எதிரியைத் துன்புறுத்தும் படியும் அந்த துன்பம் தாளாமல் அவன் நம்மை நாடி வந்து என்னை மன்னித்து விடு நான் செய்தது தவறுதான் , இனிமேல் இவ்வாறு நான் செய்ய மாட்டேன் என்று நம் காலில் விழுந்து அழ வேண்டும். அதே சமயம் அந்த எதிரி இறந்து விடக் கூடாது. ஏனெனில் இறப்பு என்பது தண்டனை அல்ல அப்படியான ஒரு அதி சக்தி வாய்ந்த ஏதாவது ஒரு பரிகாரம் சொல்லுங்கள் அதை விட்டு அந்த எதிரிக்கு ஏதும் துயரமின்றி அவன் நமக்கு துயரம் தரமாட்டான் என்று சொல்லும் பரிகாரமெல்லாம் பயன் தருமா அப்படியே அவன் என்னை மறந்தாலும் அவனே வேறு யாருக்காவது இதுபோன்ற தொல்லை துயரம் தருவானல்லவா? அதுவும் கூடாது ஒரு பரிகாரம் செய்யனும் செஞ்சா அடுத்து அவன் தன் வாழ்நாளில் வேறு யாருக்குமே எந்த வித இடையூறுமின்றி நேரடியாகவோ மறைமுகமான முறையிலோ வேறு யாரொருவருக்கும் செய்யக் கூடாது அதே சமயம் அந்தப் பரிகாரம் செய்பவருக்கும் அவரது சந்ததிகளுக்கும் எப்போதும் ஏதொரு பாதிப்பும் தராதவனவாகவும் இருக்க வேண்டும். அப்படியான பரிகாரம் சொல்லுங்களேன்
அரசியல் தலைவர்களுக்குத் தான் நிறைய எதிரிகள் இருக்கிறார்கள் அவர்களுக்குள் இதை செய்து கொண்டால் தேர்தல் அமைதியாக அவரவர் இஷ்டம் போல நடந்து ரிசல்ட் வந்து விடும் இல்லையா ? அதனால் அவர்களுக்குத் தான் இப்போது இந்தப் பரிகாரம் அவசியம் தேவை நன்றி வணக்கம் ஜெய் பவானி
எதிரியைத் துன்புறுத்தும் படியும் அந்த துன்பம் தாளாமல் அவன் நம்மை நாடி வந்து என்னை மன்னித்து விடு நான் செய்தது தவறுதான் , இனிமேல் இவ்வாறு நான் செய்ய மாட்டேன் என்று நம் காலில் விழுந்து அழ வேண்டும். அதே சமயம் அந்த எதிரி இறந்து விடக் கூடாது. ஏனெனில் இறப்பு என்பது தண்டனை அல்ல அப்படியான ஒரு அதி சக்தி வாய்ந்த ஏதாவது ஒரு பரிகாரம் சொல்லுங்கள் அதை விட்டு அந்த எதிரிக்கு ஏதும் துயரமின்றி அவன் நமக்கு துயரம் தரமாட்டான் என்று சொல்லும் பரிகாரமெல்லாம் பயன் தருமா அப்படியே அவன் என்னை மறந்தாலும் அவனே வேறு யாருக்காவது இதுபோன்ற தொல்லை துயரம் தருவானல்லவா? அதுவும் கூடாது ஒரு பரிகாரம் செய்யனும் செஞ்சா அடுத்து அவன் தன் வாழ்நாளில் வேறு யாருக்குமே எந்த வித இடையூறுமின்றி நேரடியாகவோ மறைமுகமான முறையிலோ வேறு யாரொருவருக்கும் செய்யக் கூடாது அதே சமயம் அந்தப் பரிகாரம் செய்பவருக்கும் அவரது சந்ததிகளுக்கும் எப்போதும் ஏதொரு பாதிப்பும் தராதவனவாகவும் இருக்க வேண்டும். அப்படியான பரிகாரம் சொல்லுங்களேன்
மிகவும் அருமையான பதிவு நன்றிங்க நாம யாருக்கும் கெடுதல் நினைப்பதில்லை அவர்களிடம் இருந்து நம்மைக் காக்க அவசியம் செய்யலாம்
கணவர் தொல்லை தாங்க முடியவில்லை...ஒரு வருடத்திற்கு ஒதுங்கி இருந்தால் நல்லது...அதற்கு இதை செய்யலாமா?
கீதாஅறுமையானபதிவு
Sir orenerathil neraiya name eluthalama
உண்மையான. விசயம்ன்னா. என்னதான். நாம். நல்லவராக. இருந்தாலும். எதிரி. இருக்க தான். செய்கிறார்கள். நல்ல. பதிவுக்கு. மிக்கநன்றியன்னா
எதிரிகள் 2&3 பேர் பெயரை எழுதலாமா?
அரசியல் தலைவர்களுக்குத் தான் நிறைய எதிரிகள் இருக்கிறார்கள் அவர்களுக்குள் இதை செய்து கொண்டால் தேர்தல் அமைதியாக அவரவர் இஷ்டம் போல நடந்து ரிசல்ட் வந்து விடும் இல்லையா ? அதனால் அவர்களுக்குத் தான் இப்போது இந்தப் பரிகாரம் அவசியம் தேவை நன்றி வணக்கம் ஜெய் பவானி
Photo இல்லைனா வெறும் பெயர் எழுதி போடலாமா
Keloid Ku oru video poduga
தெய்வமே நீங்க நல்லா இருக்கணும்
அருமையான பதிவு சூப்பர் நன்றி வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் ஓம் நமசிவாய போற்றி போற்றி 🙏
மிகவும்அருமையானபதிவு
நல்ல செய்தி சகோதரரே 🙏🙏
அருமையான பதிவு அண்ணா நன்றி
மிகவும் பயனுள்ள தகவல்கள் அய்யா
மிகமுக்கியமானதுசார்
எனக்கான பதிவு நன்றி,
நன்றி ஐயா 🙏🙏🙏
மிகவும் அருமையான பதிவு தம்பி செய்துபார்க்கிறேன் சொந்தம்மட்டும் சம்பந்தமே இல்லாதவன்கூட எதிரியாஇருக்காங்க.