வசந்தமாளிகை -நாம பாத்தது முழுப்பாட்டு கிடையாது

Поділитися
Вставка
  • Опубліковано 8 лют 2025

КОМЕНТАРІ • 30

  • @ocm2255
    @ocm2255 Місяць тому +4

    Pretty new information, unheard !

  • @selvamrm7900
    @selvamrm7900 Місяць тому +4

    Super. Sir. Arumai. 👍👍👍👍👍👍👍👍

  • @anandr7842
    @anandr7842 Місяць тому +4

    எஙகிருந்து வார்த்தை வந்ததோகவிபரசர்க்கு எங்கிருந்து புலமைவந்ததோ அங்கிருந்து ஆண்டவன்தான் அவர்பாடல் எழுதவைத்தாரோ.

  • @hatric111
    @hatric111 Місяць тому +5

    வசந்த மாளிகை
    பாடலுக்குப் பின்னால் எத்தனை சுவாரசியமான தவல்கள் நன்று. நன்றி நன்றி 👍

  • @seenivasan7167
    @seenivasan7167 Місяць тому +7

    தங்கத்தமிலே தங்கத் தமிழ் மகனே 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Najmah-k4e
    @Najmah-k4e Місяць тому +3

    Ungalukum 🙏 arumaiyana padal arumaiyana varigal, ugal arumaiyana pathiu thanks sivaji murasu sir🙏

  • @shankarnarayana-z3w
    @shankarnarayana-z3w Місяць тому +5

    ,தகவலுக்கு நன்றி,1972
    ஜூலை 15, பெரும் தலைவர் பிறந்த நாள் என்பதும்,அன்றுதான் தர்மம் எங்கே படமும் வெளியானது என்பதும் கூடுதல்,அந்த ஒரு படம்தான் அந்த ஆண்டில் t வெற்றியை தவற விட்ட படம்,ஆனால் குடும்ப அரசியல் நாட்டிற்க்கு ஒரு ஆட்சிக்கும் கேடு விளைவிக்கும் என்பது அந்த படத்தின் பிற்பாதி, இந்த ஆண்டில் ராஜாமணி அம்மா மறைவு,அண்ணன் திரைத் துறை 20ஆண்டு நிறைவு,மாற்று நடிகர் திமுக வில் இருந்து வெளியேற்றப் பட்டு,புது கட்சி துவங்கிய ஆண்டு என்று பல நினைவு பதிவுகள் கொண்ட ஒரு ஆண்டு..ஒரு பழம் பெரும் ரசிக உள்ளம் நினைவூட்டல்,வாழ்க சிவாஜி புகழ்,வளர்க ரசிகர் வட்டம்,ஜெய் ஹிந்த்.

    • @SIVAJIMURASU
      @SIVAJIMURASU  Місяць тому

      தகவலுக்கு நன்றி

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 Місяць тому +1

    1970/71 நான் ஒரு அச்சகத்தில் கோவை இல் பணி புரிந்து வந்தேன்
    அப்போது
    கண்ணதாசன் எழுதிய பாடல்கள் வரும்
    ஒவ்வொரு பாடலிலும்
    10/ சரணங்கள் வரும்
    ஆனால் tiraiel பாதி வரும்

  • @rachugloria3267
    @rachugloria3267 Місяць тому +2

    Greatest Actor .

  • @KesavanMS
    @KesavanMS Місяць тому +3

    அருமை அருமை எட்டு சரணங்கள் அருமை கண்ணதாசன் கண்ணதாசன் தான்

  • @N.arulpragasam
    @N.arulpragasam Місяць тому +2

    Super

  • @muralirajagopalan7319
    @muralirajagopalan7319 Місяць тому +2

    மிகவும் புதிய செய்தி

  • @dotecc9442
    @dotecc9442 Місяць тому +2

    Perfect body language and style that suits every emotion inch by inch.......matchless performance

  • @கோடீஸ்வரன்-p4j
    @கோடீஸ்வரன்-p4j Місяць тому +8

    தாங்கள் கண்ணதாசன் பாடல் அனுபவங்களை பற்றியும் கூறியதற்கு நன்றி சிவாஜி முரசு அவர்களே

    • @SIVAJIMURASU
      @SIVAJIMURASU  Місяць тому +1

      நன்றி அன்பரே

  • @anandr7842
    @anandr7842 Місяць тому +2

    கவியரசரின் புலமைபற்றி கூற வார்த்தைகள் இல்லை.

  • @anandanbalasundaram
    @anandanbalasundaram Місяць тому +1

    ❤❤❤👌👌👌🙏🙏🙏

  • @Najmah-k4e
    @Najmah-k4e Місяць тому +2

    Nadigar thilagam nadippu 🙏 engal. .T.M.S. ayha voice 🙏 K .V M..ayha 🎵🙏

  • @venkatachalamcs8294
    @venkatachalamcs8294 Місяць тому +3

    Kannadasan maha kavignan

  • @balasubramaniansethurathin9263
    @balasubramaniansethurathin9263 Місяць тому +3

    ஐயா! கடைசி சரணத்தில் "காதலின் தண்டனை கடவுள் வழி" என்பதுடன் கவிஞர் பாட்டை நிறைவு செய்துவிட்டதாகவும்,, கடைசி வரியான "கடவுளை தண்டிக்க என்ன வழி!" என்பதை பாடல் எழுதிய உதவியாளர் சொல்ல, கவிஞர் அதைக் கேட்டு, மகிழ்வுடன் அவரைத் தட்டிக் கொடுத்து, அந்த வரிகளை சேர்த்தார் என்றும் ஒரு கருத்து நிலவுகிறதே உண்மையா?

  • @AbdulRazzakOM
    @AbdulRazzakOM Місяць тому +2

    Natigan

  • @visukumaran5023
    @visukumaran5023 Місяць тому +3

    இந்தப் பாடலை tmsசை தவிர ஒருவராலும் பாடமுடியாது

  • @கோடீஸ்வரன்-p4j
    @கோடீஸ்வரன்-p4j Місяць тому +2

    4:32 நினைத்து வாழ ஒன்று தான் பாடல் வரிகள் நினைத்து வாட இல்லை நன்றி

    • @shankarnarayana-z3w
      @shankarnarayana-z3w Місяць тому +1

      நினைத்து வாட ஒன்று
      மறந்து வாழ் ஒன்று என்பதே பாடல் வரிகள் அன்பரே.

    • @கோடீஸ்வரன்-p4j
      @கோடீஸ்வரன்-p4j Місяць тому

      @@shankarnarayana-z3w
      அது எப்படி நிம்மதி தேடி அலையும் ஒருவன் நினைத்து வாட என்று கூறுவான் நினைத்து வாழ ஒன்று மறந்து வாழ ஒன்று என்று தான் கவிஞர் கண்ணதாசன் சரியாக வார்த்தையை எழுதி உள்ளார்.
      அதை கொஞ்சம் நன்றாக கேட்டு விட்டு வந்து பேசுங்கள் நன்றி

    • @shankarnarayana-z3w
      @shankarnarayana-z3w Місяць тому +1

      நீங்கள் அவசியம் மீண்டும் ஒரு முறை கேட்டூ விட்டு பதில் தரவும் mr. கோட்டிநினைத்து வாட ஒன்று,மறந்து வாழ ஒன்று,,இரண்டு காரணங்களுக்காக இரண்டு மனம்,ஒன்று நினைத்து வாட,இன்னும் ஒன்று அந்த காதலை மறந்து வாழ் என்பதே இறைவனிடம் அவர் கேட்ட இரண்டு வரம்,இன்னும் விளக்கம் தேவை எனில்
      நீங்கள் தான் விளக்க வேண்டும் ,நன்றி.

    • @silambarasankutti992
      @silambarasankutti992 Місяць тому

      நினைத்து வாட ஒன்று மறந்து வாழ ஒன்று.