நீ தன்னலம் மிகுந்த இவ்வுலகில் தனித்து நிற்கையில் தெரியும் பிரம்ம சூத்திர குழு!

Поділитися
Вставка
  • Опубліковано 20 жов 2024

КОМЕНТАРІ • 57

  • @kanapathippillaiamuthini
    @kanapathippillaiamuthini 2 місяці тому +1

    முழுமையாக என்னை உணர உத‌வியது உங்கள் பதில்கள் ஐயா.❤

  • @selvadurai1736
    @selvadurai1736 2 роки тому

    மிகவும் அருமையான ஆன்மீக விளக்கங்களை அழகாகச் சொல்லி புரிய வைக்க உங்கள் போன்ற குரூகிடைக்க எங்கள் புண்ணியம் மேநிங்ககிடைத்ததூ

  • @gnanambalt164
    @gnanambalt164 2 роки тому +5

    மிகவும் நன்றாக புத்திமதிகள் கூறுகிறிர்கள் . உங்கள் மூலமாக இறைவனை பார்க்கிறேன். பெளர்ணமி நாளில் தான் உங்களைபார்க்கனுமா அல்லது எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாமா. என்னுடைய இறுதி காலத்திற்குள் ஏதாவது ஒன்றை இந்த பூமியில் விட்டு போகவேண்டும் என்று நினைக்கிறேன். இதற்கு நீங்கள் தான் எனக்கு வழி காட்டுவீர்கள் என்று என் மனது நினைக்கின்றது.அந்த எந்த நாள் என்று தெரியவில்லை ஐயா. உங்களை நேரில் பார்த்தால் நல்லதொரு பதில் கிடைக்கும் என்று நினைக்கிறேன்.

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 роки тому +1

    ஐயா சொர்க்கம் நகரம் காமெடி சூப்பர் சூப்பர்ங்க ஐயா மக்களுக்கு பயமா இருக்கு பயமுறுத்துவதற்காக நல்லா வாழனும் எதற்காக அப்படி ஒரு ஆதிகாலத்தில் சொல்லி வச்சாங்க ன்னு சொன்னீங்க உண்மையிலே இங்கதான் ஐயா எல்லாமே இப்ப நடந்துகிட்டு இருக்கு நகரமும் சொர்க்கமும் இங்கதான் இருக்கு இங்கேயே மனுஷன் ஒழுங்கா வேல இல்ல அங்க போய் வாழ முடியுமா சொல்லுங்க நீங்க மனுசன மனுசன் உங்களுக்குள்ளேயே என்ன சண்டை, பங்கு ,சொத்து, பிரச்சனை, அடிமை ,நினைத்து பார்த்ததே இல்லையா எது நடக்குதோ நடக்கட்டும் நாம நல்லவங்களா இருப்பா் இருப்போம் உண்மை சத்தியம்

  • @ஓம்என்றசொல்

    Om🎉🎉

  • @varadharajanlatha5948
    @varadharajanlatha5948 Рік тому

    Iya Aathma Vanakkam 🙏🙏🙏

  • @kumaravels.kumaravel.coima2568
    @kumaravels.kumaravel.coima2568 11 місяців тому +1

    ANPE SIVAM. MANAME GURU

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 роки тому +1

    ஐயா பஸ்ட் சூப்பரா சொன்னீங்க அமைதியா இருந்தாலே மனசுக்கு வந்து ஒரு பெரிய மகிழ்ச்சி ஆனந்தம் எல்லாம் என்னுடைய அப்பா எனக்கு கொடுக்கிறாரு அந்த சந்தோஷம் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு அது மட்டும் இல்ல இப்ப நீங்க பேசுறது ஒவ்வொன்றும் வந்து எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அதனால உங்களுக்கும் என் அப்பாவுக்கும் நான் ரொம்ப சந்தோசமாக இருக்கிறேன்ன்

  • @rajugnanapandidhan8742
    @rajugnanapandidhan8742 Рік тому

    Athma Vanakkam Ayya

  • @sumathyvks1360
    @sumathyvks1360 Рік тому

    Athma vanakam appa guruvea Saranam Guruvea potteri

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 роки тому +1

    அப்பர் டிவி அண்ணா சாப்பிட்டு வரவும்

  • @7pkutty
    @7pkutty 5 місяців тому

    ஆத்ம வணக்கம் ஐயா 🙏🙏🙏

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 роки тому +1

    ஐயா நீங்க சொன்ன மாதிரி உண்மையை பேசும் நன்மை செய்வோம் இப்படி இருந்த அதனாலதான் எனக்கு உங்கள பாக்குறதுக்கு ஒரு அமைப்பு கிடைத்திருக்குஐயா நீங்க சொன்ன மாதிரி உண்மையை பேசும் நன்மை செய்வோம் இப்படி இருந்த அதனாலதான் எனக்கு உங்கள பாக்குறதுக்கு ஒரு அமைப்பு கிடைத்ததற்கு உண்மை உண்மை உண்மை சத்தியம்

  • @elumalain1705
    @elumalain1705 3 місяці тому

    Guruve saranam om sai ram om

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 роки тому +1

    ஐயா நன்றி உணர்வு அதுக்கு வந்து அடிமை அப்படின்னு ஒரு எண்ணத்தை அவர் மனசுல ஏற்படுத்திக்கொண்டார் இப்ப நீங்க சொல்றது எனக்கு புடிச்சி இருக்கு அதுக்கு உங்களுக்கு நாங்க அடிமையாக இருக்கும் அந்த ஒரு காரணத்தை வைத்துக் கொண்டுதான் அவர் அந்த மாதிரி சொல்றாரு சரி பரவால்ல இருக்கட்டும் யார் யாருக்கு அடிமையாக இருக்க தேவை இல்லை நீங்க சொல்றீங்க கடவுளுக்கு சமமான நாங்க நினைக்கிறோம் எல்லாத்துக்குமே அது சமமாக தான் இருக்கும்

  • @rajasekaran4180
    @rajasekaran4180 Рік тому

    ஆத்ம வணக்கம் சாமி...

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 роки тому +2

    ஐயா சூப்பர் சூப்பர் சூப்பர் பாவம் கர்மவினை நம்ம பிறப்புக்கு தகுந்த மாதிரி நம்ம என்ன செய்கிறோமோ அது தான் நமக்கு திருப்பி வருகிறது அது அதுக்கு தகுந்த மாதிரி நம் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் அளவுக்கு அதிகமான கஷ்டத்தை அடுத்தவங்களுக்கு கொடுக்கிறோமோ அது உண்மையில் எனக்கு எல்லாம் மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு நான் அந்த மாதிரி அடுத்தவங்கள நிறைய கஷ்டப்பட்டு இருக்கேன் அந்த மாதிரி கஷ்டம் நான் யாருக்கும் கொடுக்கல அதனால என்னுடைய வாழ்வும் என்னுடைய இறைவனை அடைவதற்கு எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது அந்த மாதிரி யாரும் வந்து அடுத்தவங்களுக்கு அதை கஷ்டத்தை கொடுக்காமல் மனசு அளவுல கூட என்னங்க அப்படி என்ன என்னமா இருக்கும அதுவே உங்களுடைய வாழ்க்கையை உயர்த்துவதற்கு கடவுள் ஒரு பெரிய பாக்கியம் கொடுப்பார்

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 роки тому +2

    ஐயா காமெடியா சிரிப்பா வந்துச்சு மகாபாரதத்தில் கிருஷ்ணன் சொன்னார்ஐயா காமெடியா சிரிப்பா வந்துச்சு மகாபாரதத்தில் கிருஷ்ணன் சொன்னாரு இவருக்குதான் சொன்ன மாதிரி பரவால்லல எனக்குசிரிப்பு வந்தது ஐயா நீங்க சொல்றது நிறைய எனக்கு சிரிப்பு வருது

  • @muniyappanmuniyappan2155
    @muniyappanmuniyappan2155 2 роки тому +1

    அப்பா

  • @vivogoogleee7489
    @vivogoogleee7489 Рік тому

    Athma vanakam Appa 🙏🙏🕉️

  • @leemrose7709
    @leemrose7709 Рік тому +1

    Thank god

  • @saraswathid111
    @saraswathid111 2 роки тому +1

    ஆத்ம வணக்கம் சாமி.🙏🙏🙏🙏🙏.

  • @premasundharam4012
    @premasundharam4012 2 роки тому

    vanakkam

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 роки тому +1

    ஐயா தூக்கம் , அப்புறம் என் உடம்பில் வந்து வெயிட்டே கிடையாது நடந்த நா காத்தா நடக்கிற மாதிரி ,கஷ்டம் இல்லாமல் இருப்பது எவ்வளவு மணிநேரம் நாலும் நடக்கலாம் அப்புறம் குரலில் வந்து ஒரு சவுண்டு எந்தவித தடை எதுவும் இல்லாமல் ஆரத்தி படிப்பதற்கு இடைஞ்சல் இல்லாமல் ஒரே சீராகஒளி அப்படியே பயங்கரமா வருதுுமூச்சு ஒரே சீராக இருக்குது எந்த வித தடங்கல் எதுவுமே கிடையாதுமூச்சு ஒரே சீராக இருக்குது எந்தவித தடங்கள் எதுவுமே கிடையாதுஇது நான் சொல்வதெல்லாம் இந்த ரெண்டு மூணு மாசத்துக்கு இடையில் எனக்கு இந்த இந்த விஷயம் நடந்து கொண்டிருந்ததுஉண்மை உண்மை உண்மை சத்தியம்

  • @vinothavinoth6322
    @vinothavinoth6322 Рік тому

    We also like your speech appa..

  • @karthikeyankumaranpatti5030
    @karthikeyankumaranpatti5030 2 роки тому +2

    ஓம் ஓம் ஓம்

  • @paramasivanms2906
    @paramasivanms2906 2 роки тому

    Ahtma vanakkam ayya 💖🙏💐🙏💖

  • @munirajmallika1310
    @munirajmallika1310 Рік тому

    Om omnasivaya samy

  • @vinothdeepa5947
    @vinothdeepa5947 2 роки тому +2

    ❤❤🙏🙏🙏🙏

  • @priyac.p2063
    @priyac.p2063 2 роки тому +4

    ஆத்ம வணக்கம் 🙏 ஐயா,
    ஆண்டவன். , கடவுள் பற்றி அருமையான விளக்கம் ,. எளிமையாக , தெளிவாக கூறுகிறீர். மிக்க நன்றி.

  • @pushpamano8991
    @pushpamano8991 2 роки тому

    GodBless GURUJI Thanks for your Helping 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❣️ Thanks for your Helping 🙏 Beautiful

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 роки тому +3

    ஆத்மா அன்பு வணக்கம்❤️ ஐயா,அன்புள்ள அப்பா ❤️என்சாய் அப்பாவுக்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன்🙏❤️❣️❤️🙏❣️❤️❣️🙏❣️🌹❣️🙏

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 роки тому +1

    ஐயா தூக்கத்தைப் பற்றி அருமையா சொன்னீங்க இப்ப தான் எனக்கு இதைப்பற்றி தெரியுது இப்போ எனக்கு இந்த மூணு மாசமா வந்து ஒழுங்கான தூக்கம் கிடையாது தூக்கமில்லாம இருக்குறது தூங்குவதே வந்து ஒரு ரெண்டு மணி நேரம் 2 மணி நேரம் கூட ஒழுங்கான தூக்கம் கிடையாது அந்த அளவுக்கு தான் இருக்குது கண் டாக்டர் கிட்டபோயிட்டு வந்தாச்சு சொல்லியாச்சு எல்லாத்தையுமே என்ன காரணம் இப்ப நீங்க சொன்ன பிறகு தான் எனக்கு தெரியுது உண்மை உண்மை உண்மை சத்தியம்கனவெல்லாம் எதுவுமே கிடையாது

  • @mshanmugapriya1843
    @mshanmugapriya1843 2 роки тому

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vedhuhani2008
    @vedhuhani2008 2 роки тому +1

    100 true

  • @elamaransivasamy5610
    @elamaransivasamy5610 2 роки тому +1

    🙏🏽❤️❤️❤️❤️❤️🙏🏽

  • @doraipandiyan6145
    @doraipandiyan6145 2 роки тому

    👍👌🌹

  • @ramalingams6880
    @ramalingams6880 2 роки тому

    ஆத்மா வணக்கம் 🙏🙏🙏

  • @deepaerusappan9601
    @deepaerusappan9601 Рік тому

    Appa en lover accident death aitaru please anthma sathiadyaa na enna panutuam please appa

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 роки тому +1

    ஐயா கடைசிப் பிறவியை பத்தி சொன்னாங்க கடைசி பிறவி மனிதனாக பிறந்து இறைவனை அடைவதற்காக தான் சொல்லிட்டேன்ஐயா கடைசிப் பிறவியை பத்தி சொன்னாங்க கடைசி பிறவி மனிதனாக பிறந்து இறைவனை அடைவதற்காக தான் சொன்னேன் அதுக்கு அப்புறம் இறைவனை அடைந்து அதுக்கப்புறம் என்ன நடக்கும்னு அய்யா பதில் வேணும்ம்

  • @babun5985
    @babun5985 Рік тому

    🙏🙏🙏

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 роки тому +1

    ஐயா அதனாலதான் எனக்கு தூக்கமே வரமாட்டுது போல ஐயாஐயா அதனாலதான் எனக்கு தூக்கமே வரமாட்டுது போல் அய்யா இதுக்கு என்ன பண்ணலாம் ஐயாஐயா அதனாலதான் எனக்கு தூக்கமே வரமாட்டுது போல ஐயா இதுக்கு என்ன பண்ணலாம் ஐயா ,அப்பர் டிவி அண்ணா ஐயா கிட்ட கேட்டா எனக்கு பதில் சொல்லுங்கப்ளீஸ் ப்ளீஸ் ரொம்ப கெஞ்சி கேட்கிறேன்

  • @munnabai9564
    @munnabai9564 2 роки тому

    ஆத்ம வணக்கம் ஐயா ஓம் நமச்சிவாய

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 роки тому +1

    அப்பர் டிவி அண்ணா இவ்வளவு போட்டீங்கன்னா நான் இதை ந செல்போனை 5 பேருக்கு நான் பதில் சொல்லியாகணும் என்கண் வலிக்குமா வலிக்காதா நைட்டு தூங்குவதும் கிடையாது எப்படி இருக்கும்னு நெனச்சு பாருங்கஅப்பர் டிவி அண்ணா இவ்வளவு போட்டீங்கன்னா நான் இதை செல்போனை 5 பேருக்கு நான் பதில் சொல்லியாகணும் கண்ணு நைட்டு தூங்குவதும் கிடையாது எப்படி இருக்கும் நினைச்சு பாருங்க

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 роки тому +1

    ஐயா அருமையா சொன்னீங்க கடவுளை வழிபட்டால் கட்டுப்பாடு இருந்தால் தான் கடவுளை வழிபட்டால் ஆனால்ஐயா அருமையா சொன்னீங்க கடவுளை வழிபட்டால் கட்டுப்பாடு இருந்தால் தான் கடவுளை வழிபட்டால் ஓரிடத்தில் உன் இஷ்டத்துக்கு அல்லது உள்ள மக்கள்தான் அதிகமாக இருக்கிறார்கள் தெரியுமா உங்களுக்கு இந்தந்த கலியுகத்தில்

  • @tvsrinivas4886
    @tvsrinivas4886 2 роки тому

    Swami

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 роки тому +1

    ஐயா இயற்கை சிவன் ஈசன் ஜனனம் மரணம் எல்லாம் மாத்தி மாத்தி வந்துகிட்டே இருக்கும் இதுதான் உலகம்என்ன அருமையா புரியிற மாதிரி சொன்னீங்க அய்யாநன்றி நன்றி நன்றி

  • @selviharitha5015
    @selviharitha5015 2 роки тому +1

    ஏன் அப்ப கடவுள் கும்பிட வேண்டும் கரும தான் எல்லாம் அது படிதான் எல்லாம் நடக்கிறது என்றால் ஏன் சாமி கும்பிட வேண்டும்?

  • @drumadevi6191
    @drumadevi6191 Рік тому

    Question audio not perfect Ayyavin answers audible thanks Athma vanakkam Anbe sivam

  • @vinothavinoth6322
    @vinothavinoth6322 Рік тому

    Manusana erunka!

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 роки тому +3

    ஐயா ஊரு வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் அதனால்தான் நான் என் விருப்பம் அடை வாழ்கிறேன் யாருக்காகவும் நான் வாழவில்லை என் எனக்காக நான் வாழ்கிறேன் என் அப்பாவுக்காக நான் வாழ்கிறேன் யார் என்ன சொல்வது பற்றி நான் கவலைப்பட மாட்டேன் என் அப்பாஐயா ஊரு வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் அதனால்தான் நான் என் விருப்பம் படி வாழ்கிறேன் யாருக்காகவும் நான் வாழவில்லை என் எனக்காக நான் வாழ்கிறேன் என் அப்பாவுக்காக நான் வாழ்கிறேன் யார் என்ன சொல்வதை பற்றி நான் கவலைப்பட மாட்டேன் என் சாய் அப்பா அடுத்து இப்போ நீங்க எனக்கு அப்பாசாய் அப்பா அடுத்து இப்ப நீங்க எனக்கு அப்பாகொள்கைகள் எனக்கு பிடிச்சிருக்கு உண்மை உங்களுக்காகவும் நான் வாழ்கிறேன்

  • @sivababunm985
    @sivababunm985 2 роки тому +1

    💐🙏🙏🙏🙏🙏