இரண்டு சுவாமிகளைப் பற்றிக் கேட்கும் வாய்ப்பு நமக்குக் கிடைக்கிறது. வாழ்க்கைப் பாடம் மற்றும் பக்தி எவ்வளவு அவசியம் மற்றும் அதே நேரத்தில் ஒரு நல்ல மனைவியின் பொருள் வாழ்க்கையின் முக்கியத்துவம் சமூகத்திற்கு வலியுறுத்தப்படுகிறது. பத்திரகிரி சுவாமிகளைப் பற்றி எங்களிடம் சொன்ன உங்கள் நேரத்தை நாங்கள் மிகவும் பாராட்டுகிறோம்.
அருமை, அருமை. பட்டினத்தார் சுவாமிகளுக்குப் பின்னால் இவ்வளவு நிகழ்வுகள் உள்ளன என்பதை இப்போது தான் தெரிந்து கொண்டேன். தெளிந்த உச்சரிப்போடு கூடிய உங்களின் இந்தப் பதிவுக்கு நன்றி.
துறவிக்கு வேந்தனும் துரும்புதான்! பட்டினத்தார் பத்திரிகிரியார் மனித வாழ்வின் தத்துவங்கள்! ! வர்ணனை மிக அழகாக இருந்தது! உளம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்! !
மிகவும் அருமையாக தெளிவாக பத்திர கிரியார் வரலாற்றை கூறினீர்கள்...எதேச்சையாக இந்த பதிவை காண நேரிட்டது..என் தூக்கத்தை தள்ளி வைத்து விட்டு முழுமையாக கேட்டேன்...என்னவென்று சொல்வது ...சிவ பெருமானுக்கு என் நன்றியை கூறுகிறேன்...எல்லாம் அவன் செயல்..இக் கால கட்டத்தில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று..நன்றி அய்யா🙏🏻
கதை கூறும் விதம் இனிமையாகவும் சுவாரசியம் உண்டாகும் படியும் உள்ளது🙏 மூன்றாம் சாதுவுடனான நிகழ்வு திருவிடைருதூர் கோயில் வாசல்களில் நிகழ்ந்ததாகத்தானே கூறுவர்?
ஆம்... திருவிடைமருதூர் கிழக்கு வாசலில் பட்டினத்தார் சிலையும் மேற்கு வாசலில் பத்திரகிரியார்...அவர் கையில் திருவோடு மற்றும்அவர்.வளர்த்தநாய் சிலைகள் உள்ளன... திராவிட மாடல் ஆட்சியில் சமீபத்தில் அந்த சிலைகளைக் கூட சில விஷமிகள் உடைத்து போட்டுவிட்டதாக நாளிதழ் செய்திகள் மூலம் தகவல்...!
இரண்டு சுவாமிகளைப் பற்றிக் கேட்கும் வாய்ப்பு நமக்குக் கிடைக்கிறது. வாழ்க்கைப் பாடம் மற்றும் பக்தி எவ்வளவு அவசியம் மற்றும் அதே நேரத்தில் ஒரு நல்ல மனைவியின் பொருள் வாழ்க்கையின் முக்கியத்துவம் சமூகத்திற்கு வலியுறுத்தப்படுகிறது. பத்திரகிரி சுவாமிகளைப் பற்றி எங்களிடம் சொன்ன உங்கள் நேரத்தை நாங்கள் மிகவும் பாராட்டுகிறோம்.
அருமையான கருத்து. மிக்க நன்றி !
9யயோடடய😅😂 5:36 😂ட@@kaleidoscope9748
அருமையான சொற்பொழிவு கேட்க பாக்கியம் செய்தேன். ஓம் நமச்சிவாய
மிக்க நன்றி ! சிவாயநம...
BaAd
தெளிந்த நீரோடை போன்ற தங்களின் சொற் பொழி வு அருமை ஐயா.
மிக்க நன்றி !
அருமை, அருமை. பட்டினத்தார் சுவாமிகளுக்குப் பின்னால் இவ்வளவு நிகழ்வுகள் உள்ளன என்பதை இப்போது தான் தெரிந்து கொண்டேன். தெளிந்த உச்சரிப்போடு கூடிய உங்களின் இந்தப் பதிவுக்கு நன்றி.
மிக்க நன்றி !
அருமை! பத்திரகிரியரின்
வரலாற்று பின்னணி எனக்கு புதுமை நிறைந்ததாக இருந்தது. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. பொறுமையான நல்ல விளக்கம் 🙏🏻 வாழ்க வளமுடன் 🙏🏻🙏🏻
மிக்க நன்றி !
துறவிக்கு வேந்தனும் துரும்புதான்!
பட்டினத்தார் பத்திரிகிரியார் மனித வாழ்வின் தத்துவங்கள்! !
வர்ணனை மிக அழகாக இருந்தது!
உளம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்! !
மிக்க நன்றி !
பத்திரகிரியார்
வரலாறு..!
ஆறுதலுக்கு
வேறாறு.?
அவரது குரு
பட்டினத்தாரு..!
இவங்களைப்
போல
தூயவர்
யாரு.?
வணங்குவம்
வாரீர்.!
ஒன்றிய
மனதைத்
தாரீர்..!
கதை
அருமை அருமை
அருமையே.!
உணர்ந்தோம்
தங்கள்
பெருமையே.!
வாழ்க வாழ்க
வாழ்கவே..!
ஈசனருள்
சூழ்கவே.!
💐🙏🏻💐
அன்புடன்
- விசூரார்
முருகா முருகா
🦚🙏🏻🦚
அருமை... மிக்க நன்றி !
மிகவும் அருமையாக தெளிவாக பத்திர கிரியார் வரலாற்றை கூறினீர்கள்...எதேச்சையாக இந்த பதிவை காண நேரிட்டது..என் தூக்கத்தை தள்ளி வைத்து விட்டு முழுமையாக கேட்டேன்...என்னவென்று சொல்வது ...சிவ பெருமானுக்கு என் நன்றியை கூறுகிறேன்...எல்லாம் அவன் செயல்..இக் கால கட்டத்தில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று..நன்றி அய்யா🙏🏻
மிக்க நன்றி !
வாழ்த்துக்கள் ஐயா மிகவும் அருமையான பதிவு பட்டினத்தார் பத்ரகிரி யாருடைய கதை மிகவும் சிறப்பு கேட்கும் பொழுதே மனம் உருகி விட்டது
மிக்க நன்றி !
பட்டினத்தார் சுவாமிகளுக்கு முன்பு பத்திரகிரி சுவாமிகள் முக்தி அடைந்தார்.
ஓம் சிவாய நம.
மிக்க நன்றி !
பத்திரகிரியார் வரலாறு மிகவும் அருமையாகச் சொன்னீர்கள்
நன்றி ஐயா 🎉
மிக்க நன்றி !
எவர் எதைச் சொன்னாலும் அமைதியை உணர்ந்தவர் இதை உணர்வர்......
மிக்க நன்றி !
என்னய விட ஓர் சம்சாரி அந்த வாசல்ல இருக்கான்ன்னு சொன்னாரு பட்டினத்தார்.அருமையான பதிவு தாங்கள் நீடூழி வாழ்க.சிவசிவ
மிக்க நன்றி !
அழகும் நிரந்தரம் அல்ல ஆறடி நிலமும் நிரந்தரம் அல்ல எல்லாம் சில காலமே அதுவரை சிவமயமே "சிவாய வாழ்க"
மிக்க நன்றி !
அருமை வெளிப்புற அழகை பார்ப்பதைவிட அகத்தின் அழகு பார்த்து பெண் மனக்க வேண்டும்..
மிக்க நன்றி !
ஆஹா அருமை ஸ்வாமி. அநேக கோடி நன்றிகள்.
மிக்க நன்றி !
கதை கூறும் விதம் இனிமையாகவும் சுவாரசியம் உண்டாகும் படியும் உள்ளது🙏
மூன்றாம் சாதுவுடனான நிகழ்வு திருவிடைருதூர் கோயில் வாசல்களில் நிகழ்ந்ததாகத்தானே கூறுவர்?
மிக்க நன்றி !
ஆம்... திருவிடைமருதூர் கிழக்கு வாசலில் பட்டினத்தார் சிலையும் மேற்கு வாசலில் பத்திரகிரியார்...அவர் கையில் திருவோடு மற்றும்அவர்.வளர்த்தநாய் சிலைகள் உள்ளன... திராவிட மாடல் ஆட்சியில் சமீபத்தில் அந்த சிலைகளைக் கூட சில விஷமிகள் உடைத்து போட்டுவிட்டதாக நாளிதழ் செய்திகள் மூலம் தகவல்...!
மிகவும் அருமை கதை சொல்லுவதிலும் நல்ல தெள்ளத் தெளிவாக கூறி உள்ளீர்கள்
சுருக்கமாக அருமையாக இருந்தது மிக்க நன்றி
மிக்க நன்றி !
மிக அருமை...தங்கள் சேவை தொடரட்டும்...
மிக்க நன்றி !
அருமையாக சொன்னீர்கள் ஐயா இப்படி சித்தர்களில் படிப்பதை விட செல்லில் வழியாக கேட்பது பேர் ஆனந்தம் மிக்க நன்றி ஐயா
மிக்க நன்றி !
தெளிவான , அருமையான சொற்பொழிவு .நன்றி ஐயா
எதுவும் நிலையல்ல இறையே துணை !🙏 நன்றி ஐயா ! நல்லதோர் உரை !👌
மிக்க நன்றி !
Ur expression of ancient history is very much impressed me.
அருமை யான பதிவு பொருமை யான விளக்கம் இனிமை யான குரள்வளம் வாழ்க வளமுடன் நன்றி ஐயா 🙏🙏🙏
மிக்க நன்றி !
எங்கு இருந்து வருகிறாய் கருவரை எங்கே போகிறாய் சுடுகாட்டுக்கு உயர்ந்த நிலை ஆத்ம திருப்தி
மிக்க நன்றி ! வணக்கம் !!
சேலம் மாவட்டம் பள்ளபட்டியில் ராஜா பர்த்ருஹரி நாடகம் வெகு நாட்களாக நடந்தது ஐயம்பெருமாள் ட வா பெருமாள் நடிகர்கள்
மனித சொந்த மாறும்🧐 தெய்வம் சொந்த நிலைக்கும்💯
மிக்க நன்றி !
Ayya .. Very informative.. Vazzgz valamudan🙏
மிக்க நன்றி !
ஓம் நமசிவாய தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ........பத்திரகிரியார் வாழ்வின் இறுதி கட்டமான திருவிடைமருதூர் மஹாலிங்கஸ்வாமி திருவடியில் கலந்தது சொல்லியிருக்கலாமே .... ஓம் நமசிவாய
💐🙏Vaazhga Valamudan
Hara Hara SANKARA
Jaya Jaya SANKARA
Vetri VETRI
Jayam Jayam
மிக்க நன்றி !
Thankyou sir sitharkalin story manidharkal niraya padikanum ketkanum,
ஓம் நமசிவாய சிவாய நம இறைவனுடைய திருவிலையாடுகளில் இதுவும் ஒன்று அன்பே சிவம்
மிக்க நன்றி !
உஜ்ஜைனி இன்று சொன்னால் நீங்கள் குறைந்து போய் விடுவீர்களா? உஞ்சைனி என்று சொல்வதில் உங்களுக்கு பேரும் பெயரும் குவிந்து விடுமா?
குறையில்லா மனிதன் இல்லை. சில உச்சரிப்புகள் எனக்கு சரியாக வருவதில்லை, மற்றபடி உள்நோக்கம் எதுவும் இல்லை.. நன்றி !
Kutram theduvathai niruthungal
அருமை யான பதிவிறக்கி நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
ஐயா என் மனம் மாறி வருகிறது எதுவும் நிரந்தரம் இல்லை இந்த உலகில் ஐயா ஓம் நமசிவாய
மிக்க நன்றி !
நல்ல தகவலுக்கு நன்றி.
மிக்க நன்றி !
ஓம் நமோ நமசிவாய நமஹ சர்வம் சிவார்ப்பனம்.....
மிக்க நன்றி !
மிகவும் நன்று 🙏🧘♂️🧘♀️🙇♂️🛕🕉
மிக்க நன்றி !
மிகவும் அருமையா ஓம் நமசிவாய ஓம்
மிக்க நன்றி !
விளக்கவுரை மிகவும் அருமை ஐயா..நன்றி
மிக்க நன்றி !
அருமை அருமை
அருமை.
ஓம் சிவாய நமஹ
மிக்க நன்றி !
இருண்ட மனத்தின் கதவைத் திறந்து ஞானஒளிஏற்றும சித்தர்களின் வாக்கும் வாழ்க்கையும்.
மிக்க நன்றி !
@@kaleidoscope9748 à1❤11111q
அருமையான பதிவு நன்றி ஐயா
மிக்க நன்றி !
மிகவும் அருமையான தகவல்
மிக்க நன்றி !
ஓம் ஶ்ரீ பட்டிணத்தார் திருவடிகள் சரணம் ஓம் ஶ்ரீ பத்திரகிரியார் திருவடிகள் சரணம் ஓம் நமசிவாய
மிக்க நன்றி !
Super
மிக அருமையான பத்ரகிரியார் வரலாறு?!
மிக்க நன்றி !
@@kaleidoscope9748 😅😅
😅
😅
😅
தங்கள் பணிக்கு வாழ்த்துக்கள்!
வணக்கம். 🙏🙏🙏
மிக்க நன்றி ! வணக்கம்...
நன்றி ஐயா அற்புதமான பதிவு
மிக்க நன்றி !
மிக அருமையான உரை. பாராட்டுக்கள்.❤
பத்ரகிரியார் மோட்சமடைந்ததை யும் சேர்த்து முடித்திருக்கலாம்..
எஸ்
அனைவர்க்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் !
Amazing Pathragiriyar and Pattinathaar
மிக்க நன்றி !
😅,
No😊
Excellent discourse on a key Shivite theology. Om Nama Shivaya!
மிக்க நன்றி !
Nandraga kadhayai soneergal nandri.
மிக்க நன்றி !
அழகு
அருமையான பதிவு
மிக்க நன்றி !
வாழ்த்துக்கள் ஐயா உங்கள் ஆன்மீக சொற்பொழிவு தொடர ஈசன் அருள் புரியட்டும்
மிக்க நன்றி ! எல்லாம் இறையருள்...
A qq
@@kaleidoscope9748 for a few hours and all is the
குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம்
சரணம் சரணம்... மிக்க நன்றி !
🌺 Arumai Pathivu Nandrigal 💐💐🙏
மிக்க நன்றி !
அருமை அருமை அருமை சித்தர்கள் போற்றி போற்றி ஓம் 🙏🙏🙏🙏🙏🙏🙏👍
மிக்க நன்றி !
அருமை
very very best enlist
மிக்க நன்றி !
பத்திரகிரயார் சாமியின் வரலாறு மிக அருமை
மிக்க நன்றி !
Super good 👍🌹🌺💐
மிக்க நன்றி !
ஓம் நமசிவாயம் வாழ்க
ஓம்நமசிவாய அம்மை அப்பாநீர்துணைஜயா அழகுகருத்துநன்றிஜயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
0999999oo
மிக்க நன்றி ! சிவாயநம...
Super Super Super thank you so much
மிக்க நன்றி !
Essential message for man,
மிக்க நன்றி !
அருமை ஆன பதிவு
மிக்க நன்றி !
Arumai mikka nandri Iyyaa🙏🙏🙏
மிக்க நன்றி !
சூப்பர் 👍
மிக்க நன்றி !
It is indeed very true story helpful to me and those who listen this story.
🙏
மிக்க நன்றி !
மிக முக்கியமாக ஒரு கதை அருமை நன்றி ஐயா
மிக்க நன்றி ! வணக்கம் !!
மிக அருமை. நன்றி🙏
மிக்க நன்றி !
அருமையான உரை
மிக்க நன்றி !
மிக ௮ருமையான கதை
மிக்க நன்றி !
நன்றாக இருந்தது
மிக்க நன்றி !
இறைவா ,, வாழ்க வளமுடன்
மிக்க நன்றி !
Very nice story and well narrated
மிக்க நன்றி !
ஓம் நமசிவாயம் வாழ்க...
சிவாய நம... மிக்க நன்றி !
வாழ்க்கை என்பது ஒரு போரட்ட்டம்
Super ayya vazga vungal sorpizvu
மிக்க நன்றி !
Wonderful speech
இருவரும் பிரிந்து மீண்டும் சந்தித்த இடம் தான் திருவிடைமருதூர் என்று சொல்கிறார்கள்.... உண்மை தானுங்க சாமி
மிக்க நன்றி !
Life story very well
மிக்க நன்றி !
🌺🕉️ Pattinathar thiruvadigalae potri potri 🕉️🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🐚🐚🌺🌺🌺🌺🌺🔥🔥🔥🔥🔥🌺🌺🌺🌺🐚🐚🌺🌺🌺🌺🤧
மிக்க நன்றி !
Om Namashivaya
மிக்க நன்றி !
மிக்க நன்றி.
மிக்க நன்றி !
Thank u ayya pls do more script like historical story.
கண்டிப்பாக பேசுவோம்... மிக்க நன்றி !
Migavum nantry iyya
மிக்க நன்றி !
உங்கள் குரல் தென்கச்சி சுவாமிநாதன் குரல் போல் உள்ளது
பட்டினத்தார் இல்லையேல் நமக்கு பெண் மோகம் எங்கனம் விலகும்....சிவ சிவ
மிக்க நன்றி !
We remember that God would giveaway to come out of our karma.
@@kaleidoscope9748 àbnata.mix
Anatamictherpy
ஓம்நம சிவாய
மிக்க நன்றி !
👌 SUPER
மிக்க நன்றி !
Natrunaiyavathu Namashivayave
மிக்க நன்றி !
பட்டிணத்தார் அனுமவதத்தகொடுமைபோதும் இக்காலத்திலும்அதுபோன்றநிகழ்வுகள்அதிகமாகநடைபெறுகின்றன.எல்லாம்சிவமயம்
மிக்க நன்றி !
🌿 🕉️ Yethuvum yenudaiuathu alla anaithum unnudaiyathae arullala Arunachalla🕉️🌿🌿🌿🌿🌿🐚🐚🌺🌺🌺🌺🌺🔱🔱🌺🌺🌺🔥🔥🔥🔥🔥🌺🌺🌺🌺🐚🐚🌺🌺🌺🤧
மிக்க நன்றி !
Sivaya nama. Guruvin thunai. Patinathadigal, Bathrikiriyar thiruvadigal Potri.
மிக்க நன்றி !
Like it
ஓம் பட்டினத்தார் திருவடிகள் போற்றி ஓம் பத்திரகிரியார் திருவடிகள் போற்றி ஓம் முருகா சரணம் ஓம் அகத்தீசா சரணம்
சரணம் சரணம்... மிக்க நன்றி !
ஐயா வணக்கம் பட்டினத்தார் படத்தில் இருக்கும் காட்சிகளுக்கும் தாங்கள் வழங்கும் உறைக்கும் வேறுபாடு உள்ளது நான் எதை நம்பட்டும்
இந்த கதை இரண்டு விதமாக சொல்லப்படுகின்றது... மிக்க நன்றி !