Розмір відео: 1280 X 720853 X 480640 X 360
Показувати елементи керування програвачем
Автоматичне відтворення
Автоповтор
ua-cam.com/video/lJk3KUcAQSQ/v-deo.html
நான் தர்மத்தை கையில் எடுத்தேன் அதனால் தான் இன்னும் துன்பம் அடைகிறேன் இருந்தாலும் தர்ம வழியை விடப்போவது இல்லை
நியாயம் தர்மம் பார்த்து ரொம்ப மன கஷ்டம் இரு க்கேன்.ஆனால் என்னால் தர்மத்தை மீறி நடக்கமட்டேன்.அது இயற்கையாக உள்ள என் குணம் .
இந்தக் குரலில் உபதேசத்தை கேட்கும்போது மனதில் ஆறுதலும், கண்களில் கண்ணீரும் பெருக்கெடுக்கிறது...
மஹாபாரத்தைப்போல் தர்மத்தை , வாழ்க்கை போதிக்கும் ஒரு மிகச்சிறந்த காவியம் எதுவுமே இல்லை .
அனைத்து துன்பங்களையும் ஏற்கிறேன்.... இறைவா! நீ என்னுடன் இருந்தால் மட்டும் போதும்... 🙏
என் வாழ்வில் பிறந்ததிலிருந்து இன்று வரை கண்ணீரோடு வாழ்கிறேன்.இருப்பினும் குடும்ப நலனுக்காக என் வாழ்க்கை கண்ணீரோடு கழித்துக்கொண்டிருக்கிறேன்
தர்மம் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் அந்த தர்மமோ வெல்லும். 🙏🙏
வாழ்க்கையில் பிறந்தது முதல் இன்று வரை வெறும் கவலை அவமானம்.பிரச்சினை.தான் சந்தித்து வருகிறேன் இருப்பினும் இறைவன் மீது அதே பக்தியுடன் தான் இருக்கிறேன் 😢
தர்ம வழியில் சென்றதால் வாழ்க்கை பாதை துன்பங்களை தந்தது. கடவுள் துணை இருந்தால் போதும். தீயவழியில் செல்ல மனம் இல்லை.
௨ன்மையில் கடவுளிடம் கூட ௭னக்கான ஞாயம் கிடைக்குமா ௮ந்த கடவுளை சபிப்பேன் நான் பட்ட வேதனை ௮னுபவிக்க வேண்டுமென்று கடவுள் ௨ன்மையானவனென்றால் ௮னுபவிக்க வேண்டும்
எத்தனை பேருக்கு கிருஷ்ணரைப் பிடிக்கும்?
எனக்கு கிருஷ்ணாவைரொம்பபிடிக்கும்
நல்ல எண்ணமும் மணமும் கொண்டவன் மட்டுமே தர்மத்தையும் இறைவனையும் தேடுகிறான்..
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவும். கடைசியில் தர்மமே வெல்லும் என்னும் நம்பிக்கையில் நானும் இருக்கிறேன் இறைவா.
நோர்மையுடனும், தர்மத்துடனும் வாழ முடிந்த அளவு முயற்ச்சி செய்கிறோன்
வாழ்வின் இறுதி முடிவு.தொடக்கம்.இரண்டுக்கும் ஜிவ நாடி எமது மகாபாரதம் என்றென்றும் வாழ்க வளமுடன்.
தர்மத்தால் அவமானமும் பொருளாதாரம் மற்றும் வாழ்க்கை மையும் இழந்தேன்.தற்போது தர்மம் மட்டுமே எஞ்சியுள்ளது
உண்மையா இருப்பதால் தான் தினமும் துன்பத்தை அனுபவித்துக் கொண்டு இருக்கிறேன்.
இறைவா நீ ஒருவனால் மட்டுமே
ua-cam.com/video/lJk3KUcAQSQ/v-deo.html
நான் தர்மத்தை கையில் எடுத்தேன் அதனால் தான் இன்னும் துன்பம் அடைகிறேன் இருந்தாலும் தர்ம வழியை விடப்போவது இல்லை
நியாயம் தர்மம் பார்த்து ரொம்ப மன கஷ்டம் இரு க்கேன்.ஆனால் என்னால் தர்மத்தை மீறி நடக்கமட்டேன்.அது இயற்கையாக உள்ள என் குணம் .
இந்தக் குரலில் உபதேசத்தை கேட்கும்போது மனதில் ஆறுதலும், கண்களில் கண்ணீரும் பெருக்கெடுக்கிறது...
மஹாபாரத்தைப்போல் தர்மத்தை , வாழ்க்கை போதிக்கும் ஒரு மிகச்சிறந்த காவியம் எதுவுமே இல்லை .
அனைத்து துன்பங்களையும் ஏற்கிறேன்.... இறைவா! நீ என்னுடன் இருந்தால் மட்டும் போதும்... 🙏
என் வாழ்வில் பிறந்ததிலிருந்து இன்று வரை கண்ணீரோடு வாழ்கிறேன்.இருப்பினும் குடும்ப நலனுக்காக என் வாழ்க்கை கண்ணீரோடு கழித்துக்கொண்டிருக்கிறேன்
தர்மம் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் அந்த தர்மமோ வெல்லும். 🙏🙏
வாழ்க்கையில் பிறந்தது முதல் இன்று வரை வெறும் கவலை அவமானம்.பிரச்சினை.தான் சந்தித்து வருகிறேன் இருப்பினும் இறைவன் மீது அதே பக்தியுடன் தான் இருக்கிறேன் 😢
தர்ம வழியில் சென்றதால் வாழ்க்கை பாதை துன்பங்களை தந்தது. கடவுள் துணை இருந்தால் போதும். தீயவழியில் செல்ல மனம் இல்லை.
௨ன்மையில் கடவுளிடம் கூட ௭னக்கான ஞாயம் கிடைக்குமா ௮ந்த கடவுளை சபிப்பேன் நான் பட்ட வேதனை ௮னுபவிக்க வேண்டுமென்று கடவுள் ௨ன்மையானவனென்றால் ௮னுபவிக்க வேண்டும்
எத்தனை பேருக்கு கிருஷ்ணரைப் பிடிக்கும்?
எனக்கு கிருஷ்ணாவைரொம்பபிடிக்கும்
நல்ல எண்ணமும் மணமும் கொண்டவன் மட்டுமே தர்மத்தையும் இறைவனையும் தேடுகிறான்..
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவும். கடைசியில் தர்மமே வெல்லும் என்னும் நம்பிக்கையில் நானும் இருக்கிறேன் இறைவா.
நோர்மையுடனும், தர்மத்துடனும் வாழ முடிந்த அளவு முயற்ச்சி செய்கிறோன்
வாழ்வின் இறுதி முடிவு.தொடக்கம்.இரண்டுக்கும் ஜிவ நாடி எமது மகாபாரதம் என்றென்றும் வாழ்க வளமுடன்.
தர்மத்தால் அவமானமும் பொருளாதாரம் மற்றும் வாழ்க்கை மையும் இழந்தேன்.தற்போது தர்மம் மட்டுமே எஞ்சியுள்ளது
உண்மையா இருப்பதால் தான் தினமும் துன்பத்தை அனுபவித்துக் கொண்டு இருக்கிறேன்.
இறைவா நீ ஒருவனால் மட்டுமே