பாகம் 1 2000 வருட இஸ்ரேலிய அரேபிய கிருஸ்துவ மண்ணின் வரலாறு israel vs palestine, gaza PART 1

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 3,2 тис.

  • @arunahai
    @arunahai Рік тому +64

    அருமையாக விளக்கமாக பழைய ஏற்பாடு புதிய ஏற்பாட்டின் முக்கிய கருவை கூறியுள்ளீர்கள்.மிகவும் சிறப்பு 👍 இயேசுக்கிறிஸ்துவைப்பற்றி உங்கள் மூலமாக அநேகமானவர்கள் அறியக்கூடிய மிகவும் சிறந்த பணியை செய்துள்ளீர்கள். கடவுளின் அருளும் ஆசீரும் உங்களுக்கு எப்போதும் கிடைக்கும்.

    • @mosezrobin7784
      @mosezrobin7784 6 місяців тому +4

      Super vilakkam mikavum thelivaaka ullathu Amen Hallelujah thank you Jesus's

    • @muthiahs6500
      @muthiahs6500 2 місяці тому

      ஆபிரா(கா)ம் மனைவி சாராள் பொறாமை படவில்லை,மரு மனைவி ஆகார் தான் கர்ப்பவதியானதைக் கண்டபோது தன் நாச்சியாரை அற்பமாக எண்ணினாள். ஆதியாகமம் 16:4,5.ஆகவே,உத்தமப் பெண் சாராளை ஈனப்படுத்தாதிங்க.மேலும், ஆகார் தான் கர்வம் கொண்டு ஈன திசையில் போய், நல்ல மேலான ஒரு
      குடும்பதின் ஐக்கியத்தை இழந்தாள். ஆகவே,எல்லாவற்றையும் சரியாக பரிசுத்த வேதத்திலிருந்து அறிந்து பதிவிடுங்கள்.

    • @jothiissac4421
      @jothiissac4421 24 дні тому +1

      🏆🏆🏆 அற்புதமான விளக்கம் 🌟🌟🌟🌟🌟ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி தம்பி 🙏🙏🙏🙏🙏.

  • @paraloka_vasal
    @paraloka_vasal Рік тому +29

    அருமையான விளக்கம்... நல்ல முயற்சி... இயேசுவின் பெயரால் உங்களுக்கு சமாதானம் உண்டாகட்டும்.... இயேசுவின் வருகையில் நீங்களும் இருக்கணும்னு வேண்டுகிறேன்... ஆமென்...

    • @abdulkhaderksh4117
      @abdulkhaderksh4117 6 місяців тому

      மரியாளின் மகன் ஏசு வருவதர்லகு முன் நீங்கள் தன்னை தயார் படுத்தி கொள்ளும். பைபிள் நன்றாக படிங்க முழுவதும். பாஸ்டர்கள் சொல்வதை விட்டு நீங்க படிச்சு பாருங்க. நீங்கள் மரணத்தால் நீங்கள் தான் கேள்வி கணக்குகளை எதிர் கொள்வீர்கள் உங்களுடன் பாஸ்டர்கள் வர மாட்டாங்க. ஆக நீங்கள் படிச்சி புரிஞ்சுக்குங்க.

    • @enya4351
      @enya4351 15 днів тому

      யேசுவுக்கு யோசுவா என்று பெயர் இல்லை என்றுகூடத் தெரியாதா?

  • @pushparajahthambirajah4861
    @pushparajahthambirajah4861 6 місяців тому +17

    பல ஆயிரம் கொண்ட வரலாறை 26 நிமிடத்தில் யாவரும் புரியும் படி விளக்கியதற்கு மிக்க நன்றி

    • @enya4351
      @enya4351 15 днів тому

      இவர்கள் சொல்வது பொய். தூயதமிழிலில் பேசினார்கள். என்கிறார்கள்

  • @karuppusamyk8109
    @karuppusamyk8109 11 місяців тому +18

    கொடூரமான முறையில் போர்கள் நடந்து கொண்டிருக்கும் பொழுது அதைப்பற்றி தேடுதல்லோடு இருக்கும்போது மிக அற்புதமான பதிவை பதிவு செய்து எங்கள் ஆழ்மனதின் பதிய வைத்த தங்களுக்கு கோடான கோடி நன்றிகள்

    • @enya4351
      @enya4351 15 днів тому

      Jesus க்கு யோசுவா என்று பெயர் இல்லை என்றுகூடத் தெரியாதா?தூயதமிழிலில் பேசினார்களா. நீங்கள் காட்டிய படம் சாலோமன் கட்டிய கோவில் இல்லை. இதற்கு திறம் என்று சொல்லி எழுதியிருக்கிறீர்களே

  • @jasminejoseph8495
    @jasminejoseph8495 Рік тому +95

    முழு பைபிள் விளக்கம் கொடுத்ததிற்கு நன்றி. மிகவும் தெளிவாக சொன்னீர்கள். நன்றி நன்றி

    • @chanakyagan
      @chanakyagan 4 місяці тому

      Summary up to 04th sloka : please correct if i am wrong , i hope it is ok
      Difference between Purusha, the father of the universe and Prakriti, the mother of the material world.
      Purusha permeates Prakriti and creates this world in which we live So that Paramatma is a mixture of both father and mother tatwas.
      while Purusha is formless, Prakriti expresses herself through the forms of the material world. Purusha is subtle while Prakriti is gross.
      Purusha is the observer or the subject while Prakriti is the field observed by Purusha or the object observed.
      Chaitanya is conciousness and it is father tatwa , the matter is enlivend by the chaitanya and lits it"s life principle.
      Just in the presence of chaitanya , everything comes to life .
      The knowledge needed to observe is the subject of all the vedas and sacred books of INDIA!
      Purusha is unchanging while Prakriti is constantly changing.
      Purusha is the objective reality while Prakriti is the relative reality.
      This is the summary of the chapter 14 sloka 01 to 04

  • @jemimajoel1222
    @jemimajoel1222 11 місяців тому +41

    சூப்பர். மூச்சுவிடாமல் இருவரும் கர்த்தரைப்பற்றி கூறியதற்காக. நன்றி .

    • @enya4351
      @enya4351 15 днів тому

      Jesus க்கு யோசுவா என்று பெயர் இல்லை என்றுகூடத் தெரியாதா? Supper என்று எழுதியிருக்கிறீர்களே.
      JOSHUA is a different person.

    • @enya4351
      @enya4351 15 днів тому

      இவர்கள் சொல்வது பொய். இவர்கள் துரிதமாக பேசுவதற்கு கராரணமே தங்கள்பொய்கள் உங்களுக்கு தெரியாமல் இருப்பதற்காக. அவர்கள் தூயதமிழில் பேசினார்கள். இப்படி பொய் சொல்கிறார்கள். தமிழர் இவ்வளவு மடையர்களாக இருக்கிறீர்களே. என்னால் நம்ப முடியவில்லை.

  • @SathiyavathiP-pi8tc
    @SathiyavathiP-pi8tc Рік тому +39

    இயேசு பிரப்பு குறித்து அருமையாக ஊறுக்கு உரக்க சொன்ன அருமை சகோதரக்கு நன்றி

    • @meenakshi.u8730
      @meenakshi.u8730 7 місяців тому

      பிறப்பு. ஊருக்கு என்று எழுதவும்

    • @ravichandran.761
      @ravichandran.761 5 місяців тому +1

      என்னடா தமிழ் ஊருக்கு என்று எழுத வேண்டும்

    • @enya4351
      @enya4351 15 днів тому

      யேசுவுக்கு யோசுவா என்று பெயர் இல்லை என்றுகூடத் தெரியாதா?

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    சத்தியத்தையும் அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும்.
    யோவான் 8:32

    • @araruman5259
      @araruman5259 9 місяців тому +3

      Yes

    • @abdulkhaderksh4117
      @abdulkhaderksh4117 6 місяців тому +3

      நாங்களும் அதையே தான் சொல்றோம். சத்தியத்தை அறிந்து கொள்ளுங்கள் என்று. நீங்கள் மற்றவர்களிடம் கேட்கிறீர்கள் நீங்கள் அறியமாட்டீர்கள். பைபிள் படிங்க சத்தியத்தை அறிந்து கொள்ளுங்கள். 😂😂

    • @chanakyagan
      @chanakyagan 4 місяці тому

      Summary up to 04th sloka : please correct if i am wrong , i hope it is ok
      Difference between Purusha, the father of the universe and Prakriti, the mother of the material world.
      Purusha permeates Prakriti and creates this world in which we live So that Paramatma is a mixture of both father and mother tatwas.
      while Purusha is formless, Prakriti expresses herself through the forms of the material world. Purusha is subtle while Prakriti is gross.
      Purusha is the observer or the subject while Prakriti is the field observed by Purusha or the object observed.
      Chaitanya is conciousness and it is father tatwa , the matter is enlivend by the chaitanya and lits it"s life principle.
      Just in the presence of chaitanya , everything comes to life .
      The knowledge needed to observe is the subject of all the vedas and sacred books of INDIA!
      Purusha is unchanging while Prakriti is constantly changing.
      Purusha is the objective reality while Prakriti is the relative reality.
      This is the summary of the chapter 14 sloka 01 to 04

    • @vickyjoseph1754
      @vickyjoseph1754 4 місяці тому

      Naanga arinjadhu naala dhan Christian ah irukom.. neenga kurai kandu pudikanum nu inum suthiti irukinga​@@abdulkhaderksh4117

    • @thameetm
      @thameetm 4 місяці тому

      பைபிளில் எந்த சத்தியமும் இல்லை என்று ஏசு என்கிற இறை தூதரை கடவுளாக ஆக்கி விட்டீர்களோ அன்றே பைபிள் களங்கம் ஏற்பட்டுவிட்டது ஏக ஒரே இறைவனுக்கு ஒரு மனிதரை வைத்து விட்டீர்கள் உண்மையின் பக்கம் வர குர்ஆனை உள்ள இறைவனை அறிந்து கொண்டாலே போதும்

  • @selvaraj2755
    @selvaraj2755 11 місяців тому +25

    சரித்திர தேவனின் சரித்திரம் சரியாமல் சொன்னவிதம் அருமை. வாழ்த்துக்கள்!நன்றி!👍👌💐

  • @வள்ளுவர்-ந8ந
    @வள்ளுவர்-ந8ந Рік тому +158

    ஒரு வரலாற்று நூலை...படித்து அறிந்து கொண்ட மன மகிழ்ச்சி....வரலாற்று ஆசிரியர் அவர்களுக்கு 🌾🌾🌾

    • @prakashprakash4628
      @prakashprakash4628 11 місяців тому +2

      🎉

    • @vijaymoxley
      @vijaymoxley 10 місяців тому +3

      உங்களை பெற்றதால் புகழ் வையகமே

    • @christanandanc241
      @christanandanc241 5 місяців тому

      இயேசு கிறிஸ்துவின் பதிவை போட்ட உங்களுக்கு நன்றி இந்தப் பதிவை பார்த்தும் கேட்டும் எவ்வளவு பெரிய காரியம் இயேசுநாதரை பறைசாற்றியதர்க்காக கடவுள் அன்பு ஆசிறும் உங்களோடு என்றும் இருக்கும்.
      God bless stay with you ❤️

    • @chanakyagan
      @chanakyagan 4 місяці тому

      Summary up to 04th sloka : please correct if i am wrong , i hope it is ok
      Difference between Purusha, the father of the universe and Prakriti, the mother of the material world.
      Purusha permeates Prakriti and creates this world in which we live So that Paramatma is a mixture of both father and mother tatwas.
      while Purusha is formless, Prakriti expresses herself through the forms of the material world. Purusha is subtle while Prakriti is gross.
      Purusha is the observer or the subject while Prakriti is the field observed by Purusha or the object observed.
      Chaitanya is conciousness and it is father tatwa , the matter is enlivend by the chaitanya and lits it"s life principle.
      Just in the presence of chaitanya , everything comes to life .
      The knowledge needed to observe is the subject of all the vedas and sacred books of INDIA!
      Purusha is unchanging while Prakriti is constantly changing.
      Purusha is the objective reality while Prakriti is the relative reality.
      This is the summary of the chapter 14 sloka 01 to 04

  • @PaulSolomon777
    @PaulSolomon777 11 місяців тому +17

    நான் ஒரு கம்யூனிஸ்டு ஆக இருந்தேன். 40 வருடங்களுக்கு முன்பு இயேசுவின் மூலம் தொடப்பட்டு இன்று வரை அவரது ஊழியத்தை செய்து வருகிறேன்.
    இந்த சரித்திர குறிப்பில் பல உண்மைகள் இருப்பதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி. இந்த இயேசு தான் மனித குலத்தின் முடிவு. இது மதமல்ல.. நித்திய ஜீவனை ( மோட்சம்) அடையும் மார்க்கம். யுத்தங்களும் கலவரங்கள் நிறைந்த உலகத்தில் இந்த சமாதானம் அடைவோர் பாக்கியவான்கள்.

    • @SelvanS-vk8ob
      @SelvanS-vk8ob 6 місяців тому +2

      Praise the Lord

    • @MeharNisha-yk4km
      @MeharNisha-yk4km 2 місяці тому

      @@PaulSolomon777 ethu samathanam Israel எல்லா naattilum kulappaththai erpaduththi ella kulanthai pengal selvam ellaththaium aliththu naasam pannikuttu iruppathuva ulaham mulukka கொள்ளை adiththu antha panaththai vaiththu sevaingura perla mathaththai parappi aniyaayakkaaranukku thunai porathu sevaiya

    • @enya4351
      @enya4351 15 днів тому

      பிழையான பெயர்கள், பிழையான படங்கள். என்ன? யேசுவின் பெயர் யோசுவா.மடையா. தூயதமிழிலில் பேசினார்கள் மடையா. நீங்கள் காட்டிய படம் சாலோமன் கட்டிய கோவில் இல்லை மடையா . இதற்கு திறம் என்று சொல்லி கொமன்ஸ் வேறை. ஏன் மனுஷரை ஏமாத்துகிறீங்கள். காசுக்காக செய்கிற வேலை. இப்படியே தமிழன்தமிழனை ஏமாற்றிப் பிழைப்பதே வேலையாய் போய்விட்டது.

  • @jesus2470
    @jesus2470 11 місяців тому +24

    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.ஆமென்.சீக்கிரத்தில் கர்த்தருக்காக ஊழியம் செய்யபோகிறீர்.God Bless U

    • @ImmanuelA-om1ux
      @ImmanuelA-om1ux 15 днів тому

      உங்களுடைய தீர்க்கதரிசனம் நிறைவேறட்டும் ஆமென்

    • @enya4351
      @enya4351 15 днів тому

      யேசுவுக்கு யோசுவா என்று பெயர் இல்லை என்றுகூடத் தெரியாதா?

  • @chandrasekaranramasubbu697
    @chandrasekaranramasubbu697 Рік тому +31

    யூதர்களின் வரலாறு இவ்வளவு துயரங்களுடன் இருந்தது என இன்றுதான் அறிகிறேன். ஆனால், இப்ப நிகழ்வது சகோதரர்களுக்கு இடையேயான யுத்தம். என்ன சொல்வது. சமத்துவம் மலர வேண்டும், அமைதி திரும்பணும்... இறைவா...
    ஓம் பரம்பொருளே....
    ஜெஹோவா..............
    அல்லாஹு அக்பர்....
    அல்லேலூயா............

    • @jrkarthi
      @jrkarthi Рік тому

      *உண்மை* *வரலாறு*
      ஆதியில் எகிப்தின் வடபகுதி முதல் காசா மற்றும் அஸ்தோத் வரை மட்டுமே பாலஸ்தீனியர்கள் வாழ்ந்தார்கள்.. இதுதான் உண்மையான பாலஸ்தீனம்..
      யூதர்கள் எருசலேம் சுற்றியுள்ள பகுதிகள் யோர்தான் நதியோரங்கள் முதல் சிரியா வரை வாழ்ந்தார்கள்... இது இஸ்ரேல் தான்...
      அதுமட்டுமின்றி பாலஸ்தீனியர்கள், ஜோர்டனியர்கள், சிரியர்கள், ஈரானியர்கள் இவர்கள் ஒவ்வொருவருமே வேறு வேறு மரபினர்.. இவர்கள் எல்லோரும் ஆதியில் தம்தம் சிறு தெய்வங்களையும் மன்னர்களையும் வணங்கியவர்கள்.. இவர்கள் யாருமே ஓர் இறைக்கொள்கையை கொண்டவர்கள் இல்லை...
      ஆனால் யூதர்களும் தற்போதைய சவுதி அரேபியர்களும் மட்டுமே ஓர் இறைக்கொள்கையை கொண்டவர்கள்.. காரணம் இவர்கள் இருவரும் ஒரே மரபினர்...
      கிபி 600களில் சவுதி அரேபியர்களும் மற்றவர்களும் பாலஸ்தீனியர்களும் முகமது நபியை ஏற்று இஸ்லாமியர்கள் ஆனார்கள்.. ஆனால் யூதர்கள் மட்டும் இயேசுவையும் ஏற்கவில்லை... முகமது நபியையும் ஏற்கவில்லை...
      இதனால் யூதர்கள் அடுத்தடுத்த போர்களினால் பாதிக்கப்பட்டு அகதிகளாக சென்று விட்டதால் சிறுபான்மை ஆகிவிட்டனர்.. இந்த சமயத்தில் காசா பகுதியில் வாழ்ந்த பாலஸ்தீனியர்கள் பெருகி எருசலேம் வரை வாழ்ந்து பாலஸ்தீனம் என்று பெயர் வைத்து விட்டனர்... இது நியாயமா?
      சொல்ல முடியாத பல தியாகங்கள் செய்த யூதர்கள் ஒட்டமன் பேரரசின் ஆட்சியின் போது திரும்ப வந்தனர்..பின்னர் பிரிட்டன் மற்றும் ஐநா உதவியால் சரியாகத்தான் இஸ்ரேல் பாலஸ்தீனம் என்று பிரித்து எருசலேமை கூட கைப்பற்றாமல் நியாயமாக வாழ்ந்து வருகின்றனர்..
      ஆனால் இருதரப்பு தீவிரவாதிகளைத் தவிர..
      We support isrel ❤️❤️❤️

    • @ilayaraja796
      @ilayaraja796 6 місяців тому +2

      அனைத்தும் ஒன்றே

    • @MrDNSKumar
      @MrDNSKumar 13 днів тому +1

      துயரமெல்லாம் இல்ல
      அன்பற்றவர்கள்
      அதுவே அவர்களது குணம்
      பரிதாப பிரச்சாரங்கள் ஆல் இவர்கள் நிலத்தை ஆக்ரமித்து இஸீரேல் என பெயர் வைத்துக் கொண்டார்கள்
      அது இஸ்ரேல் அல்ல
      நம்ப வைக்கும் கதைகள்
      இயேசு என்ற சீர்திருத்தவாதியை கொன்றவர்கள்

    • @Jesuscall100
      @Jesuscall100 День тому

      Jesus loves you brother..உங்கள் துக்கம் சந்தோசமாய் மாறும்❤😊😊😊

    • @MrDNSKumar
      @MrDNSKumar День тому

      @@Jesuscall100 without our permission no one should love us
      That is the problem 😕😄

  • @livingstonsebastian7152
    @livingstonsebastian7152 Рік тому +14

    இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை இந்த பிரச்சினைக்கும் குழப்பங்களுக்கும் முடிவு கட்டும் அது வரை யூத கிறிஸ்தவ இஸ்லாமியர்கள் யார் பெரியவன் என்ற ஆணவத்தை விட்டு அமைதி காக்கவும் GOD is great Amen

    • @leedhiyalulaganathan4316
      @leedhiyalulaganathan4316 4 місяці тому

      இயேசு அப்போது தன்னை கடவுளே கடவுளே என சொல்பவர்களை யுகம் அக்கிரம காரர்களே அகன்று போங்கள் என்றும்‌ சொல்வார்

    • @NazarNazar-nt5iu
      @NazarNazar-nt5iu 13 днів тому

      Easu vanthittar cond, AHMADIYA JAMATH

    • @goodvibes2654
      @goodvibes2654 7 днів тому

      Yesu Nabi ellarum man asai uklavarkal , athalam than entha kadavul thuthar urrutu ellam

  • @SathiyavathiP-pi8tc
    @SathiyavathiP-pi8tc 11 місяців тому +27

    அன்பு சகோதரரே 4000 ஆண்டு வரவாற்றை யாருடைய மனதும் நோகாமல். உண்மையை உரக்கச் சொல்லும் உங்களுக்கு நன்றி.

    • @enya4351
      @enya4351 15 днів тому

      பிழையான பெயர்கள், பிழையான படங்கள். என்ன? யேசுவின் பெயர் யோசுவா.மடையா. தூயதமிழிலில் பேசினார்கள் மடையா. நீங்கள் காட்டிய படம் சாலோமன் கட்டிய கோவில் இல்லை. இதற்கு திறம் என்று சொல்லி கொமன்ஸ் வேறை. ஏன் மனுஷரை ஏமாத்துகிறீங்கள். காசுக்காக செய்கிற வேலை. இப்படியே தமிழன்தமிழனை ஏமாற்றிப் பிழைப்பதே வேலையாய் போய்விட்டது.

  • @raveenthiranvinthujan8444
    @raveenthiranvinthujan8444 Рік тому +51

    மாபெரும் வரலாற்றுக் கதையை நாம் அறிந்து கொண்டோம் அதோடு இன்றைய கால யுத்தத்தையும் அறிந்து கொண்டதோடு மிகவும் தெளிவான விளக்கத்தை அறிந்து கொண்டோம்
    நன்றி bro இதன் தொடர்ச்சியை பார்ப்பதற்கு ஆர்வலாக உள்ளேன்

    • @kaliyaperumalgovindasamy6279
      @kaliyaperumalgovindasamy6279 Рік тому

      Jews people more intellectual people
      BUT WHY they are changed cruality people?

    • @இளையவன்
      @இளையவன் Рік тому

      சிறப்பு🤣

    • @enya4351
      @enya4351 15 днів тому

      இவர்கள் சொல்வது பொய்.யேசுவுக்கு யோசுவா என்று பெயர் இல்லை என்றுகூடத் தெரியாதா?

    • @enya4351
      @enya4351 15 днів тому

      பிழையான பெயர்கள், பிழையான படங்கள். என்ன? யேசுவின் பெயர் யோசுவா.மடையா. தூயதமிழிலில் பேசினார்கள் மடையா. நீங்கள் காட்டிய படம் சாலோமன் கட்டிய கோவில் இல்லை மடையா . இதற்கு திறம் என்று சொல்லி கொமன்ஸ் வேறை. ஏன் மனுஷரை ஏமாத்துகிறீங்கள். காசுக்காக செய்கிற வேலை. இப்படியே தமிழன்தமிழனை ஏமாற்றிப் பிழைப்பதே வேலையாய் போய்விட்டது.

    • @enya4351
      @enya4351 15 днів тому

      பிழையான பெயர்கள், பிழையான படங்கள். என்ன? யேசுவின் பெயர் யோசுவா.மடையா. தூயதமிழிலில் பேசினார்கள். நீங்கள் காட்டிய படம் சாலோமன் கட்டிய கோவில் இல்லை. இதற்கு திறம் என்று சொல்லி கொமன்ஸ் வேறை. ஏன் மனுஷரை ஏமாத்துகிறீங்கள். காசுக்காக செய்கிற வேலை. இப்படியே தமிழன்தமிழனை ஏமாற்றிப் பிழைப்பதே வேலையாய் போய்விட்டது.

  • @sherinprince
    @sherinprince 11 місяців тому +8

    நான் ஒரு கிருஸ்டவன் எனக்கு. தெரிந்ததை விட உங்களுக்கு அதிகம் தெரிந்து உள்ளது. உங்களுடைய ஆராய்ச்சி வாழ்க

    • @enya4351
      @enya4351 15 днів тому

      இவர்கள் சொல்வது பொய்.யேசுவுக்கு யோசுவா என்று பெயர் இல்லை என்றுகூடத் தெரியாதா?
      Reply
      @enya4351
      1 second ago
      பிழையான பெயர்கள், பிழையான படங்கள். என்ன? யேசுவின் பெயர் யோசுவா.மடையா. தூயதமிழிலில் பேசினார்கள் மடையா. நீங்கள் காட்டிய படம் சாலோமன் கட்டிய கோவில் இல்லை மடையா . இதற்கு திறம் என்று சொல்லி கொமன்ஸ் வேறை. ஏன் மனுஷரை ஏமாத்துகிறீங்கள். காசுக்காக செய்கிற வேலை. இப்படியே தமிழன்தமிழனை ஏமாற்றிப் பிழைப்பதே வேலையாய் போய்விட்டது.

  • @Felix_Raj
    @Felix_Raj 11 місяців тому +95

    இஸ்ரேல் - பலஸ்தீனம் இருவரும் சகோதரர்கள் தான். இருவரும் அமைதியாக ஒற்றுமையுடன் வாழ்ந்தால் இருவருக்கும் நல்லது.

    • @Zafar-kv6fr
      @Zafar-kv6fr 11 місяців тому +4

      You telling is good.
      But. The israel people not believe the Allah and Nabi it's the problem

    • @Shaan-mo8ke
      @Shaan-mo8ke 11 місяців тому +15

      ​@@Zafar-kv6fryou want them to believe your nabi that's the problem

    • @Zafar-kv6fr
      @Zafar-kv6fr 11 місяців тому

      @@Shaan-mo8kethe israel people not believe the Allah with Nabi . He is a cheated character

    • @Shaan-mo8ke
      @Shaan-mo8ke 11 місяців тому +3

      ​@@Zafar-kv6frwho's cheated character ?

    • @fathimabeevibeevi3825
      @fathimabeevibeevi3825 10 місяців тому

      Yaru amaidhiya ilanu sola vareenga?

  • @PenmenpenmenPenmenpenmen
    @PenmenpenmenPenmenpenmen Рік тому +4

    இரு
    குரல்
    மிகவும் வேகம்
    தெளிவாக
    அருமை
    சிறப்பு மிக்க
    ஒரு
    வரலாறு

    • @rajarani1076
      @rajarani1076 7 місяців тому

      இரண்டு குரலவ?

  • @ruwaydahabidali4643
    @ruwaydahabidali4643 10 місяців тому +66

    وَاِنَّ اللّٰهَ رَبِّىْ وَرَبُّكُمْ فَاعْبُدُوْهُ ‌ هٰذَا صِرَاطٌ مُّسْتَقِيْمٌ‏
    மேலும் (ஈஸா கூறியிருந்தார்:) “திண்ணமாக, என்னுடைய இறைவனும் உங்களுடைய இறைவனும் அல்லாஹ்தான்! எனவே, அவனுக்கே நீங்கள் அடிபணியுங்கள். இதுதான் நேரான வழியாகும்!”
    (அல்குர்ஆன் : 19:36)

    • @Hifive72
      @Hifive72 6 місяців тому +2

      😊

    • @Spiritual1996
      @Spiritual1996 6 місяців тому

      எங்கள் இறைவன் ஒன்றும் சொர்க்கத்தில் 72 பெண்களை கூட்டி கொடுப்பவன் அல்ல

    • @arockiamanitra4639
      @arockiamanitra4639 6 місяців тому +11

      பைபிள் சொல்கிறது நானே(இயேசு)அவர் (பிதா)என்று நீங்கள் விசுவாசிக்கா விட்டால் உங்கள் பாவங்களிலே சாவீர்கள்

    • @abdulkhaderksh4117
      @abdulkhaderksh4117 6 місяців тому +9

      ​@@arockiamanitra4639ஏசு தான் பிதா தான் இரண்டும் ஒன்றல்ல. வெவ்வேறு ப்ரோ பைபிள் படிங்க ப்ரோ. மத்தவங்க வாயால கேக்காதீங்க நீங்கள் படிச்சி தெரிந்து கொள்ளுங்கள்

    • @JohnPrabhu-r9j
      @JohnPrabhu-r9j 6 місяців тому +3

      பொய்யான குர்ஆன் Fake😢

  • @sharanmukeshm6584
    @sharanmukeshm6584 Рік тому +13

    Mr.thamilan sir , vanakam. Naan English literature student. Ninga solra rome empires adhavadhu Mark Antony, OCTAVIOUS, ivanga elame Nan padichiruka SHAKESPEARE'S play la. Antony and Cleopatra apdinu oru play la ivangala padichiruka. OCTAVIOUS yaaru apaina avanga julious caesar oda grandnephew. Adopted son. REALLY SUPERB ❤

  • @shaunludwigsahayam3583
    @shaunludwigsahayam3583 Рік тому +175

    I am a christian brother
    But I will first say that we are
    all humans
    We all are equal
    We all are brothers and sisters
    Love and respect everyone ❤
    Then the world become full of joy and peace
    Thanks bro for effort ❤❤❤

  • @kpmurugankpmurugan9035
    @kpmurugankpmurugan9035 Рік тому +13

    அருமையான உச்சரிப்பு ,வேகம், பழைய ஏற்பாட்டை படித்தது போல் இருந்தது .நன்றி.சேவை தொடர வாழ்த்துக்கள்.

    • @noblenoel
      @noblenoel 11 місяців тому

      இவர் சொல்வது எல்லாமே தவறு. தயவுசெய்து இவர் சொல்வதைக் கேட்க வேண்டாம். ஒரு பைபிள் வாங்கிப்படியுங்கள் எல்லாம் புரிந்துவிடும்.

    • @thameetm
      @thameetm 4 місяці тому

      @@noblenoelபைபிளே பொய்யி அதிலும் 67 பைபிள் இருக்கு இதில் எதை படிக்கனும் எதை பின்பற்றனும் என்று கிருஸ்த்துவனுக்கே தெரியாது 😂😂😂😂

    • @leedhiyalulaganathan4316
      @leedhiyalulaganathan4316 4 місяці тому

      ​@@thameetmஎதை வைத்து பொய் என்று சொல்கிறிர்

    • @Spiritual1996
      @Spiritual1996 29 днів тому

      ​@@thameetmஒரு பொம்பள பொறுக்கி எழுதுனது வேதம் என்றால்..... ஜீவனுள்ள தேவனுடைய வார்த்தையான பைபிளும் உண்மை தான்

    • @thameetm
      @thameetm 28 днів тому

      @@Spiritual1996 காம செக்ஸ் பைபிள் புத்தகத்தை எழுதிய பொம்பள பொருக்கி மாதிரி குர்ஆனை இறை தூதர் எழுத வில்லை பாவாடை அது கூட தெரியாமல் ஏண்டா கதருரே

  • @vinocharles9695
    @vinocharles9695 Рік тому +90

    மூன்றே நாளில் இந்த ஆலயத்தை கட்டி எழுப்புவேன் என்று கூறியது தன் உடலாகிய ஆலயத்தை ,
    அதாவது இறந்து மூன்றாம் நாள் உயிருடன் எழும்புதல்.

    • @velumensbeautysaloon8037
      @velumensbeautysaloon8037 10 місяців тому +3

      Super sir

    • @JamalMdn
      @JamalMdn 6 місяців тому +7

      மத்தேயு 7:21 பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.

    • @SumathiSumathi-rs8zt
      @SumathiSumathi-rs8zt Місяць тому

      இது அறிவியலுக்கு புறம்பானது

    • @josephsanthiapillai6584
      @josephsanthiapillai6584 Місяць тому

      @@SumathiSumathi-rs8zt purijalla

    • @Spiritual1996
      @Spiritual1996 29 днів тому

      ​@@JamalMdnஅதற்கு விளக்கம் தெரியுமா

  • @chakravarthi1853
    @chakravarthi1853 Рік тому +35

    நீங்க எடுத்த topic மிகவும் அருமை ,,, அனால் இது very sensitive topic பார்த்து பேசுங்க ஜீ ,, congratulation mr tamilan bala

    • @SangiBahi786
      @SangiBahi786 Рік тому +2

      ஜெய் ஸ்ரீராம்❤

    • @Sundar-cp8lf
      @Sundar-cp8lf Рік тому

      என்ன சென்சிட்டீவ் அடிச்சிக்கிடு இண்ணைக்கும் சாவுறானுங்க..சன்மார்கம் நல்மார்கமாக இந்தியர்கள் சலமில்லாமல் வாழுகிறார்கள்..
      மகாத்மாவின் அஹம்சை சித்தாந்தம் சுந்திரம் பெற்றுத் தந்தது பெரியாரின் சமத்துவம் சமூக நீதி கல்வியும் சாதிய அழுத்த விடுதலையும் தந்தது..

  • @GunaGunnaa
    @GunaGunnaa 6 місяців тому +3

    இயேசு கிறிஸ்து ஒருவரே இவ்வுலகின் தேவன் ஆமென் அல்லேலூயா ❤❤❤

  • @manikandanselvaraj6615
    @manikandanselvaraj6615 Рік тому +22

    சிறிய திருத்தம் சகோ , ஓய்வு நாள் வெள்ளிகிழமை அல்ல சனிக்கிழமை ....

    • @gouthamangouthaman9158
      @gouthamangouthaman9158 11 місяців тому

      ஜி அந்த ஓய்வு நாளை அவர்கள் தவறாக புரிந்து உள்ளார்கள்

    • @sumithasumitha1886
      @sumithasumitha1886 7 місяців тому +5

      அண்ணா நீங்க இருவரும் கூறி இருப்பது தவறு ஓய்வு நாள் ஞாயிற்றுக்கிழமை

    • @PouloseSteven
      @PouloseSteven 5 місяців тому +1

      Friday evening to Saturday evening

    • @enya4351
      @enya4351 15 днів тому

      பிழையான பெயர்கள், பிழையான படங்கள். என்ன? யேசுவின் பெயர் யோசுவா.மடையா. தூயதமிழிலில் பேசினார்கள் மடையா. நீங்கள் காட்டிய படம் சாலோமன் கட்டிய கோவில் இல்லை மடையா . இதற்கு திறம் என்று சொல்லி கொமன்ஸ் வேறை. ஏன் மனுஷரை ஏமாத்துகிறீங்கள். காசுக்காக செய்கிற வேலை. இப்படியே தமிழன்தமிழனை ஏமாற்றிப் பிழைப்பதே வேலையாய் போய்விட்டது.

  • @sundarpraveshika509
    @sundarpraveshika509 Рік тому +392

    யோ பாலா நீ மட்டும் ஒரு பள்ளி கூடத்துல வரலாற்று ஆசிரியரா வேலை பாத்தா எல்லா பசங்களும் நல்லா புரிஞ்சு படிப்பாங்கய்யா ❤❤❤

    • @mariaponniah390
      @mariaponniah390 Рік тому +14

      😂😂😂exactly ❤❤❤

    • @johnissac4146
      @johnissac4146 6 місяців тому +3

      Amen

    • @chanakyagan
      @chanakyagan 4 місяці тому +3

      Summary up to 04th sloka : please correct if i am wrong , i hope it is ok
      Difference between Purusha, the father of the universe and Prakriti, the mother of the material world.
      Purusha permeates Prakriti and creates this world in which we live So that Paramatma is a mixture of both father and mother tatwas.
      while Purusha is formless, Prakriti expresses herself through the forms of the material world. Purusha is subtle while Prakriti is gross.
      Purusha is the observer or the subject while Prakriti is the field observed by Purusha or the object observed.
      Chaitanya is conciousness and it is father tatwa , the matter is enlivend by the chaitanya and lits it"s life principle.
      Just in the presence of chaitanya , everything comes to life .
      The knowledge needed to observe is the subject of all the vedas and sacred books of INDIA!
      Purusha is unchanging while Prakriti is constantly changing.
      Purusha is the objective reality while Prakriti is the relative reality.
      This is the summary of the chapter 14 sloka 01 to 04

    • @ansarahamed3523
      @ansarahamed3523 3 місяці тому +1

      😊​@RobertPanchavarnam

    • @VenkatRaman-b8v
      @VenkatRaman-b8v 2 місяці тому +4

      😊😊😊 poo😊 pop 😊😊😊😊😊o😊😊😊😊9😊pll😊😊😊😊😊😊o😊😊😊😊9😊9😊p😊😊😊😊😊😊😊😊0o😊😊p😊😊😊😊😊😊😊o😊😊😊😊p😊😊o😊😊lo😊😊😊 lo ll😊o😊😊😊😊😊9p😊lo😊 pop o😊ool😊😊😊ol😊😊😊😊l😊😊😊o😊😊😊😊😊l😊😊😊😊 ll😊lll😊😊😊😊😊😊0pll😊😊😊😊😊😊😊 of 😊l😊😊😊😊

  • @sugavanamn6654
    @sugavanamn6654 18 днів тому +2

    வரலாற்றினை கூறிய விதம் எளிமையாக சுவாரசியமாக உள்ளது. நன்றி இதை தொடரவும்

  • @dineshlynn6949
    @dineshlynn6949 Рік тому +24

    எல்லா பிரச்சனைக்கும் காரணம் வேற்றுமை...எல்லாரும் மனித உயிர்...இத purinijikita உலகம் நல்லபடியா வாழும்

    • @devaprabue5788
      @devaprabue5788 Рік тому +2

      ,👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @doxa892
    @doxa892 11 місяців тому +8

    இயேசுவே காணக்கூடாத இறைவனின் மகன் அவரே இறைவனாக இருக்கிறார்

    • @leedhiyalulaganathan4316
      @leedhiyalulaganathan4316 4 місяці тому +1

      ஒரே நபர் மகனாகவும் அப்பாவாக கடவுளாக எப்படி இருக்கமுடியும் நண்பரே

    • @mubarakali7285
      @mubarakali7285 18 днів тому

      Avar iraivanoda தூதர் மட்டுமே

    • @saravanaraj866
      @saravanaraj866 15 днів тому

      ​​@@mubarakali7285 கடவுளின் ஒரே மகன் அதாவதுமுதல் படைப்பு
      இயேசுவின் மூலமாக எல்லாம் உண்டாயின.

    • @mubarakali7285
      @mubarakali7285 15 днів тому

      @@saravanaraj866 கடவுள் ஒருவனே அவன் தனித்தவன் அவனுக்கு இணையும் இல்லை துணையும் இல்லை அவன் ரட்சகன் ப்ரோ

    • @mubarakali7285
      @mubarakali7285 15 днів тому

      @@saravanaraj866 நம்மள மாறி கடவுள் கல்யாணம் பண்ணிட்டு இருந்தா நமகும் இறைவனுக்கும் என்ன வித்தியாசம்
      ஈஷா (இயேசு )கடவுளால் படைக்க பட்ட கரு
      மகன் என்று நம்ம எடுத்து கொள்ள கூடாது

  • @farwinsdiary5525
    @farwinsdiary5525 11 місяців тому +42

    யூதர்கள் தங்கள் தூதரையே கொன்றதாய் வரலாறு இருந்தாலும் கிறிஸ்தவர்கள் இஸ்ரேலுக்கே ஆதரவளிப்பது ஆச்சரியமா இருக்கு sago

    • @muthiahs6500
      @muthiahs6500 2 місяці тому +3

      சிலுவையிலே மரண வேதனையிலும், இயேசு: பிதாவே இவர்களுக்கு (யூதர்களுக்கு) மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று (தன்னை கிறிஸ்து என்று) அறியாதிருக்கிறார்களே என்றார். லூக்கா 23:34 ஆகவே, கிறிஸ்துவை விசுவாசிப்பவர்கள் தேவன் அவர்களுக்கு அருளிய ஆதரவை தொடர்கிறார்கள்.

    • @ThuwanFaizer
      @ThuwanFaizer 2 місяці тому +1

      Appidi enra yudhargal ungalukku pinnal oombuwanga summa irupeenga😂😢😮😅😊😅😮😢😂

    • @djebakumar1984
      @djebakumar1984 19 днів тому

      மூடிட்டு ஒக்காரு​@@ThuwanFaizer

    • @djebakumar1984
      @djebakumar1984 19 днів тому

      Without jews there is no Christianity. Most of the old testaments in Bible is written by jews ✡

    • @senthilbabuindia
      @senthilbabuindia 17 днів тому +1

      இறைவனால் சபிக்கப்பட்ட இனம் யூதர்கள் 😢😢

  • @sadairajanrmdk4421
    @sadairajanrmdk4421 Рік тому +413

    நண்பா, சில மணி நேரத்தில், அந்த வரலாற்றுக் காலத்திற்கே அழைத்துச் சென்றுவிட்டீர்கள். கதையை விளக்கிக் கூறிய விதம் மிக அருமை. 🎉

    • @Everything-tamilan
      @Everything-tamilan Рік тому +3

      Yeah its a good fantasy story

    • @cheranilango1478
      @cheranilango1478 Рік тому

      This is an incredible narrative. Kudos to you and God bless.

    • @whoareyou-jb3wo
      @whoareyou-jb3wo Рік тому

      Can you please go to Google JESUS IN kashmiri India, Jesus tomb in kashmir India BBC DOCUMENTARY GOGGLE

    • @whoareyou-jb3wo
      @whoareyou-jb3wo Рік тому

      You tube good bisunas

    • @whoareyou-jb3wo
      @whoareyou-jb3wo Рік тому

      ​@@cheranilango1478jesus tomb in kashmir India BBC DOCUMENTARY GOGGLE, JESUS IN KASHMIRI INDIA GO TO GOOGLE

  • @gideonj575
    @gideonj575 Рік тому +4

    மிக அருமையான விளக்கம் நூத்துக்கு நூறு உண்மை உள்ள சரித்திரம் நீங்கள் இயேசுவை யார் என்று நினைக்கிறீர்கள் உங்கள் வீடியோவுக்கு மிக மிக நன்றி இந்த செய்தி எல்லா உடைய பார்வைக்கு போய் சேர வேண்டும்

  • @தமிழ்உலகம்-ர9ம
    @தமிழ்உலகம்-ர9ம 10 місяців тому +2

    நீங்கள் கதை மற்றும் வரலாற்றை சொல்லும் போது அந்த காட்சிகளே கண் முன் வந்து போகிறது . ❤👍.

    • @enya4351
      @enya4351 15 днів тому

      இவர்கள் சொல்வது பொய்.யேசுவுக்கு யோசுவா என்று பெயர் இல்லை என்றுகூடத் தெரியாதா?

    • @enya4351
      @enya4351 15 днів тому

      பிழையான பெயர்கள், பிழையான படங்கள். என்ன? யேசுவின் பெயர் யோசுவா.மடையா. தூயதமிழிலில் பேசினார்கள் மடையா. நீங்கள் காட்டிய படம் சாலோமன் கட்டிய கோவில் இல்லை மடையா . இதற்கு திறம் என்று சொல்லி கொமன்ஸ் வேறை. ஏன் மனுஷரை ஏமாத்துகிறீங்கள். காசுக்காக செய்கிற வேலை. இப்படியே தமிழன்தமிழனை ஏமாற்றிப் பிழைப்பதே வேலையாய் போய்விட்டது.

  • @ganesan5119
    @ganesan5119 Рік тому +195

    டேனியல் மட்டும் அல்ல ஏசாயா ஏரேமியா தாவீது என பலர் இயேசுவை பற்றி கூறியுள்ளனர்

    • @SangiBahi786
      @SangiBahi786 Рік тому +13

      ஜெய் ஸ்ரீராம்❤

    • @CL-bh5vt
      @CL-bh5vt Рік тому

      கூறியது எல்லாம் யூதர்களுக்காக தான் இந்தியாவில் இருக்கும் உமக்காக அல்ல

    • @natures_factor
      @natures_factor Рік тому +23

      ​@@SangiBahi786ஏன் சகோ.... சம்பந்தம் இல்லாத பதிவு...

    • @Shiekdawood-b8z
      @Shiekdawood-b8z Рік тому +7

      Ambedhkar photo vachittu sambathake illadha sorkkal

    • @SangiBahi786
      @SangiBahi786 Рік тому +8

      @@natures_factor நீங்கள் பாரதியார் படத்தை வைத்துக்கொண்டு இயேசுவுக்கு சப்போர்ட்டாக பதிவு போடுகிறீர்கள் நான் அம்பேத்காரை வணங்குபவன் ஆனால் நம் அனைவருக்கும் ஆன கடவுளாக
      ஜெய் ஸ்ரீராம்❤

  • @Rosesroses129
    @Rosesroses129 Рік тому +24

    We as muslim believe all prophets from aadam alai to muhammad alai ... God is everywhere ...

  • @RUBYKINGSLY
    @RUBYKINGSLY 11 місяців тому +17

    Bible explained very well thank you 😊, its only a small part . There are many history.

  • @shanthisambooranam3427
    @shanthisambooranam3427 Рік тому +18

    நோவா காலத்திற்கு பிறகுதான் இவ்வளவு நிகழ்வு!!! மனிதனில் இவ்வளவு வேற்றுமை எப்படி வந்தது!!! ஏதோ ஒரு சக்தி செயல்படுவதை நம்பித்தான் ஆகவேண்டும்!!!!!!

  • @medicaljournal189
    @medicaljournal189 Рік тому +96

    In Bible the verse says pray for peace in Jerusalem ❤️

    • @namashivayanamashivaya9191
      @namashivayanamashivaya9191 Рік тому +2

      ஏன் பிரேயர் .. கடவுள் செய்ய வேண்டியதை செய்வார் தானே..

    • @Me-nk5ic
      @Me-nk5ic Рік тому

      God expects prayer. That is God's design and way of communication through love.@@namashivayanamashivaya9191

    • @Praise.be.to.God.alone.777
      @Praise.be.to.God.alone.777 11 місяців тому +3

      ​@@namashivayanamashivaya9191 don't dare to underestimate the power of prayer, god has a kind heart to look into the prayers of his kind and loved servant , as God listened to our spiritual forefathers

    • @praveenjith7742
      @praveenjith7742 11 місяців тому

      ​@@Praise.be.to.God.alone.777Can you be my servant? I will fulfill all your good intended wishes

    • @martinsthirst3646
      @martinsthirst3646 11 місяців тому +2

      Jews are blessed community.. 🙏🏼

  • @priyankas1103
    @priyankas1103 11 місяців тому +36

    இயேசு கிறிஸ்து ஒருவரே மெய்யான தெய்வம்...., ☦️🛐

    • @anwarfayis7751
      @anwarfayis7751 7 місяців тому +3

      😂😂 thamasu thamasu 😢😂😂

    • @Be_glad-king-cb24
      @Be_glad-king-cb24 7 місяців тому +2

      You no believe 😅😢 jesus loves you

    • @mohamedibrahimibrahim2180
      @mohamedibrahimibrahim2180 7 місяців тому

      Please give me details bro

    • @KarthiKeyan-wj9xc
      @KarthiKeyan-wj9xc 7 місяців тому

      Illa Abraham Moses Jesus Muhammad amertasu zorastar gaumtama buddha
      Ellarum kadavul anupiya thoothargal

    • @Be_glad-king-cb24
      @Be_glad-king-cb24 7 місяців тому

      @@mohamedibrahimibrahim2180 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😂😂😂😂😅😅😹😹🙊🙉

  • @helendali4666
    @helendali4666 Рік тому +8

    Very interesting to hear.. 👍வரலாறு ரொம்ப பிடிக்கும்…I m a Christian and read Bible many times.. but ur video makes me to understand some points easily…👍💐appreciate ur effort 🙌

    • @ananthm.a7478
      @ananthm.a7478 Рік тому

      வெட்கமாக இல்ல நீ கிறிஸ்தவனும் சொல்றதுக்கு அவன் சொல்றதுல உள்ள தப்பை கண்டுபிடித்து சொல்லாம அவன் சொல்றது சரின்னு சொல்லிக்கிட்டு இருக்கீங்க.

    • @helendali4666
      @helendali4666 Рік тому +2

      No bro…. If one priest talks all easily scroll and move away…. This people s way of presenting the video is interesting… who knows the original story of Bible….all under belief….ரொம்ப துருவி துருவி பார்த்தா…. நிறைய தவறுகள் தான் தெரியும்….பேச்சு தமிழ் ல அழகா சொல்லியிருக்காங்க…அதைத்தான் சொன்னேன்…my mom teaches me to follow Jesus… and to respect other religions… so I m not fanatic… Jesus teaches to love and sacrifices .. I want to follow tat only…🙏.. தவறுகளை சுட்டிக்காட்டும் நோக்கத்தோடு பாக்கலை bro…

    • @apvivek5368
      @apvivek5368 10 місяців тому

      ​@@ananthm.a7478 avru solrathula ethu bro thappu, Clear ah sollunga

    • @helendali4666
      @helendali4666 9 місяців тому +1

      @@raashketchem485 I feel tat is the main prob of Christians… most r so fanatic and stubborn … and narrow minded… I m jus asking you. ….Wat statement they gave is against God..???… u can’t take bible …..word by word…actually I avoid arguments.. according to me Christianity is the best as
      I m a Christian… but a Hindu feels his religion is the best.. let tat be true for him… I don’t mind…

  • @TamilSelvan-nc2qb
    @TamilSelvan-nc2qb 16 днів тому +2

    உலகத்தின் முதல் சமூகப் போராளியான இயேசு எல்லாரும் சமம் சொன்னவர்

  • @shaweenaezekielsuppiah
    @shaweenaezekielsuppiah Рік тому +36

    Eagerly waiting for next part of history... ❤❤❤ really appreciate ur wrk bala na... congratulations...

  • @dilanialoysious9856
    @dilanialoysious9856 11 місяців тому +1

    Bro etkanava tharinja kathai than but nee ga solra order la kakum pothu super amazing storyaaa eruku thanks for doing for this story

  • @athisayarajappadurai6369
    @athisayarajappadurai6369 Рік тому +233

    இஸ்ரேல் பற்றி சமீபத்தில் பல வீடியோ பார்த்தேன். அப்பப்பா என்னா வேகம்!4000 கால வரலாற்றை எவரும் பைபிள் சாரம் மாறாமல் இத்தனை புரிதலோடு சொன்னதில்லை. 🎉🎉

    • @harishmosesmagendiran1087
      @harishmosesmagendiran1087 Рік тому +17

      நல்லா முயற்சி ஆனா பைபிள் சாரம் மாறாமல??
      இல்ல நீங்க முதல்ல பைபிள படிங்க தெரியாம பேசவேண்டுடாம்‌ நிறைய தவறுகள் உள்ளன ஆனால் நல்ல முயற்சி அவ்வளவுதான்.

    • @CL-bh5vt
      @CL-bh5vt Рік тому +4

      ​@@harishmosesmagendiran1087பைபிள் காலத்துக்கு ஏற்ற மாதிரி எத்தனையோ முறை திருத்தி எழுதப்பட்டது அது யூதர்களுடைய பதிப்பு

    • @harishmosesmagendiran1087
      @harishmosesmagendiran1087 Рік тому

      @@CL-bh5vt சகோதரரே அந்த உட்டான்ஸ் லாம் தோற்றுப்போய் பல வருடம் ஆகிவிட்டது அந்த கதையை இன்னுமா நம்பிக்கொண்டு இருக்கிரீர்கள்.
      நீங்கள் இஸ்லாமியராக இருக்கத்தான் வாய்ப்புகள் உள்ளன ஏனென்றால் அங்கிருந்துதான் இந்த பிரச்சாரம் ஆரம்பிக்கப்பட்டது எனவே அதை பற்றி வீடியோ யூடியூபில் இருக்கிறது பாருங்கள் அது ஒரு பொய் பிரச்சாரம்.
      ட்ரான்ஸ்லேஷன் இல் வேர்டை‌பை வேர்டு சென்டென்ஸ் பை சென்டன்ஸ் என்ற சில திருத்தங்கள் செய்யப்பட்டதே ஒழிய அதில் இருக்கக்கூடிய சாராம்சமும் தீர்க்கதரிசனமும் வரலாறும் மாற்றப்படவில்லை காரணம் அப்பொழுது தமிழ் தெரியாதவர்கள் தமிழை கற்றுக் கொண்டு மாற்றும் பொழுது டிரான்ஸ்லேஷன் ஏற்பட்ட சில திருத்தங்களை தவிர கன்டென்ட்டை மாற்றவில்லை மாற்றவும் முடியாது அவ்வளவு பெரிய முட்டாள்களும் மக்கள் கிடையாது மக்களை குறைத்து மதிப்பிடாதீர்கள் தவறை நம்பி சில காலம் ஏமாறலாம் நூற்றாண்டுகளாக ஏமாற மாட்டார்கள்.

    • @natures_factor
      @natures_factor Рік тому +2

      ​@@harishmosesmagendiran1087மாற்றம் இருந்தால் கூறுங்கள் சகோ.... பாலா ப்ரோ அதையும் கூறுவார்...

    • @CL-bh5vt
      @CL-bh5vt Рік тому

      @@harishmosesmagendiran1087 பைபிளில் எத்தனையோ ரகங்கள் உள்ளன இதை படிக்கவேண்டும் தெரியவில்லை எல்லாம் தேவதைகளின் கதைகள்

  • @indiansinger9234
    @indiansinger9234 Рік тому +15

    In the mighty name of jesus christ..... Amen✝️✝️✝️

    • @farookasamasam519
      @farookasamasam519 Рік тому

      Ibrakim musa iesa Muhamad sal messenger of God

    • @indiansinger9234
      @indiansinger9234 Рік тому +3

      No.. My Jesus is son of god

    • @ThuwanFaizer
      @ThuwanFaizer 2 місяці тому +1

      Siluvayil thongiyevan kadavulaga mudiyuma avan yudhan christhavargal emandhargal😂😢😮😅😅😊😅😮😢😢😂

    • @indiansinger9234
      @indiansinger9234 Місяць тому

      @@ThuwanFaizer ne nabalana vidu.. Naaga namuroam.. Oru naal puriyum apo ne aaluva😂

    • @indiansinger9234
      @indiansinger9234 Місяць тому

      Naariya pengalai paaliyal seithavan eppadi eeraithuthara mudiyum😂😂😂.. 6 vaayathu pennai marriage seithavan eppadi eeirathutharaga mudiyum.. Poocso vil avani podungal😂😂😂

  • @Reemaradhika
    @Reemaradhika 6 місяців тому

    Appa muchi pidichukkittu oru line la evlo periya history ha sollimudicha ungalukku🎉🎉🎉🎉🎉thank you

  • @ShivaKumar-xx7fj
    @ShivaKumar-xx7fj Рік тому +5

    Oh my god,sir எப்படி இவ்வளவு details எடுத்தீங்க?hats off you🎉🎉🎉

  • @reubendass1759
    @reubendass1759 Рік тому +21

    யூதர்களுக்கான ஓய்வு நாள் வெள்ளிக்கிழமை அல்ல, அது சனிக்கிழமை

    • @stalinraj981
      @stalinraj981 5 місяців тому +1

      Correct 💯

    • @ThuwanFaizer
      @ThuwanFaizer 2 місяці тому +1

      Ade sunday churchukku pogade neeyum oru yudhan😂😢unga christhava madham paithiyem😂😢😮😮😅😅😊

  • @bluewil2522
    @bluewil2522 Рік тому +2

    இஸ்ரேயலின் பூர்வ குடிகளும் கிறிஸ்தவத்தை முதலில் பரப்பியதும் யூதர்கள் என அறிந்தமைக்கு நன்றி

  • @faizjamal9946
    @faizjamal9946 Рік тому +20

    Our God Jesus christ is the one and only true living God forever and ever!

    • @MeharNisha-yk4km
      @MeharNisha-yk4km 4 місяці тому +1

      Karthar dhevan மட்டும் தான் kadavul jesus kadavul kidaiyathu

    • @Spiritual1996
      @Spiritual1996 29 днів тому

      ​@@MeharNisha-yk4kmஇயேசு கிறிஸ்துவே மெய்யான தெய்வம்

    • @MeharNisha-yk4km
      @MeharNisha-yk4km 29 днів тому

      @@Spiritual1996 appadinnu neengal thaan sollikkanum moses sollala abraham sollala jesusum sollala adamum sollala jesus manithar karthar kadavul jesus saappittu malam jalam kaliththavar kartharukku athellam kidaiyathu karyhar padaippaaha maara mudiyathu அவருக்கு பிறப்பு இறப்பு kidaiyathu manitharukku மட்டும் தான் இந்த thanmai

  • @jesi394
    @jesi394 11 місяців тому +12

    1 கர்த்தர் ஆபிராமை நோக்கி: நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ.
    ஆதியாகமம் 12:1
    2 நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன். நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்.
    ஆதியாகமம் 12:2
    3 உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன், உன்னைச் சபிக்கிறவனைச் சபிப்பேன். பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும் என்றார்.
    ஆதியாகமம் 12:3
    4 கர்த்தர் ஆபிராமுக்குச் சொன்னபடியே அவன் புறப்பட்டுப்போனான். லோத்தும் அவனோடேகூடப் போனான். ஆபிராம் ஆரானைவிட்டுப் புறப்பட்டபோது, எழுபத்தைந்து வயதுள்ளவனாயிருந்தான்.
    ஆதியாகமம் 12:4
    5 ஆபிராம் தன் மனைவியாகிய சாராயையும், தன் சகோதரனுடைய குமாரனாகிய லோத்தையும், தாங்கள் சம்பாதித்திருந்த தங்கள் சம்பத்தெல்லாவற்றையும், ஆரானிலே சவதரித்திருந்த ஜனங்களையும் கூட்டிக்கொண்டு, அவர்கள் கானான் தேசத்துக்குப் புறப்பட்டுப்போய், கானான் தேசத்தில் சேர்ந்தார்கள்.
    ஆதியாகமம் 12:5
    6 ஆபிராம் அந்தத் தேசத்தில் சுற்றித்திரிந்து சீகேம் என்னும் இடத்துக்குச் சமீபமான மோரே என்னும் சமபூமிமட்டுக்கும் வந்தான். அக்காலத்திலே கானானியர் அத்தேசத்தில் இருந்தார்கள்.
    ஆதியாகமம் 12:6
    7 கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி: உன் சந்ததிக்கு இந்தத் தேசத்தைக் கொடுப்பேன் என்றார். அப்பொழுது அவன் தனக்குத் தரிசனமான கர்த்தருக்கு அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டினான்.
    ஆதியாகமம் 12:7
    8 பின்பு அவன் அவ்விடம்விட்டுப் பெயர்ந்து, பெத்தேலுக்குக் கிழக்கே இருக்கும் மலைக்குப் போய், பெத்தேல் தனக்கு மேற்காகவும் ஆயி தனக்கு கிழக்காகவும் இருக்கக் கூடாரம்போட்டு, அங்கே கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டான்.
    ஆதியாகமம் 12:8
    9 அதின்பின் ஆபிராம் புறப்பட்டு, தெற்கே பிரயாணம்பண்ணிக்கொண்டு போனான்.
    ஆதியாகமம் 12:9
    10 அத்தேசத்திலே பஞ்சம் உண்டாயிற்று. தேசத்திலே பஞ்சம் கொடிதாயிருந்தபடியால், ஆபிராம் எகிப்து தேசத்திலே தங்கும்படி அவ்விடத்துக்குப் போனான்.
    ஆதியாகமம் 12:10

    • @abdulkhaderksh4117
      @abdulkhaderksh4117 6 місяців тому +2

      சகோதரரே தாங்கள் குறிப்பிட்ட வசனங்கள் சரிதான் ஆனால் இன்றைக்கு அதர்கு ஒப்பிட்டு பாருங்கள். கர்த்தர் யாரை ஆசீர்வதித்தார் கானான் தேசத்தில் புர ஜாதியினர் அதிக படுத்தி தருவதாக கர்த்தர் யாரை சொல்கிறார் என்று பாருங்கள் ப்ரோ இப்போ உள்ள அரேபியா தேசம் தான் கானான். ஆப்ராஹாமின் வம்சம் இஸ்மவேல் மக்கள் தான் ஆசீர்வதிக்கப்பட்ட மக்கள். அவங்க தான் பல்கி பெருகி உள்ளார்கள். ஈசாக் வம்சம் அல்ல. சத்தியம் அறிந்து கொள்ளுங்கள்.

    • @MahendranMahendran-tl3hm
      @MahendranMahendran-tl3hm 2 місяці тому

      🎉❤😅

  • @pushpapushpa2690
    @pushpapushpa2690 Рік тому +2

    மிகவும் அருமையான பதிவு. நன்றி சகோ .

  • @alexandermohangunalan2646
    @alexandermohangunalan2646 Рік тому +11

    இந்த கதையைத்தான் ( வரலாற்றை ) 25 வருடங்களாக கதறிக்கொண்டுஇருக்கின்றேன் ஒருவரும் நம்பியதில்லை வீட்டில் உள்ளவர்கள் கூட,
    நீங்கள் தெளிவாகவும் மக்களை கவரும் வகையிலும் ஆரம்பித்து விட்டிர்கள் அருமை. அப்படியே இன்று உலகை ஆண்டு கொண்டிருக்கும் நான்கு மதங்களும் ( ஜூடாயிஸம் , கிறிஸ்தவம் , இஸ்லாமியம் , இந்துத்துவா ) ஒன்றிலிருந்துதான் உருவானது என்பதையும், கிப்ரு, உருது, சமஸ்கிருதம், ஹிந்தி ஆகிய நான்கு மொழிகளும் ஒன்றுதான் என்பதால்தான் தமிழர்கள் ஏற்க மறுக்கிறார்கள் என்பதையும், நான்கு மத தலைவர்களான " ரபி, போப், சேக், சங்கராச்சாரியார் ஒருவருக்கொருவர் தொடர்புடையவர்கள் என்பதையும் மக்களுக்கு தெளிவாக கூருங்கள்.
    தமிழர்களாகிய நாம் இறைத்தூதர்களின் மேல் உள்ள அன்பினாலும் அந்த மத நற் போதனைகளின் மீதுள்ள ஈர்ப்பினாலும் (அது எந்த மதமாகினும்) அதை ஏற்றுக்கொண்டோமே தவிற, அப்பாவிகளை கொன்று குவிக்கும் போருக்கும் நமக்கும் எந்த தொடர்பும் இல்லை. (அங்கு நடப்பது பங்காளி சண்டை).
    "உலகம் அமைதியாக வாழ வேண்டும் என்பதே எப்போதும் ஒரு தமிழனின் உணர்வாக இருக்கும் "
    " முடிந்தால் இன்று உலக அரசியல் சக்திகளை உருவாக்குவதும், அழிப்பதும் யார் என்பதையும் கூறுங்கள் "
    " ஒவ்வொரு தமிழனும் தான் யார் என்பதையும், எவ்வாறு உலக அரசியலில் சிக்க வைக்க பட்டிருக்கிரோம் என்பதையும் உணரட்டும் "
    "முயற்சி வெற்றியடைய வாழ்துக்கள் "

    • @thennavan7
      @thennavan7 Рік тому

      இந்த நான்குமதத்தில் இஸ்லாம் செயற்கையாக திட்டமிட்டு உருவாக்கப்பட்ட போலிமதம்

  • @gaxavier6404
    @gaxavier6404 Рік тому +20

    Praise the lord Jesus Christ

  • @jersonalex5556
    @jersonalex5556 11 місяців тому

    பல வலைஒளி பக்கம்களில் இஸ்ரேல் பாலஸ்தீன வரலாற்றை அவர்கள் இஸ்டதுகு சரி எது தவறு எது என்று தெரியாமல் பேசி கொண்டு வந்தனர் .
    ஆனால் உங்க சன்னெல் இந்த ஹிஸ்டரி பத்தி ஆப்ரகாம் மில் இருந்து தொடங்கி உள்ளது எனக்கு மகிழ்ச்சியே இது தான் சரியான வரலாறு. Mr.tamilan உங்களின் தேடல் அறிவை கண்டு நான் வியாகிறேன் hattsoff brother

  • @rpanneerselvam1620
    @rpanneerselvam1620 11 місяців тому +5

    உலக மக்கள் அனைவரும் ஒரு தாய் மக்கள்.
    இதை உணரும் காலம் எப்போது❤

    • @DEVILJIN8291
      @DEVILJIN8291 10 місяців тому

      ஆம் நீங்கள் கூறுவது உண்மைதான்

  • @ruwaydahabidali4643
    @ruwaydahabidali4643 10 місяців тому +4

    وَاِذْ قَالَ اللّٰهُ يٰعِيْسَى ابْنَ مَرْيَمَ ءَاَنْتَ قُلْتَ لِلنَّاسِ اتَّخِذُوْنِىْ وَاُمِّىَ اِلٰهَيْنِ مِنْ دُوْنِ اللّٰهِ‌ قَالَ سُبْحٰنَكَ مَا يَكُوْنُ لِىْۤ اَنْ اَقُوْلَ مَا لَـيْسَ لِىْ بِحَقٍّ‌ؔ اِنْ كُنْتُ قُلْتُهٗ فَقَدْ عَلِمْتَهٗ‌ تَعْلَمُ مَا فِىْ نَفْسِىْ وَلَاۤ اَعْلَمُ مَا فِىْ نَفْسِكَ‌ اِنَّكَ اَنْتَ عَلَّامُ الْغُيُوْبِ‏
    (ஆக இப்பேருதவிகளையெல்லாம் நினைவுபடுத்தி) அல்லாஹ் இவ்வாறு வினவுவான்: “மர்யத்தின் குமாரர் ஈஸாவே! ‘அல்லாஹ்வை விடுத்து என்னையும் என் அன்னையையும் கடவுள்களாக எடுத்துக்கொள்ளுங்கள்’ என்று நீர் மக்களிடம் கூறினீரா?” (அப்போது) அவர் பணிந்து கூறுவார்: “தூய்மை அனைத்தும் உனக்கே! எனக்கு உரிமையில்லாதவற்றைக் கூறுவது என்னுடைய பணியல்ல. அவ்வாறு நான் கூறி இருந்தால் அதனை நிச்சயம் நீ அறிந்திருப்பாய். என் உள்ளத்தில் இருப்பவற்றை நீ அறிவாய்; ஆனால் உன் உள்ளத்திலிருப்பவற்றை நான் அறியமாட்டேன். திண்ணமாக மறைவான உண்மைகள் அனைத்தையும் நீ நன்கறிந்தவனாகவே இருக்கின்றாய்.
    (அல்குர்ஆன் : 5:116)

    • @kersomkumar3010
      @kersomkumar3010 4 місяці тому +1

      அல்லாஹ் என்பவர் யார்?
      யெகோவா என்பவர் யார்?
      வெவ்வேறு இறைவனா?
      இயேசு என்பவர் யார்?
      இயேசு என்பவர் யாரென்றால் மனுச குமாரன் என்றுதான் பரிசுத்த வேதாகமம் சொல்கிறது தன்னை கடவுளென்று அவர் சொல்ல தேவை இல்லை. ஆனால் இறைவன் தம்முடைய வார்த்தையை அனுப்பினார் , வார்த்தை உடலானது அந்த உடல் மனிதருக்கு ஒளியாய் இருந்தது. அந்த வார்த்தையின் பெயர் ஆம் என்றும் ஆமென் என்றும் இருக்கிறது. அந்த வார்த்தை இறைவனிடம் இருந்தது அந்த வார்த்தை இறைவனாக இருந்தது அதே வார்த்தை உடலானது உண்டானதெல்லாம் அவருக்காகவும் அவராலேயும் உண்டானது பரிசுத்த ஆவியானவரும் இயேசுகிறிஸ்துவானவரும் பிதாவாகிய இறைவனும் ஒரே ஒரு மெய்யான ஆண்டவரே..

    • @muthiahs6500
      @muthiahs6500 2 місяці тому +1

      நண்பரே பரிசுத்த வேதாகமத்தையும் வாசியுங்கள். உத்தமமானவைகளை அறியலாம்.வணக்கம்.

  • @nationpure16
    @nationpure16 11 місяців тому +1

    அருமையான பதிவு உங்கள் சேவை கண்டிப்பாக தெடரனும் ❤❤❤❤❤😊😊😊😊

  • @sarankrishna5939
    @sarankrishna5939 Рік тому +5

    மாபெரும் வரலாறு அண்ணா
    நீங்கள் கூறும் விளக்கமும் அருமையாக உள்ளது. 👍

  • @mthatcha4196
    @mthatcha4196 Рік тому +25

    I really appreciate your effects of this mater.நீங்கள் பழைய ஏற்ப்பாடாட்டில் இருந்து, புதிய ஏற்ப்பாட்டிற்கு வந்த விதம் அருமை, பைபிளில் குறிப்பிடப்படும் ஓய்வு நாள் வெள்ளி கிழமை சூரிய அஸ்தமனத்தில் ஆரம்பித்து சனி கிழமை சூரிய அஸ்தமனம் வரை.இதை இன்றும் பின்பற்றி வருகின்றனர். குறிப்பாக seventh day Adventist (SDA). மக்கள்.

    • @carolinmohan1413
      @carolinmohan1413 Рік тому +1

      S you are correct

    • @Sundar-cp8lf
      @Sundar-cp8lf Рік тому

      தண்ணி தொட்டியில தவறி குழந்த விளுந்தாலும் ஓய்வுநாள்ல காப்பாத்த மாட்டாங்களா..

    • @shahanaihsan8892
      @shahanaihsan8892 11 місяців тому

      The Quran include all the history.

    • @enya4351
      @enya4351 15 днів тому

      பிழையான பெயர்கள், பிழையான படங்கள். என்ன? யேசுவின் பெயர் யோசுவா.மடையா. தூயதமிழிலில் பேசினார்கள் மடையா. நீங்கள் காட்டிய படம் சாலோமன் கட்டிய கோவில் இல்லை மடையா . இதற்கு திறம் என்று சொல்லி கொமன்ஸ் வேறை. ஏன் மனுஷரை ஏமாத்துகிறீங்கள். காசுக்காக செய்கிற வேலை. இப்படியே தமிழன்தமிழனை ஏமாற்றிப் பிழைப்பதே வேலையாய் போய்விட்டது.
      Reply

    • @williamtamilmannan4558
      @williamtamilmannan4558 14 днів тому

      காப்பாற்றலாம் கிறிஸ்து சொல் கிறார்​@@Sundar-cp8lf

  • @natarajankalyan7892
    @natarajankalyan7892 3 місяці тому

    ஓம் நம சிவாய.. ஓம் சரவண பவ..

  • @karthikernestocheguevara5623
    @karthikernestocheguevara5623 Рік тому +9

    Already naan unga Big fan... game of thrones series... story...ninga explain pannathu ...veyra level thaan great job brother... rempaa lively ahh irukku

  • @ChristianLiteratureMedia
    @ChristianLiteratureMedia Рік тому +93

    ஆபிரகாம்
    |
    சாராள். - ஆகார்
    | |
    ஈசாக்கு - இஸ்மா-யேல்
    | |
    யாக்கோபு - 12 மகன்கள்
    (இஸ்ரா-யேல்)
    |
    12 மகன்கள் 12 கோத்திரங்கள் அதில் 3 வது மகன் பெயர் யூதா. யூதா வழி வந்தவர்களே யூதர்கள்.

    • @harig812
      @harig812 Рік тому

      மன்னிக்கவும் அப்போது மோசஸ் எவ்விதம் யூத மதத்திற்கான நிறுவனர் ஆனார் அவர்களின் வழி வந்தவர்களே இஸ்ரவேலர்கள் பிறகு இஸ்ரவேலர்களில் ஒருவரான யூதாஸ் காட்டி கொடுத்தார் ( யூதாஸீடம் இஸ்ரவேலர்கள் நீங்கள் அவரை பிடித்து கொடுத்தால் அவருக்கு குறைந்தபட்ச தண்டனை தருவோம் என்று உறுதி அளித்ததாக ஒரு கருத்தும் நிலவுகிறது அது வேறு விஷயம்) என்பதால் இஸ்ரவேலர்களை அடையாளம் காண ஒரு பொது பெயரில் யூதாஸ் என்பவரின் பெயரால் அழைத்தால் எளிதாக எதிரிகளை அடையாளம் காணலாம் என்று கூட இஸ்ரவேலர்களுக்கு யூதர்கள் என்று பெயர் வந்திருக்கலாம் அல்லவா இது என்னுடைய தனிப்பட்ட யூகம் மட்டுமே

    • @Rajbharath10
      @Rajbharath10 Рік тому

      இரண்டு பேரும் கருவில் இருக்கும் போதே இரு சாதிகளாக மாறுவார்கள் என்று ஆண்டவர் இயேசு குறிப்பிட்டார் அதேபோல் இன்றும் வரைநடக்குது

    • @HebsGwuvw
      @HebsGwuvw Рік тому +4

      Brother..... Jews na veh full isreal... Tha brother..

    • @ChristianLiteratureMedia
      @ChristianLiteratureMedia Рік тому +9

      @@HebsGwuvw இல்லை 12 கொத்திரங்கள் உண்டு. அதில் ஒரு கோத்திரம் தான் யூதம்

    • @Sundar-cp8lf
      @Sundar-cp8lf Рік тому +12

      நம்ம குடும்பத்தின் தலைமுறையை கவனிங்கப்பா..
      சாராளும் மயிறும் மண்ணாங்கட்டியும் அது ஓர் இடத்தில் நடந்த கதைகள் அவைகளால் நாம் கற்பதுக்கும் நடப்பதுக்கும் வாழ்வதற்கும்கூட ஒரு மண்ணாங்கட்டியும் கிடையது..
      நற்போதனைகள்தறும் நன்நூல்கள் தமிழில் உண்டு அதை படியுங்க..

  • @MKUMAR-zi4ge
    @MKUMAR-zi4ge 11 місяців тому +1

    ப்ரோ எனக்கு இந்த வரலாறு கேட்கண்டு ஆவல் நிறைய இருந்துச்சு நீங்க இந்த வீடியோ மூலமாக அறிந்து கொண்டே

  • @amv99
    @amv99 Рік тому +6

    மனிதர்களை நேசியுங்கள் ❤... மனித குணங்களைப் போற்றுங்கள்... ✨☮️ எங்கும் அமைதி நிலைக்கட்டும் 🎉

  • @manojbolt7503
    @manojbolt7503 Рік тому +30

    அருமை சகோதரா , தொடரட்டும் உங்கள் பணி

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    வாழ்த்துக்கள் பாலா ப்ரதர் வாழ்த்துக்கள்
    JESUS BLESS YOU YOUR FAMILY ALL AMEN
    அ.டேவிட் மதுரை

  • @mrjath4604
    @mrjath4604 11 місяців тому +23

    ஆபிரகாம் அவர்களுடைய கதை, இஸ்லாத்தில் நீங்கள் கூறியதை விட வித்தியாசமாகவும் அழகாகவும் கூறப்பட்டிருக்கும்.❤❤
    அதையும் சற்று தேடிப்பாருங்கள்

    • @robertraj1601
      @robertraj1601 6 місяців тому +1

      But bible is real jesus than god god god

    • @days909
      @days909 5 місяців тому

      ​@@robertraj1601adhu ungaloda mooda nambikai

    • @thameetm
      @thameetm 4 місяці тому

      @@robertraj1601உன் பைபிளே போலி அதிலும் பைபிளிலும் 64 நான்கு வகை உள்ளது அதில் எதை பின்பற்ற வேண்டும் என்று எந்த கிருஸ்த்துவனுக்கும் தெரியாது ஆப்ரகாமின் வரலாறு தெளிவாக குர்ஆனில் தான் இருக்கிறது மேலும் ஏசு பிறந்தது தாமார் என்ற பெண்ணின் வம்சாவழி வேணும்னென்றால் தாமார் என்பவள் யார் என்று தேடி பாரு தெரியும்

  • @jesi394
    @jesi394 11 місяців тому +2

    9 ஆபிரகாம் எங்களுக்குத் தகப்பன் என்று உங்களுக்குள்ளே சொல்லிக்கொள்ள நினையாதிருங்கள், தேவன் இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராயிருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
    மத்தேயு 3:9
    10 இப்பொழுதே கோடரியானது மரங்களின் வேர் அருகே வைத்திருக்கிறது, ஆகையால், நல்ல கனிகொடாதமரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும்.
    மத்தேயு 3:10
    11 மனந்திரும்புதலுக்கென்று நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானங் கொடுக்கிறேன், எனக்குப்பின் வருகிறவரோ என்னிலும் வல்லவராயிருக்கிறார், அவருடைய பாதரட்சைகளைச் சுமக்கிறதற்கு நான் பாத்திரன் அல்ல, அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார்.
    மத்தேயு 3:11
    12 தூற்றுக்கூடை அவர் கையில் இருக்கிறது, அவர் தமது களத்தை நன்றாய் விளக்கி, தமது கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார், பதரையோ அவியாத அக்கினியினால் சுட்டெரிப்பார் என்றான்.
    மத்தேயு 3:12
    13 அப்பொழுது யோவானால் ஞானஸ்நானம் பெறுவதற்கு இயேசு கலிலேயாவைவிட்டு யோர்தானுக்கு அருகே அவனிடத்தில் வந்தார்.
    மத்தேயு 3:13
    14 யோவான் அவருக்குத் தடை செய்து: நான் உம்மாலே ஞானஸ்நானம் பெறவேண்டியதாயிருக்க, நீர் என்னிடத்தில் வரலாமா என்றான்.
    மத்தேயு 3:14
    15 இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: இப்பொழுது இடங்கொடு, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது என்றார். அப்பொழுது அவருக்கு இடங்கொடுத்தான்.
    மத்தேயு 3:15
    16 இயேசு ஞானஸ்நானம் பெற்று, ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, இதோ, வானம் அவருக்குத் திறக்கப்பட்டது, தேவ ஆவி புறாவைப்போல இறங்கி, தம்மேல் வருகிறதைக் கண்டார்.
    மத்தேயு 3:16
    17 அன்றியும், வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.
    மத்தேயு 3:17

  • @ananathaikelvinsaha1753
    @ananathaikelvinsaha1753 11 місяців тому +1

    அறுமையான விளக்கம் கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார்

  • @PONSUJEER
    @PONSUJEER Рік тому +11

    Damnnnnnnnnn Good Explanation, I'm an English Literature student... with your narration I can relate various literature works which forms a whole world history 😮😮😮👏👏👏👏

  • @Daisy-t2n
    @Daisy-t2n Рік тому +97

    As a Christian ... Bro ur narration is correct....

    • @shabindhasan7679
      @shabindhasan7679 Рік тому +6

      ​@@SangiBahi786yaara nee comali 🤦

    • @ChristianLiteratureMedia
      @ChristianLiteratureMedia Рік тому +7

      ​@@SangiBahi786ராமருக்கும் தமிழ் பறையருக்கும் என்ன சம்பந்தம். சிவனே உங்கள் கடவுள்.

    • @SangiBahi786
      @SangiBahi786 Рік тому +1

      @@ChristianLiteratureMedia நம் முன்னோர்கள் கல்தோன்றி மண்தோன்றா காலத்தே மூத்தகுடி தமிழ் கொடி என்று பெருமை பேசும் நாம் அந்தத் தமிழை கொடுத்த முருகன் அகத்தியர் வாழ்ந்த மண்ணில் இருக்கிறோம் தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி அடிமுடி அதாவது தலைமுடி முதல் பாதம் வரை எவராலும் அவரை பார்க்க முடியாது உருவம் அற்றவர் அரூபம் ஆனவர் நம் முன்னோர்களின் யோகாசனத்தை உலகமே பாராட்டுகிறது அதை பல நாடுகள் வகுப்பறையில் வைத்துள்ளது நமது வைத்தியத்தை பல வெளிநாட்டு மருத்துவர்கள் வியந்து பார்க்கிறார்கள் நம் அறிவியல் பல நாடுகளுக்கு முன் உதாரணமாக இருக்கிறது அவர்கள் இப்போது கண்டுபிடிக்கும் பல அறிவியல் உண்மைகளை ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள் கண்டுபிடித்து விட்டார்கள் அப்படி அவர்கள் கண்டுபிடித்த கடவுளை நம்பாமல் நீங்கள் இருக்கலாமா அவர்கள் கண்டுபிடித்த அனைத்தும் சத்தியம் என்றால் அவர்கள் கண்டுபிடித்த கடவுளும் சத்தியம்

    • @jrkarthi
      @jrkarthi Рік тому +1

      *உண்மை* *வரலாறு*
      ஆதியில் எகிப்தின் வடபகுதி முதல் காசா மற்றும் அஸ்தோத் வரை மட்டுமே பாலஸ்தீனியர்கள் வாழ்ந்தார்கள்.. இதுதான் உண்மையான பாலஸ்தீனம்..
      யூதர்கள் எருசலேம் சுற்றியுள்ள பகுதிகள் யோர்தான் நதியோரங்கள் முதல் சிரியா வரை வாழ்ந்தார்கள்... இது இஸ்ரேல் தான்...
      அதுமட்டுமின்றி பாலஸ்தீனியர்கள், ஜோர்டனியர்கள், சிரியர்கள், ஈரானியர்கள் இவர்கள் ஒவ்வொருவருமே வேறு வேறு மரபினர்.. இவர்கள் எல்லோரும் ஆதியில் தம்தம் சிறு தெய்வங்களையும் மன்னர்களையும் வணங்கியவர்கள்.. இவர்கள் யாருமே ஓர் இறைக்கொள்கையை கொண்டவர்கள் இல்லை...
      ஆனால் யூதர்களும் தற்போதைய சவுதி அரேபியர்களும் மட்டுமே ஓர் இறைக்கொள்கையை கொண்டவர்கள்.. காரணம் இவர்கள் இருவரும் ஒரே மரபினர்...
      கிபி 600களில் சவுதி அரேபியர்களும் மற்றவர்களும் பாலஸ்தீனியர்களும் முகமது நபியை ஏற்று இஸ்லாமியர்கள் ஆனார்கள்.. ஆனால் யூதர்கள் மட்டும் இயேசுவையும் ஏற்கவில்லை... முகமது நபியையும் ஏற்கவில்லை...
      இதனால் யூதர்கள் அடுத்தடுத்த போர்களினால் பாதிக்கப்பட்டு அகதிகளாக சென்று விட்டதால் சிறுபான்மை ஆகிவிட்டனர்.. இந்த சமயத்தில் காசா பகுதியில் வாழ்ந்த பாலஸ்தீனியர்கள் பெருகி எருசலேம் வரை வாழ்ந்து பாலஸ்தீனம் என்று பெயர் வைத்து விட்டனர்... இது நியாயமா?
      சொல்ல முடியாத பல தியாகங்கள் செய்த யூதர்கள் ஒட்டமன் பேரரசின் ஆட்சியின் போது திரும்ப வந்தனர்..பின்னர் பிரிட்டன் மற்றும் ஐநா உதவியால் சரியாகத்தான் இஸ்ரேல் பாலஸ்தீனம் என்று பிரித்து எருசலேமை கூட கைப்பற்றாமல் நியாயமாக வாழ்ந்து வருகின்றனர்..
      ஆனால் இருதரப்பு தீவிரவாதிகளைத் தவிர..
      We support isrel ❤️❤️❤️

    • @daughterofchrist740
      @daughterofchrist740 Рік тому +2

      ​@@SangiBahi786Thuuuu...

  • @soundarrajamuthusamy6925
    @soundarrajamuthusamy6925 11 місяців тому +2

    சூப்பரான விளக்கம் அருமை.😊

  • @unitedthamizhkingdom3340
    @unitedthamizhkingdom3340 Рік тому +36

    தாய் மொழிக்கும் இனத்துக்கும் முக்கியத்துவம் குடுக்கும் இனம் தலை யோங்கி வாழும் உதாரணம் இஸ்ரேல்

    • @spartacusdas753
      @spartacusdas753 Рік тому +3

      அதற்க்காக மற்றவர் தலை கொள்ளுவது என்ன வகையில் நியாயம்

    • @SimaSimam
      @SimaSimam Рік тому +4

      Palasthine makkaline irakka kunamum aatharaikkum kunangalan mattume isrel intru thalai thookiullathu.

    • @ravi7264
      @ravi7264 Рік тому

      Technology mattum dhaan kaaranam. Mozhi, Inam nu aduthavana konnalum kaappatha technology irukku. Pazhamperumaya kaappathum naveenam nu kuda sollalaam.

    • @கவட்டுக்குஅடியில்தவழும்டெட்பா
      @கவட்டுக்குஅடியில்தவழும்டெட்பா Рік тому +1

      எங்களுக்கு எங்க மதம் தான் முக்கியம்
      இயேசு கிறிஸ்துவே எல்லாம்

    • @SimaSimam
      @SimaSimam Рік тому +3

      @@கவட்டுக்குஅடியில்தவழும்டெட்பா angaluku mathathutan manithamum mukkiyam

  • @tamiltrendz7907
    @tamiltrendz7907 Рік тому +26

    Bro ithu pola Indian history pathiyum story potunga...... exams preparation pandravangalukku help ah irukum😊

    • @தமிழ்.தமிழன்-10
      @தமிழ்.தமிழன்-10 Рік тому

      நண்பா இந்தியாவுற்கு வரலாறு இல்லை உலகில் முதல் தோண்றிய இனம் தமிழினம் முதல் உருவாக்கி மதம் சைவம் இதன் வரலாறு பல இலட்சம் வரிடம்

  • @ayyappanvairavan2718
    @ayyappanvairavan2718 2 місяці тому

    அருமை நண்பா சூப்பர் நல்ல கதை ஒன்னு மட்டும் புரியுது இந்த பங்காளி சண்டைகள் மட்டும் ஒரு காலமும் தீராது நினைக்கிறேன் ஒரு தகப்பனுக்கு பிறந்துவிட்டு ஒற்றுமையாக கூட வாழலாம் ஆனால் அந்த மனிதர் இனம் வாழாது வாழவும் விட மாட்டாங்க ஆனா யூதர்கள் செய்வது தவறு நம்மள வாழவைத்த மனிதர்களை எப்பவுமே எதுக்குடா புத்தி தானே சொல்வாங்களா வந்தா வந்த வரத்தான் இருந்தவன் இறந்தான் என்று இந்த கதை இன்றைக்கும் இதேதான் நடக்கு நடக்குது நம் நாட்டில்

  • @rokithraja832
    @rokithraja832 Рік тому +14

    இதுபோல வரலாற்று நிகழ்வு களை தெளிவாக விளக்கிகூற முடியுமானு தெரியல .
    செம்ம சூப்பர்

  • @Suppiahkavita3
    @Suppiahkavita3 Рік тому +15

    Super super super 👌👌👌👍👍👍 I'm waiting for the next episode 🙏🏿🙏🏿🙏🏿

  • @vijayjohnson1019
    @vijayjohnson1019 Місяць тому

    நன்றி ஐயா...மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ❤

  • @sushmithakasinadhan410
    @sushmithakasinadhan410 10 місяців тому +5

    wow😮full bible story nice bro

  • @sakthivelmeshack1981
    @sakthivelmeshack1981 Рік тому +11

    ஓய்வு நாள் வெள்ளி கிழமை அல்ல சனிக்கிழமை

  • @vengi461
    @vengi461 11 місяців тому

    அண்ணா உங்களுடைய story sollura style nalla iruku,
    Theliva understand agitu na
    Romba thankx

  • @juliet-joseph
    @juliet-joseph 11 місяців тому +3

    இயேசு கிறிஸ்து தான்
    தேவனுடைய குமாரன்.

    • @senthilbabuindia
      @senthilbabuindia 17 днів тому

      இயேசு தேவனுடைய தூதர் தானே ஒழிய அவர் தேவன் இல்லை 😭😭

  • @S.AS.A-rc4de
    @S.AS.A-rc4de Рік тому +25

    எதற்கு இப்போ அங்க யுத்தம் நடக்குதுன்னு தெரியாமல் இருக்கும் இளசுங்க சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் நாங்களும் தெரிந்து கொள்ளுகிறோம்❤நன்றி ப்ரோ❤

  • @vajrampeanut2453
    @vajrampeanut2453 11 місяців тому +1

    தொகுப்புரை அருமை நன்றி நண்பரே

  • @AbdulJabbar-vk5sb
    @AbdulJabbar-vk5sb 11 місяців тому +4

    சனிக்கிழமை தான் யூதர்களின் ஓய்வு நாள்

  • @purusothamanp8999
    @purusothamanp8999 Рік тому +19

    Really great, i appreciate your efforts... i have lot of queries, i need to ask but after completing of full parts... but very good nice explanations. Thank you

  • @sangeevansangeevan9456
    @sangeevansangeevan9456 8 місяців тому

    ஆபிரகாமின் இரண்டு புத்திறர்களும் இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் இவர்களின் சந்ததி கடற்கரை மணலைப் போல் இருப்பார்கள் ❤

  • @vimalrajs8047
    @vimalrajs8047 Рік тому +11

    அண்ணே அடுத்த முறை இயேசுவுக்கு உருவம் எதும் தயவு செய்து கொடுக்க வேண்டாம்.❤

  • @jagannathan8916
    @jagannathan8916 Рік тому +12

    JESUS 🙏 ALWAYS GREAT

  • @yogayoganandhan7325
    @yogayoganandhan7325 11 місяців тому +2

    சகோ..உங்கள் அனைத்து காணொளிகளையும் மக்களிடம் சேர உடனே ஆவன செய்யுங்கள்....உங்கள் விளக்கம் மிக அருமையானது....அண்ணன் சீமானிடம் கலந்து ஆலோசித்து ஆதரவுடன் வெளியிடுங்கள்..

    • @enya4351
      @enya4351 15 днів тому

      என்ன Jesus க்கு யோசுவா என்று பெயர் இல்லை என்றுகூடத் தெரியாதா?

  • @abdulrasith278
    @abdulrasith278 Рік тому +8

    இந்த டாபிக் ஒரு தேன் கூடு போன்றது... கவனமாக பேசவும்....சகோ

  • @shamilipriya4336
    @shamilipriya4336 Рік тому +111

    Name of the father, Name of the son, Name of the holy spirit - All is one.

    • @EvilOne-7
      @EvilOne-7 Рік тому +5

      in the name of the father
      and of the son ,and of the
      holy spirit

    • @francislenin7520
      @francislenin7520 Рік тому

      In the Name of the Father
      and
      In the name of the Son
      and
      In the name of the Holy Spirit
      Because All is One
      Pls Find the TRUTH ....
      @@EvilOne-7

    • @daughterofchrist740
      @daughterofchrist740 Рік тому

      ​@@EvilOne-7 Hhahaha..
      You'll regret for this Pighead

    • @Joel-gb8cm
      @Joel-gb8cm Рік тому +4

      ​@@EvilOne-7bro neega periya thapu pannitiga ungaluku manipe kedaiyathu.

    • @EvilOne-7
      @EvilOne-7 Рік тому +1

      @@Joel-gb8cm sry bro I made mistake

  • @saravananmuthusamykonar2292
    @saravananmuthusamykonar2292 11 місяців тому +1

    மூன்று மதத்தின் மனதில் செல்லரித்துக் கொண்டு தன்மானத்தை விடக்கூடாது என்ற கர்வத்தை விடாத வரை இந்த பிரச்சினை எக்காலத்திலும் தீர்க்க முடியாது.

  • @VanithaN-r1r
    @VanithaN-r1r Рік тому +65

    Brother praise the lord....you are told about jesus....may jesus bless you ....I am so happy this series....egarly waiting for next part

    • @ajina7078
      @ajina7078 Рік тому +13

      Glory to be Jesus

    • @mrpubgtamizhan2926
      @mrpubgtamizhan2926 Рік тому

      Mr tamilan channel enna achu brother

    • @SangiBahi786
      @SangiBahi786 Рік тому

      @@ajina7078 நம் முன்னோர்கள் கல்தோன்றி மண்தோன்றா காலத்தே மூத்தகுடி தமிழ் கொடி என்று பெருமை பேசும் நாம் அந்தத் தமிழை கொடுத்த முருகன் அகத்தியர் வாழ்ந்த மண்ணில் இருக்கிறோம் தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி அடிமுடி அதாவது தலைமுடி முதல் பாதம் வரை எவராலும் அவரை பார்க்க முடியாது உருவம் அற்றவர் அரூபம் ஆனவர் நம் முன்னோர்களின் யோகாசனத்தை உலகமே பாராட்டுகிறது அதை பல நாடுகள் வகுப்பறையில் வைத்துள்ளது நமது வைத்தியத்தை பல வெளிநாட்டு மருத்துவர்கள் வியந்து பார்க்கிறார்கள் நம் அறிவியல் பல நாடுகளுக்கு முன் உதாரணமாக இருக்கிறது அவர்கள் இப்போது கண்டுபிடிக்கும் பல அறிவியல் உண்மைகளை ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள் கண்டுபிடித்து விட்டார்கள் அப்படி அவர்கள் கண்டுபிடித்த கடவுளை நம்பாமல் நீங்கள் இருக்கலாமா அவர்கள் கண்டுபிடித்த அனைத்தும் சத்தியம் என்றால் அவர்கள் கண்டுபிடித்த கடவுளும் சத்தியம்

    • @sskddy5445
      @sskddy5445 Рік тому +3

      உன் ஜேசுவை உன் கூட வச்சு கொள்

    • @jeyabalan2
      @jeyabalan2 Рік тому +2

      God Bless you! Fathiriar bless you!

  • @krishnaveni2640
    @krishnaveni2640 Рік тому +13

    பகவத்கீதை யில்
    ஸ்ரீ கிருஷ்ணரும்
    கூறுகிறார்......
    சம்பவாமி யுகே யுகே என்று.
    இனம் மதம் மொழி
    வேறு வேறாக இருக்கலாம்.
    ஆனாலும் தர்மம்
    தவறி நிற்கும் இந்த புவிக்கு.....
    இறைவனாக...
    இறை தூதுவனாக
    வருவார் என்ற நம்பிக்கை
    யுடன் அனைத்து மனித
    குலமும் இன்று வரை
    எதிர்பார்த்து வாழ்ந்து கொண்டு வருகிறது .❤❤❤

  • @vidjealatchoumypayole5091
    @vidjealatchoumypayole5091 13 днів тому

    Arumaiyana varalatru vilakkam. Excellente

  • @Mr.RedJoy
    @Mr.RedJoy Рік тому +12

    ஆபிரகாம் குடும்ப கட்டுப்பாடு செய்திருந்தால் பலகோடி மக்கள் இன்னும் அடித்துக் கொண்டு இறந்திருக்கமாட்டார்கள் 😢😢😢😢

    • @Dharsansud
      @Dharsansud 11 місяців тому

      🤣🤣🤣

    • @juliet-joseph
      @juliet-joseph 11 місяців тому +1

      இது என்ன கிண்டல்.
      கர்த்தருடைய சித்தம் எதுவோ அது தான் நடக்கும்

    • @Mr.RedJoy
      @Mr.RedJoy 11 місяців тому

      @@juliet-joseph பல கோடி மக்கள் இறந்துகொண்டுருப்பதற்கு அந்த கர்த்தர் தான் காரணம்....