மனதை அடக்குவதற்கு வழி என்ன? | மஹா பெரியவர் சொல்லும் தீர்வு | Dr sudha Seshayyan Speech |
Вставка
- Опубліковано 1 лют 2025
- #deivathinkural #drsudhaseshayyan #mahaperiyava #speech
மனதை அடக்குவதற்கு வழி என்ன? | மஹா பெரியவர் சொல்லும் தீர்வு | Dr sudha Seshayyan Speech |
Guru | குரு
Devotional From Chanakyaa
This channel is to touch your soul by Devotion, Spiritual, Divine, Science, Temple, Music.
To catch us on Facebook : / guruchanakyaa
To catch us on Twitter : / guru_chanakyaa
To catch us on Website : chanakyaa.in/
42 வயதில் நான் ஒரு குருவை ஞான குருவை சந்தித்தேன் நான்கு வருட காலம் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவரை சந்திப்பேன் அவர் சின்ன சின்ன வேலைகளை கொடுப்பார் அவருக்கு ஒரு நாள் சமைத்துக் கொடுத்தேன் அவர் சொல்வது செய்வதே என் பணி அப்பொழுதெல்லாம் எனக்கு எந்த தெளிவும் பிடிபடவில்லை நான்காவது ஐந்து வருடம் கழித்து வரிசையை ஏற்றம் அதை அவர் பேசியதை எல்லாம் ஒரு கோர்வையாக பலமுறை நான் நினைத்துப் பார்த்ததுண்டு தினமும் காலையில் அவற்றையெல்லாம் தியானத்திற்கு கொண்டு வந்து அதில் மிகப்பெரிய மகா சக்தி உண்டு என்பதை தெரிந்து கொண்டேன் சஞ்சலப்பட்டுக் கொண்டிருந்த மனம் ஓரளவுக்கு அமைதி பெற்றது எனக்குள் பல அதிசயங்கள் நடந்தது புற உலகிலும் தெரிந்தது என் குருநாதருக்கு இந்த நேரத்தில் நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் ஒவ்வொருவரும் தியானப் பயிற்சி கையாள வேண்டும் அதன் பலன்கள் அபரிமிதமானவை நாம் தேடி போகும் எந்த ஒரு விஷயம் உண்மையாக இருந்தால் நம்மை தேடி வரும் இதை அறிந்து கொண்டேன்
❤️❤️❤️❤️❤️❤️❤️வாழ்த்துக்கள் அம்மா வாழ்த்துக்கள் 🙌🙌🙌🙌🙏👌👌👌👌
,தாயே உங்களுக்கு அனந்த கோடி நமஸ்காரம்.
குருவே துணை ! நல்ல பதிவு மிகவும் நன்றி அம்மா !🌹🙏
ஓம் ஸ்ரீ மகா பெரியவா திருவடிகளே சரணம் சரணம்🙏🌷🙏
✨✨ஹர ஹர சங்கர, ஜெய ஜெய சங்கர! மஹா பெரியவா திருவடிகளே சரணம்!✨✨✨✨
அப்பாடா! ஆன்மீக அன்னையின் பேச்சைக் கேட்டபின்பு தான் மனம் ஆனந்தம் அடைகிறது.அம்மாவுக்கு அளவில்லா நன்றிகள்.
Mahaperiva thiruvadigaley sharanum.thank you so much for your enlightened speech.
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ❤❤❤❤❤
ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர 🙏🙏🙏
ராம் ராம் மகா பெரியவா சரணம் 🙏🙏🙏
Ungalaku kodi namaskaram ennai theliya veythathuku.
பாராட்டு வேண்டும்..முதலில் உக்காருவதுதான் முதல் படி..பாராட்டுவோம்..பிறகு தானாய் மனம் வழிக்கு வந்துவிடும்…
நன்றி உரித்தாகுக தாயே! 🎉🎉🎉🎉🎉
Very clear explanation. Easy to understand and easy to follow. Thanks ma. Please carry on like this in spiritual things. It is humble request.
அருமை.மிக்க நன்றி.வாழ்க வளர்க 🎉🎉
தங்களின் கருத்து மிகவும் அமிர்தம். குருப்யோ நமஹ🙏🙏
Hara Hara sankara jay jay sankara
ஓம் ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம் சரணம்
மன அடக்கத்தை மிக அழகாக விளக்கி விட்டீர்கள் நன்றி மா
🙏🏽🙏🏽🙏🏽
Sri Maha Periyava Thiruvadigale Charanam ❤❤❤❤❤
Super speech madam
Hara Hara sankara Jaya Jaya sankara
ஓம் சாய்ராம சங்கர சரணம்🙏🏻🙏🏻🙏🏻
Om Sri Maha Guruva Saranam 🙏 super, very useful 🙏🙏🙏🙏🙏
Excellent explanation & technique to uplift soul in right path ! Thanks for sharing
🙏 Om Sri Maha Periyava Padam Saranam 🙏
அருமையான பதிவு
Namaskarams Amma
அம்மா 🙏🌹♥️
Ohm namasivaya sivayanama thiruchtrambalam
Hara Hara Sankara Jaya Jaya Sankara.
Om guruve saranam
All time favourite at a particular time to be perfect was the good speech.thankyou mam..
Hare hare sankara jaya jaya sankara
Thanks 👍 Mam
Thanks 🙏🙏🙏
ஸ்மிருதி என்பது வேதத்தின் இன்னொரு பெயர் இதன் பொருள் “சொல்லப்படுவது “
இந்த ஸ்மிருதையை கடவுளை போல வணங்குவர்கள் ஸ்மர்த்தர்கள். இந்த ஸ்மார்த்தர்கள் தான் இந்த மகா பெரியவர்.
இந்த மகா பெரியவரின் கருத்து என்னவென்றால் “உயர்ந்த தத்துவ நிலையில் கடவுள் என்ற ஒருவர் கிடையாது.”என்பதாகும். ஒரு வகையில் இதுவும் ஒரு மறைமுக நாத்திகம் தான்
இவர்கள் கோயில்களில் வேதத்தை மட்டுமே சொல்வார்கள். வேதத்தை கருவறைக்குள் செல்லக்கூடாது.
மகாபெரியவரின் கூற்றுப்படி தாமே கடவுள் என்ற சித்தாந்தம் உள்ளவர்கள் “அகம் பிரம்மாஸ்மி” “தத்வம் அஸி “ என்று சொல்வது எல்லாம் இது தான்.
மகா பெரியவர் திருநீறு பூசுவார் ஆனால் மக்களுக்கு திருநீறு எடுத்து கொடுக்க மாட்டார்.
மத ஆச்சார படி இவர்கள் கோயிலுக்கு போய் தங்களையும் ஆத்திகர்கள் என்று காட்டிக்கொள்வார்கள்
இந்த மகா பெரியவர் தான் தமிழ் நீச பாசை என்று சொல்றவர்
நம்முடைய சமயம் ஒரு மெய்யியல் சமயம் அது சைவ சமயம்
Thank you madam 🙏🙏❤❤
Excellent Amma
Amma arul. Loka samastha sukino bavanthu.
MAKILCHI.... ANBU.... UYARAM.....ANBIN......UYARAM..... ARIVATHU...ELITHALLA... ANBU..... DHARMAME... AMMA.....
Thank Mam
Good, Valga bharat India
Kids ku sanskrit language classes,sloka classes neenga eduka mudiyuma sudha madam
அம்மா வணக்கம்
Thanks Dr
Guruve charanam
Jaya Jaya sankara Hara hara sankara
🙏🙏🙏🙏
எளிதாக கைக்கொள்ள கூடிய ஒரு வழி இருக்கும் போது எதற்காக சுற்றி சுற்றி வரவேண்டும்..
நாமகீர்த்தனம் என்று ஒரு எளிய வழி இருக்கிறதே..
மனம் மெய் வாக்கு மூன்றும் ஒரே நேரத்தில் ஒரே செயலில் கைக்கொள்ளும் இந்த வழியே ஆச்சாரியார் கள் நமக்கு சொல்லி கொடுத்தது.. செய்ய மிக எளிது ஆனந்தம் தரக்கூடியது மனதை அடக்க மட்டும் அல்ல மனதை சுத்தமாகவும் வைத்திருக்கும்.. இதை தான் பெரியவா உட்பட எல்லா குருவும் சொன்ன வழி..
ராம நாமத்தையோ அல்லது ராமகிருஷ்ண ஹரி பாண்டுரங்க ஹரி என்றோ, அல்லது
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே
ஹரே கிருஷ்ண
ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே " என்றோ மிகவும் எளிதாக சொல்லி மனதை சுத்தமாகவும் அடக்கமாகவும் வைத்து கொள்ளலாம்..
கலியில் மக்கள் அனைவரும் செய்ய வேண்டிய கடமையாக ஹரிநாம கீர்த்தனமே வியாச பகவான் எழுதி வைத்திருக்கிறார்.
ஓம் நமசிவாய என்றும் கூறலாம்
Guruve saranam
🙏🤱🙇🙏
Very difficult ma to manage the mind
Amma mantri pala kodi
இந்த கருத்துக்களை அனைவருக்கும் moderation பரப்பினால் சமூகத்தில் வேண்டாத குற்றங்கள் இருக்காது.
Harahara sankara jayajayasankara
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
👃
Om sri mahaperiyava charanam
🙏🙏🙏