முருகனின் இந்த தரிசனம் பார்த்தால் வாழ்க்கையில் அனைத்துவித பிரச்சினைகளும் நீங்கும் |
Вставка
- Опубліковано 9 тра 2024
- #முருகன் #முருகா #muruga #murugan
யாமிருக்க பயமேன் என்கிற இந்தப் பகுதியில் முருகப் பெருமானைப் பற்றி பலரும் அறியாத பல சிறப்புப் பதிவுகளை தேச மங்கையர்க்கரசி அம்மா பதிவிட உள்ளார்கள். அனைவரும் பார்த்து பலன் பெறவும்
- ஆத்ம ஞான மையம்
என் அப்பன் முருகன் அருளால் என் மகள் 10 ம் வகுப்பில் 467 மதிப்பெண் எடுத்துள்ளால் . நன்றி முருகா. ஓம் முருகா சரணம்.
வாழ்த்துக்கள் மா. நீங்கள் மேன்மேலும் பல வெற்றிகளும் மற்றும் சாதனைகளும் புரிய என்னுடைய வாழ்த்துக்கள் மா.🤝👍👏🙏
வாழ்த்துகள்
வாழ்த்துக்கள்
Congrats ma
En ponnu 475 murugan arulal mattume
அம்மா உங்கள் வாக்கின்படி சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு 3 வாரம் சென்று கொண்டு இருக்கிறோம் நானும் என் கடவுளும் ...ஒவ்வொரு முறையும் ஒரு வித மகிழ்ச்சி உடன் சென்றோம் அதிகாலை காட்சிக்கு ...எனக்கு குழந்தை வரம் வேண்டும் அம்மா ..நம்பிக்கையுடன் செல்கிறேன் ..எனக்கு இந்த மாதம் கரு உண்டாகிற்கணும் என்ற ஆசையுடன் செல்கிறேன் அம்மா ..என் நம்பிக்கை நிறைவேறனும் அம்மா ..🙏
அம்மா நீங்கள் சொன்னது போலவே அறுகோண ம் கோலம் போட்டு அதை சுற்றி விளக்கு வைத்து சஷ்டி விரதம் இருந்தேன் அம்மா.இப்போது என் மருமகள் மாசமா க இருக்கு அம்மா என் மருமகளுக்கு சுகப்பிரசவம் ஆக வேண்டும் என்று நீங்கள் கந்த கடவுளிடம் வேண்டி கொள்ளுங்கள் அம்மா
அம்மா நீங்க சொன்ன மாதிரி 2022 நான் கந்த சஷ்டி எடுத்தேன் 2023
சஷ்டி கருவுற்றித்தேன் 2024 குழந்தை பிறந்தது நன்றி அம்மா 🙏
என்ன பேபி
முருகன் அருளால் என் மகன் பத்தாம் வகுப்பில் 455மதிப்பெண் பெற்றுள்ளான். நன்றி முருகா. ஓம் முருகா
அம்மா என் கனவில் அடிக்கடி முருகன் வேல் தெரியுது மா. பலன் அம்மா
அம்மா மூன்று வேண்டுதல் வைத்து பிரம்ம முகுர்த்த பூஜை ஆரம்பித்து இருக்கேன் அம்மா.இன்று ஏழாவது நாள் பூஜை பண்ணி இருக்கேன் அம்மா.என் வேண்டுதல் நல்லா படியாக நிறைவேற வேண்டும் அம்மா.பூஜையும் நல்லா படியாக முடிக்க வேண்டும் அம்மா. என் ஐயனே என் அப்பனே எல்லா புகழும் முருகனுக்கே. ஓம் சரவண பவ.... 😭😭🙏🏻🙏🏻🙏🏻
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீர வேல் முருகனுக்கு அரோகரா பழனி ஆண்டவனுக்கு அரோகரா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா மருதமலை முருகனுக்கு அரோகரா திருத்தணி முருகனுக்கு அரோகரா சுவாமி மலை முருகனுக்கு அரோகரா
Vetrivel muruganukku aragarogara.velum mayilum.sevalum thunai.🙏🙏🙏
அக்கா பழனியில் அதிகாலை 4 மணிக்கு விஷ்வரூபம் தரிசனம் பார்த்திருக்கிறேன் ....வெள்ளி வேல் தாங்கி வெண்ணாடையில் தலைப்பாகையுடன் அழகாக காட்சி தருவார் ...... அந்த நேரத்தில் அவன் அழகை பார்த்துக் கொண்ட இருக்க தோன்றும் .... நம் வேண்டுதல்கள் கஷ்டங்கள் எதையும் அவனிடம் சொல்ல மனம் செல்லாது ..... கண்ணீர் மட்டுமே பெருகும்..... முருகா என்று சொல்லக்கூட வாய் எழும்பாது .... அழகுனா அவ்வளவு கோடி அழகு..... இரண்டு கண் என்ன இரண்டு கோடி கண் இருந்தாலும் அந்த அழகை ரசிக்க கண்கள் போதாது.....அந்த நொடியே அனைத்து கஷ்டமும் விலகி "என்னை பார் யாமிருக்க பயமேன்" என்று வேலாயுத சுவாமியாக குழந்தை முருகன் காட்சி கொடுப்பார்.....🙏🙏🙏
அற்புதம்
இன்று என்னுடைய நட்சத்திர பிறந்த நாளும் தேதி பிறந்த நாளும் கூடிய நாள் அம்மா தங்கள் வாழ்த்துக்கள் பெற வேண்டி உள்ளேன் ❤🌹🌸🌹
Wishes murugan arul eppodum ungaluku
முருகானு சும்மா யாராவது கூப்பிட்டவே பிடிக்கும் எனக்கு, அப்படியிருக்கும் போது அம்மா🙏நீங்க முருகன் பத்தி பேசுனாவே என் மனசு ரெம்ப மகிழ்ச்சி அம்மா
திருச்செந்தூர் சுப்பிரமணியர் பார்த்தால் போதும் அவருடைய அழகு ஆயிரம் கோடிக்கு சமம் ❤❤❤
திருச்செந்தூர் ல பல முறை காலை விஸ்வரூபம் தரிசனம் பாத்துக்கறன்.... இன்று வாழ்க்கை நல்லா தன் இருக்கு.... கஷ்டம் வரும் போது அவரு இருக்காரு ஒரு நம்பிக்கை இருக்கு.... அதே போதும்... 🙏🙏
முருகா என்று நினைக்கும் போதே எனக்கு மனசு முழுக்க ஒரு சந்தோஷம்.என் கண் னில் தானாகவே கண்ணீர் வருகிறது
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! மிகவும் சிறப்பான பதிவு அம்மா ! நல்வாழ்வின் வழி காட்டிடும் குருவே ! மிக மிக நண்றி அம்மா ! 🌹🌹🌹🙏
I am pregnant after shasti viratham for one year continuously now am pregnant 8 weeks pls pray for me it's all because of lord Murugan
All the best.vel vel muruga
Pls listen kandha sashti kavasam, morning n evening! Always think positive n be happy!
Trust murugar.... He will bring ur child with utmost care and love to this world
எனக்கும் இன்று தான் விஸ்வரூப தரிசனம் பற்றி தெரிந்து கொண்டேன்...... நீங்கள் சொல்வது மிக மிக அருமை யாக இருந்தது..... கோடான கோடி கோடி கோடி நன்றிகள்........ யருமிருக்க பயமேன் பற்றி மேலும் பல பதிவுகளுக்காக காத்து இருக்கிறேன்....... அருமை அருமை அருமை அருமை அருமை 🎉🎉🎉🎉
கேட்கும் போது கண்ணீர் வருகிறது.உடம்பெல்லாம் சிலிர்க்கிறது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
முதல் முறையாக இந்த விஸ்வரூப தரிசனம் பற்றி தெரிந்து கொண்டேன் மிக்க நன்றி அம்மா
அம்மா நீங்க முருகனை பற்றி சொல்லும் போதே கண்ணீர் வருகிறது அம்மா நன்றி அம்மா இந்த பதிவிற்கு
🦚 ஓம் சரவணபவ 🦚🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏
இன்று திருச்செந்தூர் சென்று எம்பெருமான் தரிசனம் கண்டோம்🙏🏻🙏🏻🙏🏻 எல்லாப் புகழும் முருகனுக்கே 🌹
எம்பெருமான் ,என் குலதெய்வமான முருகனே,மும்மூர்த்திகள் ஒருங்கிணைந்த முருகா உன்னருளால் என்மகன் 10ம்வகுப்பில் 482 மதிப்பெண் பெற்றதற்கு நன்றியுடன் தலைவணங்குகிறேன் தன்னிகர்யில்லா தலைவா.
முருகர் மீது எனக்கு அளவுகடந்த ஓர் வருத்தம் உண்டு, ஆதலால் முருகரை பற்றிய பதிவு நான் பார்ப்பதில்லை, நீங்கள் பேச ஆரம்பித்து 2 நிமிடம்தான் பார்த்தேன், பின் வெளியே வந்துவிட்டேன், ஆனால் ஏனோ மனம் அதை பார்க்க தூண்டியது, காரணம் நீங்கள் பேசும் அந்த கதையின் அழகு.... அருமையிலும் அருமை,, வெளியே சென்ற என்னை மீண்டும் பார்க்க தூண்டிய உங்களின் அழகு பேச்சுக்கு ஆயிரம் வாழ்த்துக்கள் அம்மா. 🙏
நன்றி அம்மா இந்த பதிவை கேட்கும் போதே முருகப்பெருமானின் விஸ்வரூபம் தரிசனம் பார்த்தது போல் மனம் நிறைவாக இருக்கிறது
அம்மா இந்த பதிவை பார்த்து கொண்டிருக்கும் பொழுது எண் கண் முன்னே இரண்டு மயில்கள் வந்தது 😢
Ur lucky 🙏🙏🙏
அக்கா நீங்கள் இந்த பதிவில் சொன்னது போல இன்று செவ்வாய் கிழமை காலை செவ்வாய் ஹோரையில் 6 to 6:20 மணிக்குள் சண்முகருக்குரிய சஷ்டி திதியும் பூச நட்சத்திரமும் இணைந்திருந்த நேரத்தில் சற்கோண தீபமேற்றி வேல்மாறல் படித்து குன்றக்குடியில் குமரப் பெருமானின் விஸ்வரூப தரிசனம் செய்தேன் ..... என் கஷ்டங்கள் அனைத்தையும் அந்த நேரத்தில் கந்தன் திருப்பாதத்தில் இறக்கி வைத்தேன் ..... இப்போது எனக்கு பெரும்பாரம் குறைந்தது போன்றுள்ளது ...... இந்த விஸ்வரூப வழிபாட்டை முருகருக்குரிய செவ்வாய் சஷ்டி பூசம் செவ்வாய் ஹோரை என 4 சேர்ந்திருந்த நேரத்தில் செய்ததது அந்த சுப்ரமணியரையே நேரில் தரிசித்தது போல் மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது .... உங்களின் இந்த தகவலுக்கு மிக்க நன்றி அக்கா ...... கூடிய விரைவில் அடுத்த யாமிருக்க பயமேன் காணோலி காண ஆவலாக உள்ளோம் ......ௐ சரவணபவ🙏🙏🙏
சஷ்டி விரதமிருந்து வழிபட்டதால் எங்களுக்கு அந்த முத்தமிழ் இறைவனே வந்துதித்துள்ளார். (குகன்சாய்) திருச்செந்தூர் ஆண்டவருக்கு அரோகரா.
அம்மா வணக்கம் இங்க என் முருகனைப் பற்றிய தகவல்கள் சொல்லி கொண்டே இருங்கள் நான் கேட்டுக் கொண்டேயிருக்கிறேன் மகிழ்ச்சியாக இருக்கிறது ❤❤❤
நன்றி அம்மா.. திருச்செந்தூர் சென்று விஸ்வரூப தரிசனம் பார்க்க என் அப்பன் முருகன் அருள் புரிய வேண்டும்
😊
💯உண்மை அம்மா.அந்த கருணை கடலால் தான் இந்த பிரபஞ்சமே இயங்குது.நான் உணர்ந்து இருக்கிறேன்.வெற்றி வேலவா❤
கூடிய சீக்கிரம் பழனி கிளம்பறேன் முருகன் விஸ்வரூப தரிசனம் பார்க்க ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏🙏
எனக்கு 67 வயது விஸ்வருபாதரிசனம் என்பது இப்போதுதான் தெரியும் எனக்கு பிடித்த மிகவும் பிடித்த கடவுள் முருகன் ஓம் சரவணபவ🙏🙏🙏
அம்மா எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்குமா இந்த பதிவு நீங்க அனுதினமும் போடுங்க நாங்கள் கோடான கோடி கண்களை வைத்து பார்த்து கண் விழித்திருப்போம் விழித்திருப்போம்
அம்மா எனக்கே இப்போ தான் தெரிகிறது இப்படி ஒரு தரிசனம் இருக்கானு விஸ்வரூப தரிசனம் 😊
திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று எப்படி வழிபடுவது ஒரு பதிவு போடுங்க அம்மா, திருச்செந்தூரில் எப் எப்பொழுது போய் தங்க வேண்டும் நாழி கிணற்றில்முதலில் குளிக்க வேண்டுமா அல்லது கடலில் முதலில் குளிக்க வேண்டுமா என்று ஒரு தெளிவான விளக்கத்துடன் ஒரு பதிவு போடுங்க அம்மா எனக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது ஒருவர் ஒரு மாதிரி சொல்கிறார்கள்
முருகனை பற்றி பேசும் போதும் கேட்கும் போதும் கண்ணீர் வருகிறது அது ஏன் அம்மா
விஸ்வரூப தரிசனம் நான் திருச்செந்தூர் ல் கண்டேன் என் பாக்கியம்.. கண் கொள்ளா காட்சி முருகா
முருகன் அருளால் என் மகன் பத்தாம் வகுப்பில்344 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா
முருகா என் சகோதரர் க்கு விரைவில் திருமணம் நடகனும் ஐய்யா வழி காட்ட ஐய்யா முருகா அப்பா
ஓம் முருகா என் மகன் 11ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று விட்டான்.
நன்றி முருகா.
💯💯உண்மை அம்மா என்னோட சந்தோசம் என்னோட கவலை எல்லாம் என் அப்பன் முருகனிடம் சொல்லுவேன் நா உணர்ந்த உண்மை 🙏🙏🙏அப்பன் முருகன் எப்பவும் துணை இருப்பார் 💯💯வேலுண்டு வினைஇல்லை மயில்லுண் டு பயம்இல்லை கந்தன்னுட்டு கவலை இல்லை குகண்ணுண்டு குறை இல்லை 🙏🌺⚜️🌺🙏முருகன் இருக்க பயம் ஏன் கந்தன் கருணை கனவிலும் காக்கும் எல்லாரு நல்லாயிருக்கணும் அப்பா 🙏🙏🌸⚜️🌸🙏🙏🙇♀️🙇♀️🙇♀️🙇♀️என்னோட இஷ்ட கடவுள் கந்த கடவுள் முருகனிருக்க பயமே வாழ்க வளமுடன் ⚜️⚜️⚜️⚜️⚜️
அம்மா வைகாசி விசாகம் அன்று இந்த பதிவை பாத்தேன் மிகவும் மகிழ்ச்சி.ஓம் சரவணபவ முருகன் புகழ் வாழ்க....
நீங்க சொல்லுவதை கேட்கும் போது என் கண்களில் ஆனந்த கண்ணீர் வலிக்கிறது அம்மா ஓம் சரவணபவ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 💕
❤அம்மா❤
12 ஏப்ரல் 24 அன்று குடும்பத்தோடு சென்று வ்ந்தோம் முருகனை பார்த்தவுடன் அப்படியே மெய் மறந்து விடுகிறேன் எதுவும் கேட்க தோனல ,ஒவ்வொரு முறையும் இப்படித்தான் நடக்கிறது அம்மா❤
முருகனை கான கோடி கண்கள் வேண்டும்
❤வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா❤
அம்மா என் வீட்டில் நடக்கும் பிரச்சினைக்கு இறைவனைத்தவிர வேறு யாராலும் தீர்வு தர முடியாது என்று தீர்க்கமாக நம்புகிறேன் ஆனால் சில சூழ்நிலையில் சோர்வடைகிறேன் காலையில் கூட தற்கொலை எண்ணம் தோன்றியது முருகா கை விட்டுடாதீங்க ன்னு சொல்லி அழுது கொண்டிருந்தேன் எனக்கென்றே போட்ட பதிவு போல் உள்ளது மிக்க நன்றி அம்மா
Same situation
Enna prachanai vandhalum dairiyama poraadalam,illana prachanaiyai thallai vechitu amaidhiya irukalam,aaanal tharkolai ennam vendamey🙏🙏
இதுவும் கடந்து போகும் 🙏
Same enakum antha thought iruku now I am 7 month pregnant. That only reason to live😢
அம்மா என் மகளுக்கு முருகனே மகனாகப் பிறக்க வேண்டும் முருகா சரணம்
விஸ்வரூப தரிசனம் பற்றி சொன்னதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி அம்மா ஓம் சரவண பவ
என்னமோ தெரியவில்லை அம்மா முருகர் என்னேயும் இப்போது எல்லாம் என்னையும் ஈர்த்துக்கொண்டார் அம்மா 🎉❤
அம்மா விஸ்வரூப தரிசனத்தை பற்றி விளக்கமா சொன்னீங்க எனக்கு மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது எனக்கும் முருகன ரொம்ப பிடிக்கும் நாங்களும் விஸ்வரூப தரிசனத்தை பார்க்க செல்கிறோம் இப்பதிவை எங்களுக்கு கூறியதற்கு மனமார்ந்த நன்றிகள் அம்மா
விஸ்வரூபம் தரிசனத்தை பற்றி நீங்கள் சொல்லும் போது என் உடல் சிலிர்த்தது நன்றி அம்மா
முருகன் பெருமையை உணர்ந்து கொள்ள வைத்தது உங்கள் பதிகம் அம்மா..மேலும் அவர் பெருமை தெரிந்து கொள்ள ஆசை ...அம்மா
உண்மையில் நம் மணம் உருகி வேண்டும் போது அருள்வார் முருகன் அனுபவ உண்மை
அம்மா உண்மை அம்மா நான் அந்த தரிசனத்தை அனுபவித்து இருக்கேன் அம்மா ஆயிரம் விளக்கு இல்லம்மா கோடி ஜோதி தெரியுமா ஒரு முகத்துல சிரிப்பு அவர் சிரிப்பார் பாருங்க நம்பள பார்த்து ஆனந்தமாக சிரிப்பார் அம்மா அந்த ஆனந்தத்தை நான் ரசித்து இன்னும் உங்ககிட்ட சொல்லும் பொழுது கூட அந்த நினைப்பிலேயே தான் நான் சொல்றேன் முருகனைப் பற்றி அனுதினமும் எங்களுக்கு ஒரு சிறிய பதிவாவது கொடுங்கள் அம்மா ஓம் சரவணபவ
நன்றி அம்மா, முருகர் அருளால் என் மகன் 11ஆம் வகுப்பு தேர்வில் 584 பள்ளியில் முதல் மதிப்பெண் எடுத்தான், எல்லாம் அவன் செயல் அம்மா. ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏 மேலும் திருச்செந்தூர் ஆண்டவர் தரிசனம் கிடைக்க அருள் புரிவாய் முருகா 🙏🙏🙏🙏🙏
Muruga IVF Success aga vendum Vettivel muruganuku aroogara 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Naanum treatment edukanum...
இந்த தொடர் ஆரம்பித்த உங்களுக்கு மிக்க நன்றி அம்மா.... இதுவரை எனக்கு விஸ்வரூபம் தரிசனம் பற்றி தெரியாது...நான் மிகவும் கஸ்டத்தில் இருக்கேன்..உங்க பதிவு புத்துணர்வு தருகிறது...
நம் சொந்த கடவுள்.. முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
ஓம் முருகா அரோகரா என் வயிற்றில் குழந்தையாக உருவாகி என் வீட்டில் என்னோடு விளையாட வாங்க 10வருடமாக காத்து இருக்கிறேன் முருகா 🤰🤱👨👩👧எங்க அண்ணனுக்கு கல்யாணம் நடக்க அருள் புரிங்க முருகா என் ஆசைகள் அனைத்தும் உங்கள் அருளால் நிறைவேற வேண்டும் என் அப்பனே கருணை கடலே கந்தா போற்றி போற்றி 🤰🤱👨👩👧👨👩👦🚙🏚️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Kandhan arulvaan
ஆறு முகம் அறுளிடம் அனு தினமும் ஏறு முகம் முருகா உருவாய் அருவாய் உள தாய் இல தாய் மரு வாய் மலராய் மணியாய் ஒலியாய் கருவாய் உயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே
அம்மா என் மகன் 10ஆம் வகுப்பில் 300 மார்க் தான் எடுப்பானு நினைத்தோம் முருகன் அருளால் 407 மார்க் வந்தது நம்பமுடியாத அதிசயத்தை முருகன் செய்துவிட்டார். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
அம்மா நான் திருச்செந்தூர் முருகன் சுவாமி கோயிலுக்கு சென்று இருக்கிறேன் ஆனால் விஷ்பரூபம் பார்த்து இல்லை ரொம்ப ஆசையாக இருக்கிறது நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
முருகா எங்கள் பிரச்சினையை தீர்த்து வையுங்கள் அய்யா🙏🙏🙏
Om Saravana Bhava 🙏🏻 Guruvai Varuvai Arulvai Gugane.🙏🏻Muruga🙏🏻
உங்கள்ளுடன் முருகன் குடிகொண்டுள்ளார்.
இந்த பதிவை பார்க்கவே எம்பெருமான் அருளும் ஆசியிம் வேண்டும் ரொம்ப ரொம்ப நன்றி அம்மா எம்பெருமான் முறுகருக்கு கோடி நமஸ்காரம் 🙏🙏🙏🙏🙏
அக்கா நீங்க சொன்ன மாதிரி நான் தைபூசதுல விரதம் இருந்ததால நான் இப்போ ஆறு மாத மாக இருக்க எல்லாம் முருகன் அருள்லால்🙏🙏🙏🙏🙏🙏 ஓம் முருகா சரணம் 🙏🙏🙏🙏 சரவணபவ
எனக்கும் முருகன் தான். ஆனால் அதிகமான பிரச்சினைகள் முருகன் தான் தருகிறார்.
முருகன் அருளால் என் மகள் 10ஆம் வகுப்பில் 482 மார்க் பெற்று உள்ளா ள்
அம்மா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்.உங்களை நேரில் பார்க்க ரொம்ப ஆசையாக இருக்கிறது அம்மா ❤❤❤❤
ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ
அம்மா நான் வேல்மாறல் படித்து வருகிறேன் 25நாட்களாக. இன்று அதிகாலை எனக்கு குழந்தைகள் கனவில் வந்தார்கள். மயிலிறகு நிறைய வைத்திருந்தார்கள். எனக்கு வேண்டும் என்று கேட்க 2 சிறிய அழகான மயிலிறகை தந்தார்கள். இதற்கு அர்த்தம் என்ன என்று கூறுங்கள் அம்மா. நன்றி 🙏🙏🙏🙏🙏🙏 முருகா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏
Murugar arul irukku ungaluku
@@karpagamjagadeesan6582 முருகா. முருகன் அருள் புரிய வேண்டும். அனைவருக்கும்
Yenakku antha bagiyam kedaikkala neenga romba punniyam pannirukkenga ungaloda bakthikku kedaicha parisu
அம்மா கண்ணீரோடு இந்த பதிவை இப்போது கேட்டேன் என் வீட்டில் என் அண்ணாக்கு இதய பிரச்சனைய நுரையீரல் மற்றும் கிட்னியில் உப்பு 3,மாதமக ரொம்ப முடியல எங்களுக்கு வசதியில்லை அண்ணாவை Gh ல் தான் சேர்த்து பார்த்தோம் முன்று முறை முடியாது சொல்லி அனுப்பிவிட்டார்கள் சித்த மருந்து சாப்பிட்டு கிட்னி உப்பு இப்போது நார்மல் ஆனாலும் மூச்சு விட சிரமபட்டு தினம் தினம் செத்து பிளைக்கிறார் நா பழனி போக இருக்கிறேன் உங்க பதிவு எங்கள் பிரச்சனைக்கு தீர்வு நா பழனி போய் அதிகாலை பூஜை பார்த்தால் என் அண்ணா நலமாக இருப்பார் என்று மனதார நம்புகிறேன் அம்மா எங்கள் குடும்ப ஆணிவேர் அண்ணா அவர் வேலைக்கு போகலை என்றாலும் பரவால எங்களுக்கு ஒரு ஆளாக இருந்தால் போதும் எங்கள் கஷ்டங்களை சொன்னால் நிறைய சொல்லணும்
நிச்சயமாக நாங்களும் வேண்டி கொள்கிறேன்
சத்தியமாக பழனியாண்டவர் காப்பாற்றுவார்.உடனே சென்று வாருங்கள்
ஓம் ஸ்ரீ சரஹணபவ துணை
ஓம் ஸ்ரீ சரஹணபவ துணை
ஓம் ஸ்ரீ சரஹணபவ துணை
ஓம் ஸ்ரீ சரஹணபவ துணை
ஓம் ஸ்ரீ சரஹணபவ துணை
ஓம் ஸ்ரீ சரஹணபவ துணை
முருகா இவரை காப்பாற்ற வேண்டும்
வேலும் மயிலும் சேவலும் துணை
வேலும் மயிலும் சேவலும் துணை
வேலும் மயிலும் சேவலும் துணை
வேலும் மயிலும் சேவலும் துணை
வேலும் மயிலும் சேவலும் துணை
வேலும் மயிலும் சேவலும் துணை
நன்றிகள் கோடி
வாழ்க வளமுடன் வாழ்க வையகம் 💞
@@nagarajasadurshan2752 அறுதல் சொன்னவர்களுக்கு நன்றிகள் பல. எங்களுக்கு உதவி பண்ண யாரும் இல்லை சொந்த பந்தகளிடம் சொல்ல மாட்டோம் அண்ணா நண்பர்கள் கேள்விபட்டு வந்து பாத்து போகும் அவங்களால் முடிந்த பணஉதவி அண்ணா கையில் கொடுப்பார்கள் இப்போது எங்கள் சூழ்நிலை வாழா தான் வேண்டுமா இல்லை விஷம் குடுத்து சாகவேண்டுமா என்ற நிலை இத விட கொடுமை அண்ணா பொண்ணு குழந்தை பிறந்து ஒன்றைமாதம் அந்த பொண்ணு இதய பிரச்னை அந்த பொண்ணுக்கும் இதய ஆபரேஷன் செய்ய வேண்டும் எனக்கோ ஒரு மகன் எனக்கு ககணவர் இல்லை அண்ணா வீட்டில் தான் நானும் மகனும் 22 வருடம் இருக்கிறோம் எங்கள் துன்பம் யாருக்கும் வர கூடாது
என் அப்னே முருகா நான் மிகவும் துன்பத்தில் உள்ளேன் . எனக்கு ஒரு நல்லபாதை காட்டவேண்டும். ஓம் சரவண பவ
ஓம் சரவணபவ போற்றி முருகரை தினமும் நினைக்கிறேன் அம்மா சஷ்டி பூஜை செவ்வாய் கிழமை பூஜை எல்லாதியும் பன்ற ஆன என் கஷ்டம் தீர வழி கிடைக்கவில்லையே முருகா.....
❤❤❤
உணர்வு பூர்வமான பதிவு அம்மா. கண் கலங்கியது, மெய் சிலிர்த்தது உண்மை .நன்றி அம்மா ❤😊
என்னுடைய அன்பு கடவு ளுளால் என் மகன் 455மதிப்பெண் வாங்கியுள்ளான்.
நாங்கள் வடபழனி கோயிலில் பார்க்கின்றோம் என் மண மகிழ்ச்சிக்கு அளவே இல்லை நான் வேன்டியதை நிறைவேற்றி வைத்தார் என்செல்ல குமரன் நன்றி முருக🙏🙏🙏🙏🙏🙏
அம்மா நீங்க சொல்ற ஒவ்வொரு பதிவும் ரொம்ப நல்லதாகவே இருக்கு ஆனாலும் நீங்க முருகனை பற்றி சொல்வது எனக்கு ரொம்ப பிடிக்கும் தொடர்ந்து சொல்லுங்க அம்மா
2year sasti virutham irunthu varan muruga,enaku oru kolanthaiya kodugama iruka familye princhipoituchi muruga ,neenga enga vettu vantha pothum prblm sariya poitum muruga,rompa kastama iruku muruga❤
முருகன் அருளால் என் மகன் 10ம் வகுப்பில் 478 மதிப்பெண் பெற்றுள்ளான் கோடானகோடி நன்றி முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ❤🙏🙏🙏🙏🙏🙏
அம்மா கந்தன் அலங்காரம் கந்தர் அனுபூதி கந்த சஷ்டி கவசம் கந்த குரு கவசம் அர்த்தங்களை அம்மா போடுங்க ரொம்ப எதிர்பார்த்துட்டு இருக்கிறேன் கந்தனுக்கு அரோகரா
எல்லாம் வல்ல எம்பெருமானின் திருவருளால் தங்களின் பதிவை காணும் பேறு பெற்றேன். எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க கொல்லா விரதம் குவலையமெல்லாம் ஓங்குக வள்ளல் பெருமான் திருவடி மலர்கள் வாழ்க திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம் நன்றி வணக்கம்
around 2017..or before covid..Thiruchendhur was a bliss. Morning 4:45 ku main door open panuvanga. Ulla pogum podahe subrapatham paaditu erupanga. Nama Murugan munadi wait panitu erupom. Subrapatham paadina ella iyer um mothama molasthanum ulla povanga. Muthagaratha modham song paduvanga. Paatu mudunjadhum Haarathi yoda Muragn dharisanam kedaikum. Muthal nal night santhana kapu panirpanga. Andha Harathi veluchathula sirucha mugathoda Murgugana patha!!!! Aiyooo!!! vera edhuvum mae keka thonadhu. Pahh solla varthai ellai. Piragu Sangu thirtham kudupanga. Panner elai vibudhi kidaiku. Panja lingam Dharisanamum kedaikum.
Edhu edhuvumae epo anubavika mudiyala. Neraya maakal epo Swami arul thedi varanga. Adhu oru miga periya maatram. Nalla maatram. But still missing those old days....Kootam ella ma...avalo santhama erundha Thriruchendhura ahh na romba miss panren.
Amma thangal pathivirku nanri🙏ketkum Pothe kangalil tharai tharai ya kaneer varuthu amma🙏nanri amma
நன்றி அக்கா எனக்கும் முருகனை பற்றி பேச வோ கேட்கவோ ரொம்ப பிடிக்கும் இன்னும் முருகனை பற்றி நிறைய சொல்லுங்கள் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
2022 unga video parthu sasti viratham irunthen.... ippo twin boy babies ku ammavaga iruken(11months).... nantri amma.....
உண்மையிலேயே மெய் சிலிர்த்து விட்டேன் அம்மா நானும் சஷ்டி விரதம் இருந்துதான் குழந்தை பேரு பெற்றேன் என்றும் என் இஷ்ட தெய்வம் முருகனே
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ❤🙏🏻🙏🏻
நன்றி அம்மா நாங்க திருச்செந்தூர் போக வாய்ப்பு கிடைத்தது அதற்கு முன்னர் உங்க பதிவு பார்த்து ரொம்ப சந்தோஷம் அம்மா 🙏🙏🙏
அம்மா என்னுடைய வாழ்க்கையில என்னுடைய அப்பன் முருகனை நான் மறக்கவே மாட்டேன். என்னுடைய கடன் பிரச்சனையில் என் சொந்தம் மற்றும் என் நண்பர்கள் என்னைக் கை விட்ட போதிலும் நான் திருச்செந்தூர் முருகனை நம்புகிறேன் அவர் என்னைக் கை விட மாட்டார் என்று அத்தனை பேரிடம் கூறினேன். அதுபோலவே கடைசி தருவாயில் என் முருக பெருமான் என் கைகளை தூக்கி விட்டார். இதை என் குடும்பத்தில் உள்ள அனைவரும் இந்த நிகழ்வை கண் கூடாக பார்த்தார்கள். நான் முருகன் மீது வைத்திருந்த நம்பிக்கையை அவர்களும் நம்பினர். எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் அவருடைய சன்னதிக்கு சென்று ஒரு நாள் இரவு தங்கி உங்களுடைய வேண்டுதல்கள் முருக பெருமானிடம் சொல்லுங்கள் கண்டிப்பாக நிறைவேற்றுவார். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா. இதே போன்று வீட்டிலும் விளக்கு ஏற்றி மங்கையர்கரசி அம்மா சொன்ன மாசில் வீணையும் என்ற பதக்கத்தை தவறாமல் நான் சொன்னேன் எனக்கு சரியான தீர்வும் கிடைத்தது
மாசில் வீணையும் என்ற பதிகம் மனதார உருகி படித்தால் கண்டிப்பாக பலன் கிடைக்கும்
திருச்செந்தூர் முருகன் அருளால் என் மகள் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார் முருகனுக்கு அரோகரா
ஓம் சரஹணபவ ஓம் நன்றி அம்மா❤❤❤
அம்மா இனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள் அம்மா🙏🙏🙏🙏🙏🙏
இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைக்க 🎉 முருக கடவுள் என்ன செய்தார் 😢
மிகவும் அழகானஅருமையாக இருந்து.மிகவும் நன்றி
எல்லாப் புகழும் முருகனுக்கே அம்மா விஸ்வரூப விளக்கத்தை பத்தி தெளிவாக நல்லா சொன்னதுக்கு மிகவும் நன்றி நன்றி அம்மா
எனக்கு வாழ்க்கையே கவலையா போய்ட்டு இருக்கு என்னை காப்பாற்றுங்கள் அப்பா முருகா🙏😭
நீங்கள் பேசியது முற்றிலும் உண்மை ❤
முருகா எங்க பிரச்சனை சரி செய்து வை அப்பா😥🙏🙏🙏
கந்த கடவுள் நம் சொந்த கடவுள் பற்றி நீங்க சொல்வது மிக சிறப்பு பயனுள்ள பதிவாக இருக்கு மிக்க நன்றிமா 🙏🙏🙏🙏🙏🙏