தனது அரசியல் வாரிசால் அவமதிக்கப்பட்ட R. Sampanthan!
Вставка
- Опубліковано 7 сер 2024
- #lankasrinews #lankasri #srilankanewstamil #srilankannews #srilankatamilnews #srilankanews #srilankalatestnews #srilankanewstoday #news #LankasriNewsSriLanka #srilankanewstoday #breakingnewssrilanka #srilankanews #srilankanewslive #srilankalatestnews #srilankanewstamil #srilankatamilnewstoday
-------------------------------------------------------------------------------------------------------------------
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மறைந்த பெருந்தலைவர் இரா. சம்பந்தன் அவர்கள் தனது அரசியல் வாரிசால் அவமதிக்கப்பட்டுள்ளதாக இலங்கையிலிருக்கும் அரசியல் ஆய்வாளர் நிலாம்டீன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
-------------------------------------------------------------------------------------------------------------------
Ethnic Health Care:
The Treasure of Siddha.
Our Branches: Chennai, Bangalore, Coimbatore, Hyderabad, Madurai, Salem, Mumbai, Trichy For Appointment +919600000038
Ethnic Health Care: The Treasure of Siddha...
Dr.B.Yoga Vidhya B.S.M.S
No 28 / 19 / 2A Mylai Ranganathan Street Thanikachalam Road T.Nagar Chennai 600017
Call & Whatsapp +919600000037 / +919600000038., Landline - 044 24335222 www.ethnichealthcare.com / mail@ethnichealthcare.com
-------------------------------------------------------------------------------------------------------------------
Northern UNI
ADMISSIONS ARE NOW OPEN
northernuni.lk/application-form/
Contact: +94 217 534 807
-------------------------------------------------------------------------------------------------------------------
Visit for more news: www.lankasri.com/
Subscribe to us: ua-cam.com/users/lankasri...
Facebook: / tamilwinnews
Website: lankasri.com/
Find more Tamil Sri lanka latest news online.
அரசியல்களத்தில் சம்மந்தன் ஒரு 'அனாதைப்பிணம்" இது சுமந்திரனுக்கும் தமிழரசுக்கட்சிக்கும் ஒரு பாடம்.
சம்மந்தருக்கு நடத்த இறுதி நிகழ்வு மற்றும் சாந்தன் அண்ணருக்கு நடந்த இறுதி நிகழ்விற்கும் இடையிலான வேறுபாடு; தமிழ் மக்கள் இன்றும் தெளிவாகவே இருக்கின்றனர் என்பதை காட்டுகிறது.
1000000000000:/.உண்மை 👍
இது சம்மந்தனுக்கு மடடும் அல்ல தமிழ்த்தேசியத்தையும் அதனை பற்றிக்கொண்டு பயனிக்கும் தமிழ் மக்களை கொச்சைப்படுத்தும் ஒவ்வொரு அரசியல்வாதிக்கும் இது பொருந்தும்.
👍
👌
தமிழ் மக்களால் , நிராகரிக்க பட்டவன் , சம்பந்தன் , 😢😢மிக வெறுப்பானவன் ஆக தமிழ்மக்கள் அவனை நோக்குகின்றனர் ,😢😢😢
சம்பந்தன் என்ற இடத்தில் சுமந்திரன் என்றும் குறிப்பிடலாம்!
@@RenukaNagendra இல்லை, சுதந்திரன் என்பவன் ஒரு எய்யபட்ட அம்பே😢😢இந்த அம்பை எய்தது , சர்வதேசம் , நோர்வே, ஐநா, இந்தியா, லங்கா அமைப்பு ராஜபக்சே, ரணில் , மேலும் பல , இதன் ஒருங்கிணைப்பாளனே, கெட்ட சம்பந்தன் , 😰😰இவன் பிடித்து கொண்டுவந்தவர்களே, 😰விக்கினேஸ்வரன், திருநீற்று பூச்சுகாரன் 😪சுதந்திரன் 😢😢
எல்லா கொடுமைகளுக்கும் காரணம் சம்பந்தனே😰😰😰😰🙏
@@RenukaNagendra இல்லை, சுதந்திரன், எய்யபட்ட அம்பே,😰
மன்னிக்கணும் , சுமந்திரன், விக்னேஸ்வரன், இவர்கள் இருவரும் தமிழர்க்கு எதிராக எய்ய பட்ட அம்பு🙏
சுமந்திரனே, ஒரு அநாதைப் பிணமே😢😢😢
நடிகர் விஜ்யகாந்தின் உடல் தாயகத்திற்கு வந்திருந்தால் தமிழ் மக்கள் பெரும் எழுச்சி அடைந்திருப்பார்கள்.
😀😀😀😀😀😀
ஏன் விஜகாந்த்துக்கு பிறந்ததுகள் இங்கேயும் இருக்கிறதா?😂
@@georgehorton3293ஏனப்பா கொம்மா உனக்கு இன்னும் செல்லவில்லையா?
விஜயகாந்த தமிழ் மக்கள் நடிகரா பார்க்கவில்லை.அவர் ஒரு நல்ல மா மனிதர், தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்தவர் நிறைய உதவி செய்தவர். அவருக்கு பெரும் எழுச்சி அடைந்தால் தப்பில்ல. சம்பந்தர் சிங்கள கைகூலி அவருக்கு யாருமே அஞ்சலி செலுத்த வரமாட்டாங்க
சம்பந்தன் செத்தது எமக்கு துக்கம் இல்லை. மகிழ்ச்சி சம்பந்தனின் சுத்து மாத்து வாரிசு இறந்தால் இன்னும் பெரு மகிழ்ச்சி.
தமிழ் மக்க்கள் ஒன்றிணைந்து திரட்சியாக திகளும்போது அது அதிசயங்களையும்,அட்புதங்களை மதம்கடந்து, பிரதேசங்கடந்து செயற்ப்படுவார்கள். இது மிக மிக உண்மையான ஒரு கருத்து. இதுதான் எமது தேசிய தலைவர் களத்தில் நாம் கண்ட மிகப் பெரிய உண்மை . நன்றி திரு . நிலாந்தன் . இதை பகிரவும்… அன்பர்களே.
அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆவதூஉம்
ஊழ்வினை உருத்து வந்து ஊட்டம் என்பதூஉம்
அமரர் சம்மந்தன் அவர்களை இன் நிலைக்கு இட்டுச்சென்றவர் சுமந்திரனே.
கேட்டகேள்விக்கு பதில் வரவில்லை மலுப்புறார்
தமிழ் மக்களை ஏமாற்றும் தமிழ் தலைவர்களுக்கு இதுதான் நிலை.
SUMANTHIRAN IS WORST THAN KARUNA
தமிழ் யனாதிபதி வாக்கு கேட்க போகிறார் என்றதும் அந்நிய குளறுபடி தொடக்கம் வயித்தியர் பிரதேச வாதம் சிறுவர் இல்லம் சைவத்தமிழ் மீது அவதூறு உஷார்
Sampanthan is failed leader & lier . We rember the history how amirtalingam did sjv selvanayagam's funeral the whole jaffna was up& involved.
But now sampanthan's funeral ....sad...his karma shows.. its a alert bell for other so called leaders!?...
சனாதிபதி வேட்பாளர் பற்றிகதைத்தவர்களில் ஒருவர் சனாதிபதி பதவிக்கால நீடிப்பு பற்றி இணைப்பது சரியா
சம்பந்தனின் மரணத்தை மக்கள் துக்கமாக எடுக்கவில்லை என்பதே உண்மை. கட்சியும் மக்களின் மனநிலையை அனுசரித்தே பெரும் ஏற்பாடுகள் செய்யவில்லை என்பதுதான் உண்மை.
நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது தான் தந்தை செல்வா உயிர் நீத்தார் மக்கள் வெள்ளத்தில் மிதந்தார். இன்று சம்பந்தர் நிலை?😢
Good analyst
மிகவும் தேளிவான கருத்துக்கள் தமிழ் மக்கள் தமிழ் மக்கள் பொதுச்சபை கடடமைப்புகளோடு இணைந்து உள்ளார்கள் தேர்தலுக்கு அப்பாலும் செயல்படுவர் நம்பிக்கையுள்ள தலைமை
Thank you 💐💐💐🙏🏾🙏🏾🙏🏾
வரலாறு கற்றுத்தந்தபாடம் இது ஆகவே இனியாவது ஒன்றுபடுவோம் . கறுப்பாட்டை நாம் கண்டுகொண்டதற்கு காரணம் அமரர் சம்பந்தன் ஐயாதானே இதனைமறுக்க முடியுமா.
சம்பந்தன் , கறுப்பாட்டை, 🙏😀😀😀😎😎😎😎இவனை விட கொடூரமானவன் , 😢😢மிக கொடூரமானவன் சம்பந்தன் 😪😪😪😪
சம்பந்தன் வாழ்நாளில் ஈழத் தமிழர்களுக்கு செய்த தூரோகம் போதாது என்று தொடர்ந்தும் செய்வதற்கு ஒரு அடுத்த வாரிசு சம்பந்தன் அதாவது சுமந்திரனை உருவாக்கி விட்டு போயிருக்கிறார். சம்பந்தன் ஈழத் தமிழர்களுக்கு ஒரு பெரிய சாபமாக வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட வேண்டும்.
கலியுகத்தில் இப்படித்தான் நடக்குமாம்
ஐயா உங்களுக்கு தெரியும் சம்பந்தன் தமிழ் மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை என்று ஏன் அதனன பேச பயப்படுகின்றிர்கள்
He is in srilanka, he cannot say true truth
உலகப்பந்தில் தமிழர்கள் 🌋⛪🕌⛰️எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
AFTER SELAVA REAL TAMIL LEADER I PIRABAGARAN ONLY
Sambanthanum sumanthiranum Thamizh inathin sapakedu
Good effort.
நிலாந்தன் தம்பி, 🙏 உன்னை தலைவன் மேதகு காலம் தொடங்கி தெரியும் 🙏
Super
சம்பந்தன் ஒரு கோடரிக் காம்பு தலைவனாக இருக்கத் தகுதியற்றவர்
Because Sampanthan is not from Jaffna but from Eastern Province .
Very important analysis?
Udarupu use nilanthan and others to attract sambanthan ..
ஐயா சுமந்திரன் எப்போ சவாண் 😄😂😊😜🥰🤗🤗🤗அதை முதலில் சொல்லவும் 🙏
Jananayaham endral enna! athu elangaiel kuppai thottiel erukkuthu appuram yaridamum athirparkamudiyathu😢
“தமிழரசு”, “தமிழ் தேசியம்” என்பது என்ன என்று அறியாமலேயே தமிழரசுக் கட்சிக்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் தலைவராக இருந்திருக்கிறார் சம்பந்தமில்லாத சம்பந்தன்!!
Yalil.T.N.A thalaivarukku avar seedanalaiye Avamariyathai.
நீங்கள் கூறுவது எல்லாம் யாரால் உருவாக்கப்பட்டது.தகுதி இல்லாத ஒருவரை தலமை ஏற்ரால் இதுவும் நடக்கும் இதுக்கும் மேலையும் நடக்கும்
So you sow so you ( sampanthan) reap
GOES AROUND COMES AROUND
தமிழர்களுக்கு சம்பந்தன் ஒரு பெரும் பிணி. போய்ச் சேர்ந்து விட்டது என்று பார்த்தால் இல்லை தமிழர்கள் அதை காவ வேண்டும் என்று சாபம் தொடர்கிறது போல.
TNA out
What he has done to the Tamil community?? After he has come to oppression leader he kept mouth shut. That's why he had received the Colombo 7 house.
Tamilarukku nallathu nadakkumenral India virumpathu
Sambanthan🩴🩴♿️👞🥾
இவன் பாராளுமன்றம் செல்வது வழக்கம் போல நித்திரை கொள்ள 😴💯💯மந்தன் 🇩🇪
திரு நிலாந்தன் நீங்கள் ஈழமக்களுக்கு கிடைத்த சிறந்த பத்திரிகையாளர் தமிழ் அரசியல் வாதிகளுக்கு வகுப்பு எடுக்கும் பெரும் தகுதி உங்களுக்கு இருக்கிறது ,,துணிச்சலாய் எண்ணியதை முன் வைக்குறீர்கள் இந்த அரசியல் மந்தைகளுக்கு எப்பதான் புரிகியப்போகிறது எப்ப தான் தமிழர் அரசியல் நிலை மேல்நிலைக்கு வரும் 15 ஆண்டுகள் வீணாக்கப்பட்டுள்ளது😂😂😂😂
Sumatharan all sampathan activities
இவர் நிலாம்டீன் அல்ல நிலாந்தன்
Sambanthan sumanthiran are our leaders..u have no any right to talk about ..they done lot..
Thamilmakkalin perum thalaivar thesiyathalaivar oruvarmaddumthan ,belupillai pirabakaran, ivaraithan thamilmakkal thalaivaraka nesitharkal
ச ம் ப ந்த ன் செ த் த து து க் க மி ல் லை
அ றி வு கெ ட் ட வ ர் சம் ப ந்த ன் இ
தயவு செய்து இறந்தது எதிரியாக இருந்தாலும் மரியாதை செய்யாவிட்டாலும் பரவாயில்லை அவமரியாதை செய்ய வேண்டும்
செய்ய வேண்டாம்
Ivan aaru arasiyal various vara therthalil mavayin nilai than avrukku
பொது வேட்பாளர் இனி தமிழர் அரசியலில் தவிர்க்க முடியாதது ஒன்றாகிவிட்டது. தமிழ் இளைஞர்கள் பூகோள அரசியலில் குதிக்க ஆரம்பித்து விட்டனர்.இலங்கைத் தமிழர்கள் விதிவிலக்காக இருக்க முடியாது.
அன்றைக்கெல்லாம் சிவாஜிலிங்கம் பொதுவேட்பாளர் ஆக போட்டியிட்டபோது, அவர் மகிந்தவின் ஆள் என்று நக்கலடித்த ஆட்களே இப்போது பொது வேட்பாளர் தேவை என்கின்ற கேலிக்கூத்தான கேள்வி
பொது வேட்பாளராக தேர்தலில் நிற்பதற்கு திரு. செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் மிகவும் பொருத்தமானவர்
😀😀😀😀😀😀
ஏன் விளக்குப்பிடிக்கவோ அவர் அரசியல் தெரியாத அரசியல்வாதி
அண்ணன்அமிர்அவர்கள்இறந்தபோதுஎல்லாமாவட்டங்களுக்கும்எடுத்துச்சென்றுஅஞ்சலிக்காகவைத்தார்கள்இவற்றையும்உதாரப்படுத்தியிருக்களாமேஅப்போதுநீங்கள்பிறக்கவில்லைபோல்
அமிர்தலிங்கம் , 😪துரோகம் அன்றே உடனே தெரியும் , 😰ஆனாலும் மக்கள் 😰
ஆனால்சம்பந்தன் தன் வாழ்நாள் முழுவதும் துரோகம் தமிழர்க்கு 😰😰😰😰
He is a traitor.
சம்பந்தன் வாழ்நாளில் ஈழத் தமிழர்களுக்கு செய்த தூரோகம் போதாது என்று தொடர்ந்தும் செய்வதற்கு ஒரு அடுத்த வாரிசு சம்பந்தன் அதாவது சுமந்திரனை உருவாக்கி விட்டு போயிருக்கிறார்.