@sivasubra6995 In Malaysia and Singapore and other countries, it's death sentence for drugs offence. India should follow to eradicate drug abuse, மலேசியா மற்றும் சிங்கப்பூர் மற்றும் பிற நாடுகளில், போதைப்பொருள் குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்படுகிறது. போதைப்பொருள் பாவனையை ஒழிக்க இந்தியா பின்பற்ற வேண்டும்
ஆமாண்டா கண்ணா நாளைக்கு உன் மனைவி பக்கத்து வீட்டு பையனோட ஓடி போனால் கூட ஆட்சி தானே பொறுப்பு? கொழுப்பு எடுத்த நாய்கள் செய்யும் தவறுகளை அந்த கடவுள் வந்தாலும் ஒரு மயிறும் புடுங்க முடியாது!நீ கட்டுப்பாட்டோடு இருக்காமல் அடுத்தவனை குறை கூறும் நாய்கள் ஒரு போதும் திருந்தாது!!😅
@sivasubra6995 In Malaysia and Singapore and other countries, it's death sentence for drugs offence. India should follow to eradicate drug abuse, மலேசியா மற்றும் சிங்கப்பூர் மற்றும் பிற நாடுகளில், போதைப்பொருள் குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்படுகிறது. போதைப்பொருள் பாவனையை ஒழிக்க இந்தியா பின்பற்ற வேண்டும்
@sivasubra6995 In Malaysia and Singapore and other countries, it's death sentence for drugs offence. India should follow to eradicate drug abuse, மலேசியா மற்றும் சிங்கப்பூர் மற்றும் பிற நாடுகளில், போதைப்பொருள் குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்படுகிறது. போதைப்பொருள் பாவனையை ஒழிக்க இந்தியா பின்பற்ற வேண்டும்
இவனுங்க அனைவரையும் இறைவன் விட் விட்டானே தாய் தந்தையரை மதிக்காத போதை ஆசாமிகள் இளைஞர்களுக்கு இறைவன் கொடுக்கும் பரிசு மரணம் போதையை மறந்து அனைவரும் போற்றும் படி வாழுங்கள் போதையில் பாதை மாறும் இளைஞர்களே பாதை மாறுங்கள் வாழ்க்கை இனிமையானது
இப்போது வரும் திரைப்படம் சின்னத்திரை சீரியல்கள் இவை சமூகத்தில் அதுவும் வாலிபர் மத்தியில் பெரும் அழிவை ஏற்படுத்தி வருகிறது. பள்ளியில் குடிப்பது, பள்ளி பருவத்தில் காதலிப்பது, தவறு செய்பவனை ஹீரோ போல் காண்பிப்பது இது சினிமா சீரியலை பார்த்தால் பெண்கள் பழிவாங்குபவர்களாக சண்டை போட்டுக் கொள்பவர்களாக, குடிப்பழக்கம் உள்ளவர்களாக இன்னும் நிறைய தீய பழக்கங்களை மக்கள் மனதில் விதைத்து சமூக சீரழிவை குறித்து கவலைப் படாமல் தன் கல்லாவை நிரப்பிக் கொண்டிருக்கும் சினிமா துறையினர், விளம்பரத் துறையினர் இதை எதுவுமே கண்டு கொள்ளாத அரசாங்கம் இப்படியே சென்றால் அடுத்த தலைமுறை மிகவும் சீரழிந்து போகும்,நாட்டில் வெளியே செல்லவே பயப்படும் சூழ்நிலை தான் உருவாக்கும, இது உறுதி
எனது போதைக்கு அடிமையானது நல்ல மரணத்தை கொடுத்து ரொம்ப அந்த போதைக்கு வாழ்த்துக்கள் இதே போல எல்லா கஞ்சா குடிக்கும் போதைக்கு அடிமையானவன் எல்லாம் இப்படித்தான்ச கணும்
எவன் சொன்ன கேட்க மாட்டார்கள் இப்படி ஒரு பத்து சாவு நடக்க வேண்டும் அப்போது தான் இளைஞர்கள் திருந்த வாய்ப்பு இது கடைசியாக உங்களுக்கு ஆன வாய்ப்பு திருந்தி வாழுங்கள் உங்களை நம்பி குடும்பத்தினர் இருக்கிறார்கள் நினைவில் கொள்ளுங்கள்
அப்பவும் திருந்த மாட்டானுங்க.. எங்களது பக்கத்து குப்பத்தில் 30 வயது இளைஞர்..நல்ல உடல்கட்டு..நல்ல வேலைக்காரர்.. டாஸ்மாக் அடிமையானார்..3 ஆண்டுகளில் கால் வீங்கி இப்ப நடந்து போவதே கஷ்டம்.. இன்னும் ஓரிரு ஆண்டுகளில் ஆள் காலியாயிடுவாரு.. Social cost என்பதைப் படித்தால் இதனால் சமூகத்திற்கு எவ்வளவு இழப்பு என்பது புரியும்..
@sangibhai786 இன்று குஜராத்தில் 300 கோடி மதிப்புள்ள போதை மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையை பிடித்துள்ளது குன்றிய பீஜேபி😅 அங்கேயும் போய் கூம்பு😅 கோவாவில் தினமும் பல கோடி மதிப்புள்ள போதை பொருள் விற்பனை அமோகமாக நடக்கிறது 😅 அங்கேயும் போய் கூம்பவும்.பாண்டிச்சேரியில் அமிர்தமாக கடஞ்சி பாட்டிலில் ஊத்தி கொடுக்குறாங்களாம்😅
@sivasubra6995 In Malaysia and Singapore and other countries, it's death sentence for drugs offence. India should follow to eradicate drug abuse, மலேசியா மற்றும் சிங்கப்பூர் மற்றும் பிற நாடுகளில், போதைப்பொருள் குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்படுகிறது. போதைப்பொருள் பாவனையை ஒழிக்க இந்தியா பின்பற்ற வேண்டும்
எல்லாவற்றிற்கும் காரணம் அதிக செல்போன் பயன்பாடு தான். பெற்றோர்கள் பிள்ளைகளை நல்லதொரு பள்ளியில் சேர்க்க வேண்டும். பிள்ளைகளும் தங்கள் வாழ்க்கையை நல்வழியில் அமைத்துக் கொள்ள வேண்டும்.
இதில் அதிர்ச்சி அடைவதற்கு ஒன்றுமில்லை இவர்கள் என்ன நாட்டுக்காக உயிரை விட்டவரா.
இல்ல பா இந்த மாதிரி யாரும் பண்ணாதீங்க சொல்றாங்க அவ்ளோ தா
@@KarithkPandiyanஎவன் அப்படி சொன்னான்? அவன் செய்தி சொல்லும் ஜென்மம் அவ்வளவே. 😂😂😅😅😅
Correct bro
நல்ல வேளை Dr. அப்துல் கலாம் உயிரோட இல்ல எதிர்காலமே இளைஞர்கல் கைல இருக்கு சொன்னாரு இதுங்க பண்றதா பார்த்தா.... 🤦🤦
@@sowmiyasamee4860 உயிரோடு இருந்தா மட்டும் எத்தனை ஆணி பிடுங்குவார்? இருந்தவரை எத்தனை பிடுங்கினார்? எதற்கெடுத்தாலும் எதாவது ஊளை விடவேண்டியதா?
இதுங்கள தேடி தேடி love பண்ணும் நல்ல பொண்ணுங்க சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்
@sivasubra6995 In Malaysia and Singapore and other countries, it's death sentence for drugs offence. India should follow to eradicate drug abuse, மலேசியா மற்றும் சிங்கப்பூர் மற்றும் பிற நாடுகளில், போதைப்பொருள் குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்படுகிறது. போதைப்பொருள் பாவனையை ஒழிக்க இந்தியா பின்பற்ற வேண்டும்
@Cat-do6sysuper ❤😂
India dubakoor in strict laws and regulations
இந்த மாதிரி நபர்கள் போய் சேரட்டும் ,நல்ல விசயம் தான்.
நல்ல செய்தி செத்தான் ஒரு கஞ்சா குடிக்கி இப்படி யே ஒவ்வொரு கஞ்சா குடிக்கி யும் செத்து தொலைந்தால் நாட்டுக்கு ஊருக்கு நல்லது 👌👌
கஞ்சா குடிக்கி விட கஞ்சா விக்கிறவன்,விக்கிரவனுக்கு துணை போற அரசியல்வியாதியும் சாகணும்.
கரெக்டா சொன்னீங்க
😅
Correct
தானும் கெட்டது இல்லாமல், ஊரையும் கெடுக்கும் இந்த மாதிரி ஜென்மங்கள் இறப்பதே நல்லது.
இந்த ஜென்மம் எல்லாம் வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு
இந்த கஞ்சா புள்ளிங்கோ எல்லாம் சீக்கிரம் மண்டைய போட வாழ்த்தும் 80 S 90 S சார்பாக வாழ்த்துக்கள்
இவன் போனது யாருக்கு அதிர்ச்சி இல்லை சந்தோஷம் தான் பிள்ளை கள பெற்றோர் தான் பாதுகாப்பு ஆக பார்க்க னும் அடுத்த வனா வருவான்
எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சி
😂😂😂😂👌👌👌👌
ஆமாண்டா கண்ணா நாளைக்கு உன் மனைவி பக்கத்து வீட்டு பையனோட ஓடி போனால் கூட ஆட்சி தானே பொறுப்பு? கொழுப்பு எடுத்த நாய்கள் செய்யும் தவறுகளை அந்த கடவுள் வந்தாலும் ஒரு மயிறும் புடுங்க முடியாது!நீ கட்டுப்பாட்டோடு இருக்காமல் அடுத்தவனை குறை கூறும் நாய்கள் ஒரு போதும் திருந்தாது!!😅
People should understand that the govt. Is mainly responsible👽
யோகி ஆதித்யநாத் முதலமைச்சராக இருக்கும் உத்தரபிரதேசத்தில் எங்கு பார்த்தாலும் கஞ்சா செடிகளை பயிரிட்டு இந்தியா முழுவதும் சப்ளை செய்கிறார்கள்
Ne poda naye.. 🤧🤧🤧
சாகட்டும்...
நல்ல சம்பவம் தானே நடந்து இருக்கு மகிழ்ச்சி ... 😂😂😂
Super 👍
அதிர்ச்சி அடைவதற்கு அவன் என்ன சுதந்திரப்போராட்டதியாகியா தந்தி டிவியே
மூன்றாண்டு ஆட்சி இந்த போதை ஆசாமியே சாட்சி
🎉🎉🎉🎉❤❤❤
Aamen
உங்க ரைமிங் சூப்பர் தல சூப்பர் இந்தா பிடியுங்கள் ஆயிரம் பொற்காசுகளை
போகட்டும் விடு
@sivasubra6995 In Malaysia and Singapore and other countries, it's death sentence for drugs offence. India should follow to eradicate drug abuse, மலேசியா மற்றும் சிங்கப்பூர் மற்றும் பிற நாடுகளில், போதைப்பொருள் குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்படுகிறது. போதைப்பொருள் பாவனையை ஒழிக்க இந்தியா பின்பற்ற வேண்டும்
இன்ப செய்தி மகிழ்ச்சி 🎉🎉
மகிழ்ச்சி
இதில் அதிர்ச்சி கொள்ள என்ன இருக்கிறது?இதுதான் தமிழ் நாட்டின் இன்றைய நிலை.இதுதான் இன்றைய அரசின் சாதனை.வாழ்க திமுக.வளர்க அதன் திராவிட மாடல்!
சாகலாம்...எத்தனை குடியை கெடுத்திருப்பான்...இதுதான் திராவிட மாடல் ஆட்சி...இளைஞர்களை சீரழிக்கும் ஆட்சி...முருகா முடிவு கட்ட வேண்டும்...
இதில் என்னத்தை சொல்ல நம்மளும் இந்த சமுதாயத்தில் இந்த ஊரில் தான் வாழ்கிறோம் அதுதான்
இந்தியாவில் முதன்மை மாநிலம் தமிழகம். திராவிட மாடல் ஆட்சி சிறந்த முறையில் செயல்படுகிறது.
Modi thaan itharku kaaranam...
@@vasanthkbalan1434 சட்டம் ஒழுங்கு யார் பொறுப்பு 😀கையாளகாத போதை மாடல் அரசுக்கும் காவல்துறைக்கும் என்ன புடுங்குகிற வேலை😎
குஜராத்திலிருந்து தான் தமிழகத்திற்க்கு இறக்குமதி ஆகிறது ...😢
@@P.Rajenderanதமிழகத்திற்கு இறக்குமதி செய்வது திமுக தான்
@@குமரன்_200ksupply செய்வது பிஜேபி தான்
இது எங்கிருந்து வருகிறது என்று உளவுத்துறைக்கு தெரியாதா ?
Pakistan to laksa theev to ramanatha puram.... Today 14 pak people were arrested nearby laksha theev..
சூப்பர் அண்ணா
உத்தரபிரதேசத்தில் எங்கு பார்த்தாலும் கஞ்சா செடிகளை பயிரிட்டு இந்தியா முழுதும் சப்ளை செய்கிறார்கள்
@@vetrivelmurugan1942upis ?
குஜராத்தில் இருந்து வருவது உலகத்திற்கே தெரியும்.
விற்பவர்களுக்கு தூக்குத் தண்டனை தரவேண்டும்
சட்டம் மாற வேண்டும்
@sivasubra6995 In Malaysia and Singapore and other countries, it's death sentence for drugs offence. India should follow to eradicate drug abuse, மலேசியா மற்றும் சிங்கப்பூர் மற்றும் பிற நாடுகளில், போதைப்பொருள் குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்படுகிறது. போதைப்பொருள் பாவனையை ஒழிக்க இந்தியா பின்பற்ற வேண்டும்
இவனுங்க அனைவரையும் இறைவன் விட் விட்டானே தாய் தந்தையரை மதிக்காத போதை ஆசாமிகள் இளைஞர்களுக்கு இறைவன் கொடுக்கும் பரிசு மரணம் போதையை மறந்து அனைவரும் போற்றும் படி வாழுங்கள் போதையில் பாதை மாறும் இளைஞர்களே பாதை மாறுங்கள் வாழ்க்கை இனிமையானது
இப்போது வரும் திரைப்படம் சின்னத்திரை சீரியல்கள் இவை சமூகத்தில் அதுவும் வாலிபர் மத்தியில் பெரும் அழிவை ஏற்படுத்தி வருகிறது. பள்ளியில் குடிப்பது, பள்ளி பருவத்தில் காதலிப்பது, தவறு செய்பவனை ஹீரோ போல் காண்பிப்பது இது சினிமா சீரியலை பார்த்தால் பெண்கள் பழிவாங்குபவர்களாக சண்டை போட்டுக் கொள்பவர்களாக, குடிப்பழக்கம் உள்ளவர்களாக இன்னும் நிறைய தீய பழக்கங்களை மக்கள் மனதில் விதைத்து சமூக சீரழிவை குறித்து கவலைப் படாமல் தன் கல்லாவை நிரப்பிக் கொண்டிருக்கும் சினிமா துறையினர், விளம்பரத் துறையினர் இதை எதுவுமே கண்டு கொள்ளாத அரசாங்கம் இப்படியே சென்றால் அடுத்த தலைமுறை மிகவும் சீரழிந்து போகும்,நாட்டில் வெளியே செல்லவே பயப்படும் சூழ்நிலை தான் உருவாக்கும, இது உறுதி
உண்மை 👏👏👏
நல்ல மாடல். இதில் இந்தியா முழுவதும் பின்பற்ற வேண்டும் என்ற பிரச்சாரம் வேறு.
எல்லா பாவங்களும் கோபாலபுரம் இல்லத்தில் விடியம் 😮😢
இந்தியால சிறந்த ஆட்சி நடத்தும் நம்ம ஸ்டாலின் ஆட்சி இப்படி ஒரு கேவலமா குறை சொல்ல முடியாத ஆட்சி ஸ்டாலின் ஆட்சி.
🤣🤣🤣🤣🤣 nalla seithi 🙌🏻🥳 sweet edu kondaduuu
சாப்பிட்டு சாகட்டும் விடுங்கள்
எனது போதைக்கு அடிமையானது நல்ல மரணத்தை கொடுத்து ரொம்ப அந்த போதைக்கு வாழ்த்துக்கள் இதே போல எல்லா கஞ்சா குடிக்கும் போதைக்கு அடிமையானவன் எல்லாம் இப்படித்தான்ச கணும்
உனக்கு ஒரு செய்தி கிடைத்தது வாழ்த்துக்கள் 🎉🎉
மிகவும் மகழ்ச்சி தொடரட்டும். 🤣🤣🤣🤣🤣😂😂😁😆😄😃😀ஒழியட்டும். போதை ஆசாமிகளும், போதை பொருள்களும்...🎉
இந்த சுடலை ஆட்சியில் காவல்துறை என்று ஒன்று இருக்கிறதா என்பதே தெரியவில்லை மாமுல் வசூல் பண்ணதான் காவல்துறை இருக்கு போல😂
குஜராத்திலிருந்து தான் தமிழகத்திற்க்கு இறக்குமதி ஆகிறது ...😂😂😂
@@P.Rajenderandai.devddsya.paadu
@@P.Rajenderanpotta appo tamilnadu police enna pudukutha entha achiela
Dai lusungala intha aachi antha aachi nuh ela tymlium ithu irunthuttu than da iruku
ரோலக்ஸ் கதை முடிஞ்சது..அடுத்த டில்லி எப்ப போவான்
இதில் என்ன அதிர்ச்சி சாகட்டும் போய் வேலை வெட்டி இருந்தா பாருங்க 🤣
அருமையான ஆட்சியாளர்கள் இனி நாட்டை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்
சாகட்டும்
போதை இல்லாத தமிழகம் தேவை போதை வேண்டவே வேண்டாம் பீளீஸ் இதனால் என்ன எல்லாம் நடக்கிறது எதிர் காலங்களை நினைச்சாலே பயமாயிருக்கு
ரஞ்சித் அவர்கள் மௌன விரதத்தில் உள்ளார்.
இது போலீஸாருக்கும், பொது மக்களுக்கும் நன்றாகவே தெரியும் ஆனால் ஒன்றும் செய்ய முடியாது. ஏன்? அதுதான் அரசியல்.
எவன் சொன்ன கேட்க மாட்டார்கள் இப்படி ஒரு பத்து சாவு நடக்க வேண்டும் அப்போது தான் இளைஞர்கள் திருந்த வாய்ப்பு இது கடைசியாக உங்களுக்கு ஆன வாய்ப்பு திருந்தி வாழுங்கள் உங்களை நம்பி குடும்பத்தினர் இருக்கிறார்கள் நினைவில் கொள்ளுங்கள்
அப்பவும் திருந்த மாட்டானுங்க.. எங்களது பக்கத்து குப்பத்தில் 30 வயது இளைஞர்..நல்ல உடல்கட்டு..நல்ல வேலைக்காரர்.. டாஸ்மாக் அடிமையானார்..3 ஆண்டுகளில் கால் வீங்கி இப்ப நடந்து போவதே கஷ்டம்.. இன்னும் ஓரிரு ஆண்டுகளில் ஆள் காலியாயிடுவாரு..
Social cost என்பதைப் படித்தால் இதனால் சமூகத்திற்கு எவ்வளவு இழப்பு என்பது புரியும்..
விசாரணை தேவையில்லை. இது திராவிட மாடல் வாழ்க்கை
குஜராத் மாடல் இதை விட பயங்கரமா இருக்கும் 😂😂😂
Ivan Sangeeee
கஞ்சா தடை சட்டம் தமிழக அரசு கொண்டு வர வேண்டும் 😢
செய்வதே அவர்கள் தான். எப்படி எதிராக சட்டம் கொண்டு வருவார்கள்..
மகிழ்ச்சி!!!
தமிழ் நாட்டில் குறிப்பாக சென்னையில் ஸ்ரீராம பக்தி குறைந்து விட்டது எனவே ஸ்ரீராமருக்கு கோயில்கள் கட்ட வேண்டும் ஜெய்ஸ்ரீராம் ❤
பாரிசாலன் சங்கிகளை செருப்பால அடிப்பான்
“ஸ்டாலின்(துண்டு சீட்டு சுடலை) தான் வராருருரு.... விடியல் தரப்போறாரு.... “உதயநிதி(கஞ்சாநிதி) தான் வராருருரு.... விடியல் தரப்போறாரு....” “இன்பநிதி(குட்டிச் சுடலை) தான் வராருருரு.... விடியல் தரப்போறாரு....” அதுதான்… அதுதான்…மக்களோட முடிவு.. 😭😮😢 Varisu Kazhagam
தமிழ் நாடு கூடிய விரைவில் சுடுகாடாய் மாற்றப்படும்.கைகட்டி வாய்பொத்தி வேடிக்கை பார்க்கும் திராவிட மாடல் ஆட்சி எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியுமா.
வாழ்த்துக்கள்.
Congratulations for all Ganja kudikki porambokkugal. Intha Ganja kudikkigalai thedi thedi love pannum pengalukkum vazhthukkal.
தமிழகத்தில் யோகி மாடல் அரசு வரவேண்டும். அப்போது தான் தமிழகத்துக்கு விடுதலை நாள்.
😂😂😂
Very nice 👍👍👍👍 correct 💯💯 perfectly write
250 மேற்பட் என்கவுண்டர் செய்தவர் யோகி
அதா உத்திரப் பிரதேசத்தில் கஞ்சா செடியை வளர்க்கிறான் யோகி
@@RavichandranMurugesanஅங்கேயும் கஞ்சா போதை ஊசி எல்லாம் இருக்குடா
Super
தமிழ்நாட்டின் இன்றைய நிலைமை இதுதான்..!!!
இதே அரசே மீண்டும் மீண்டும் வர வேண்டும்..!!🤔🤔🤔🤔
Why goverment not banned this kind of drugs,,,
இவன் செத்ததால் பல இளைஞர்கள் வாழ்வு பாதுகாக்கப்படும்.
ஜாபர் அண்ட் கோ வாழ்க!!!!
கஞ்சா குடிக்கு அருமையான தண்டனை இறைவன் கொடுத்துக் கொண்டிருக்கிறார் எல்லோருக்கும் இந்த தண்டனை தேவைதான் இந்த கஞ்சா குடிமகன்களுக்கு
Write ✍️✍️✍️ answer 😅😅😅
Sudalai be like :- எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சி😂😂😂
@sangibhai786 இன்று குஜராத்தில் 300 கோடி மதிப்புள்ள போதை மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையை பிடித்துள்ளது குன்றிய பீஜேபி😅 அங்கேயும் போய் கூம்பு😅 கோவாவில் தினமும் பல கோடி மதிப்புள்ள போதை பொருள் விற்பனை அமோகமாக நடக்கிறது 😅 அங்கேயும் போய் கூம்பவும்.பாண்டிச்சேரியில் அமிர்தமாக கடஞ்சி பாட்டிலில் ஊத்தி கொடுக்குறாங்களாம்😅
@@maduraimahi அடுத்தவனை கூம்புவது சரி!! டோப்பாத்😎யின்21பக்க போதை மாடல் அரசும் காவல்துறையும் பிடிக்க கையாளாகாத துப்புகெட்ட அரசா😀😀
குஜராத்திலிருந்து தான் தமிழகத்திற்க்கு போதை பொருட்கள் சப்ளை ஆகிறது ...😢
@@maduraimahi நீ என்றைக்கு தமிழ்நாட்டுல நடக்கிற தப்புக்கு துணை போறியோ அப்பவே தெரியுதுல்ல நீ 200 ஊம்புற ஆள் என்று 🤣🤣🤣
அங்கயாவது போலீஸ் புடிக்கிறாங்க இங்க?
விடியாத அரசின் நிர்வாக திறமையின்மையைகாரணம்
எல்லா ஊரிலும் சிற்றூர்கள் உட்பட அரசு பள்ளிகள் அருகில் இருக்கும் கடைகளை கண்காணிப்பு செய்தால் இதை கட்டுக்குள் கொண்டு வரலாம்
காவல்துறை கடமை தவரியதால் இதுதான் நிலமை
Super good........
நல்ல விஷயம்...
Woow super
Good
காவல்துறையும் அரசும் சேர்ந்தால் இதை முற்றிலுமாக தடுத்து நிறுத்த முடியும்😅
Why he is granted bail eve4y time
TN government super, very open for drugs
ஹாப்பி டெத் டே 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
என்ன அதிர்ச்சி போதை பாவனை உயிர் குடிக்கும் என்பது எல்லோரும் அறிந்ததே இதில் அதிர்ச்சி எங்கே உள்ளது சாகட்டும் 👌👌👌
வாழ்த்துக்கள்🎉
யாரும் வருந்த வேண்டாம் தீய சக்திகள் அழியட்டும் இது தான் தமிழக மாடல்
9 case இருக்கு
Police be like :- கண்டிப்பா ஜாமீன் கிடைக்கும்
இருங்கடா எங்க அண்ணன் விக்ரம்.கமல் வருவாரு.
அடே அதிர்ச்சி எல்லாம் இல்ல இதெல்லாம் இன்ப அதிர்ச்சி🎉👏
கஞ்சா கும்பல் திமுக வை ஆதரிக்கும் இஸ்லாமிய கிறிஸ்தவ மக்கள் தான் சிந்திக்க வேண்டும்
இது ரொம்ப முக்கியமான நியூஸ்... சாகட்டும் விடுங்க
அரசியல் வாதிகள் என்ன பண்ணுறானுக
No use of blaming others. Parents should take care of their children
விடியல் சூப்பர் 😂😂😂
Arumai 💯👍
போதைப்பொருள் விற்பனை நல்லா நடக்கிறது தண்டனை கடுமையாக இருக்க வேண்டும்
சாக ஆசைப்படுபவர்களை தடுக்கமுடியாது.
THIRUMA and Telugu ❤
நல்ல செய்தி,,,,,
Best State TN only give noble award
நரகத்திற்கு செல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
நன்றி கடவுள் 🎉🎉🎉🎉🎉
@sivasubra6995 In Malaysia and Singapore and other countries, it's death sentence for drugs offence. India should follow to eradicate drug abuse, மலேசியா மற்றும் சிங்கப்பூர் மற்றும் பிற நாடுகளில், போதைப்பொருள் குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்படுகிறது. போதைப்பொருள் பாவனையை ஒழிக்க இந்தியா பின்பற்ற வேண்டும்
அருமை 👏👏👏
போதை என்றுமே அழிவு...
திராவிட மாடல் ஆட்சினா இப்படிதான் இருக்கும்டா😂😂😂
ஆமாம் குஜராத்திலிருந்து தான் தமிழகத்திற்க்கு இறக்குமதி ஆகிறது ...😂😂😂
எல்லாவற்றிற்கும் காரணம் அதிக செல்போன் பயன்பாடு தான். பெற்றோர்கள் பிள்ளைகளை நல்லதொரு பள்ளியில் சேர்க்க வேண்டும். பிள்ளைகளும் தங்கள் வாழ்க்கையை நல்வழியில் அமைத்துக் கொள்ள வேண்டும்.
நல்ல ஆட்சி இல்லை...😢
ஒன்பது வழக்குகள் நிலுவையில் உள்ளவன் கைது செய்யப்படாமல் சுற்றித்திரிந்தது எப்படி... 😶
ஸ்டாலின் ஸ்டாலின் வந்தார் விடியல் தந்தார்
இது போன்ற விஞ்ஞானிகள் இறப்பது, நாட்டுக்கு எவ்வளவு பெரிய இழப்பு!!!!!😭
Super message 🎉🎉🎉🎉
அப்படியே இருக்குற மொத்த போதை கைகளும் சாகனும் னு பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக சேவகர் அய்யா அவர்கள் வேண்டிக் கொள்கிறார்...
9 வழக்கு உள்ளவன் எப்படி வெளியே சுத்துறான்?
வக்கீல் & நீதிபதி: ஹிஹிஹி. எல்லாம் எங்க புண்ணியத்தில் தான். நாங்க கொடுக்கும் அன்லிமிடெட் ஜாமீன் தான்.
9 தடவை சம்மனை மதிக்காத அரவிந்த் கெஜ்ரிவாலின் தனி நபர் சுதந்திரம் முக்கியம் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி சொல்கிறார்..எங்க போய் முட்டிக் கொள்வது..?
நன்று.
Sagattum eathukku ivanunga
இவரை போன்றவர்களை காவல் துறை உரிய கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
I jolly