சிக்கிறார்..
என்னே கொடுமை?
இனிய தீபத் திருநாள் வாழ்த்துக்கள்..
வலைத் தளத்தில் உள்ள எல்லா விடயங்களையும் எல்லாரும் பார்ப்பதில்லை,
பார்த்தாலும், கருத்துப் பகிர்வதில்லை
பகிர்ந்தாலும் உரிமையோடு அவர்கள் அந்தத் தளத்திற்குள் பிரவேசிப்பதில்லை,
சுபகான் அல்லா, ஒங்களின் வாசகர்கள் தங்கள் மன ஆறுதலுக்காக அல்லாவினால் அனுப்பட்ட ஒருவராகவே ஒங்களைப் பார்க்கிறார்கள்,
மிகச் சிறு வயதில், சிந்தனை பகிர்தல் என்ற மிகப்பெரிய ஊடக வலைத் தளத்திற்குள் கால்பதித்து சாதனைகள் பல புரிந்து, பல விருதுகளையும் பெற்றுள்ளீர்கள்,
இன்னும் பெற
இனிதே வளர
இனிய தீபத் திருநாள் வாழ்த்துக்கள்..
அனைவருக்கும் உரித்தாகுக,
அல்லா சுபகான்,
ஆமீன்..
..
11.49
இறுதி மரியாதையை எத்தனை பேட்சாளர்கள் நேரில் செலுத்தினார்கள்.....அவரால் வளர்ந்தவர்கள்... கூட நேரம் இல்லை...இன்று?
நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள் ஐயா
எத்தனை பேர் கிரிமினல் வழக்கு இருக்கும் அரசியல் வாதிகள் ராஜினாமா செய்தார் கள்
ஐயா நீங்களுமா ஆங்கிலம் கலந்து பேச ஆரம்பிக்கின்றீர்கள்.இது தமிழுக்கு செய்யும் துரோகம் இல்லையா?
🙏🙏🙏
Vetti avizhndadhai vittuteenga
விடுடா செத்தான் அவ்ளோதான்.
கழுதையான உனக்கு கற்பூர வாசனையை பற்றி என்ன தெரியும் உன்னை யாரும் வற்புறுத்தி பார்க்க சொல்லவில்லை போ இன்னொரு வலையொளியில் அறையும்குறையுமா ஆடுவார்கள் அதை போய் பாரு உன் தரத்துக்கு அதுதான் சரி
இவர் பிராமண துவேஷி
U r wrong.
He is anti hindu and 100%rice bag convert.
One allakai is speaking praising another allakai.
Evanum Nollai kannanum biriyani supporters.
Avan poivittan evan irikkan.
Yen tayir saatham laam ponguthu
பாப்பான் மனித குல துவேசி
@@ravindranmuthukrishnanthev6162 keep your comments decent
@@chandrasekar7784 Apdiya saamy, nangalam aanmeegam pesa kudadhu la? Suranuku edhuku aanmeegam nu dhane unga koovam?
ஐயா ஒரு ஆளை பற்றி தமிழ்க் கடல் சொன்னது யார் என்று எனக்குத் தெரியும் கடல் சொன்னது நடந்திடும் நாளில் இதை ஞாபகப்படுத்தி தமிழ்க்கடல் அன்றே சொன்னார் இதை சுகிசிவம் ஐயா சொல்லியிருக்கிறார் என்று நான் நிச்சயம் பதிவு செய்வேன் தான் பெற்றபிள்ளைகளுள் ஒருவராக நினைத்த அந்த நபர் தமிழ்க் கடல் சொன்ன அந்த எல்லையை தொடும் நாளை வெகு ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்🙏
Mr. Suki his aim always was to show case his knowledge