அன்று பாரதத்தில் ஒரு பாரதி தோன்றினார் எமக்கெலாம் வாழும்முறையை வடிவாய் சொல்லித்தரவே இலங்கையில் ஒரு வாரிதிதோன்றினார் அவர்தான் கம்பவாரிதி வணக்கம் ஐயா சிரித்தமுகத்தோடு சிங்காரமாய் பேசி எமையெலாம் சிந்திக்க வைக்கும் சீராளன் கம்பவாரிதி மலரடி போற்றி போற்றி
ஓம் நமச்சிவாய நான் செய்த புண்ணியம் நல்லவர் ஆசீர்வாதம் கேட்பது நல்லவர்கள எண்ணம் என் உடம்பில் ஆன்மாவில தஞ்சம் ஆகட்டும் ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் திருச்சிற்றம்பலம் ஓம் நமச்சிவாய என் எண்ணம் செயல் அனைத்தும் அனைத்து உயிர்களுக்கும் நன்மை செய்வதாக அமையட்டும் ஓம் நமசிவாய ஓம் சிவாய நம ஓம் ஆனந்தமாக உணர்கிறேன் திருச்சிற்றம்பலம் ஐயா வரும் கொசுக்கள் அனைத்திலும் தோற்றுவிட்டேன் வெற்றி கொள்வதற்கு எதுவுமே இல்லை சிவாய நம ஓம் உயிர் தான் மீதி உள்ளது
ஐயா நான் தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்து சிவனை வழிபட்டும்பக்கநாடான இலங்கை யில்வாழும் தாங்கள் காட்டும் தேவாரம் திருவாசகம் முழக்கம் கண்டு வியந்து போனேன் வணங்குகிறேன் காஞ்சி மகா பெரியவர் வாரி யார் சுவாமிகள் இல் வாத குறையை போக்கி விட்டீர்கள் தாங்கள் வழி நடக்க வேண்டும் என மனதார இறைவனை வேண்டுகிறேன்
வணக்கம் ஐயா,உங்களின் சொற்பொழிவை கேட்கும் பாக்கியம் கிடைத்தது என்னுடைய பாக்கியம் என்று கருதுகிறேன் ஐயா,🙏🙏🙏🙏🙏
நல்லாரை காண்பதும் நன்றே நல்லார் சொல் கேட்பதும் நன்றே அடியேனின் மானசீக குருநாதர் ஐயாவின் திருவடிகளுக்கு சிரம் தாழ்ந்த வணக்கம்
கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் அவர்களின் பாதம் பணிந்து போற்றி வணங்குகிறேன்.. உங்களைப் பார்பதற்கு புண்ணியம் செய்திருக்க வேண்டும்... மனித தெய்வம் நீங்கள்
என்னுடைய ஆன்மீக குரு தாங்கள் தான் ஐயா. என்றும் உங்களுடைய பொற்பாதமஙகளை போற்றி வணங்குகிறேன் ஐயா
எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா,இறைவா.நல்லாரை காண்பதும் நன்றே.
ஐயா வணக்கம்
உங்கள் வரம் அருமை.
ஐயா அவர்களின் பாதம் தொட்டு வணங்குகின்றேன்.
🙏🙏🙏🙏💐💐💐💐
ஐயா வணக்கம் நான் புதுச்சேரி மாநிலம் தாங்கள் ஒருமுறை எங்கள் ஊருக்கு சொற்பொழிவு செய்ய அடியேன் சிரம் தாழ்த்தி வேண்டுகிறேன்
இலங்கை ஜெயராஜ் ஐயா வணக்கம்
ஐயாவின் பாத கமலங்கலுக்கு சிரம் தாழ்ந்த பனிவான வணக்கம்...ஓம்நமசிவாய...
ஐயா
உங்கள் பேச்சைக் கேட்க நான் முற்பிறவியில் என்ன தவம் செய்து இருந்தேனோ
அய்யாவின் திருப்பாதம் சரணம். ஐயா உங்களை காண என் மனம் ஏங்குகிறது...
அன்று பாரதத்தில் ஒரு பாரதி தோன்றினார் எமக்கெலாம் வாழும்முறையை வடிவாய் சொல்லித்தரவே இலங்கையில் ஒரு வாரிதிதோன்றினார் அவர்தான் கம்பவாரிதி வணக்கம் ஐயா சிரித்தமுகத்தோடு சிங்காரமாய் பேசி எமையெலாம் சிந்திக்க வைக்கும் சீராளன் கம்பவாரிதி மலரடி போற்றி போற்றி
கோடி மலைகளிலே கொடுக்கும் மலை மருதமலை.நல்லூர் கதிர்காம முருகர் கொடுத்த தமிழ்மலை ஜெயராஜ்
எங்கள் நடமாடும் தெய்வம் ஐயாவின் திருவடிகளை உச்சிமேல் சூட்டி பணிகின்றேன்.🙏🙏🙏
எங்கு தேடியும் கிடைக்காத அற்புதம் ஆனந்தம் சிவன் கொடுக்கிறாள் திருச்சிற்றம்பலம்
எங்கு தேடியும் கிடைக்காத அற்புதம் ஆனந்தம் சிவன் கொடுக்கிறாள் திருச்சிற்றம்பலம்
@@c.palanikumar4355to
அன்பு அடியார் வணக்கத்துக்குரிய தமிழ்செல்வர் 🙏🙏🙏🙏
நல்லாறை காண்பதும் நன்ரே அவர் வாயாள் நல்ல சிந்தனை கேட்பதும் நன்ரே
ஐயா அவர்களுக்கும்... அவர்தம் தமிழுக்கும்... நன்றி.
அய்யாவை இவ்வாறு காணும் போது கிருபானந்த வாரியார் ஞாபகம் வருகிறது . அன்பும் வணக்கங்களும் ஐயா
OM NAMAH SHIVAYA
தங்களின் இன்முகத்துடன் இறைஅருள் அமையப்பெற்றது பெறும் பேறு.
சிவநெறி வளர்க. சிறக்க.
Arumai
ஐயா உங்களுக்கு பட்டுச்சீலை போர்த்தி விட உங்கள் முகவசீகரத்திற்கு சரஸ்வதிகடாட்சமாக காட்சி அளிக்கின்றீர்கள்.வாழ்க வளர்க ஐயா உங்கள் பணி.
திருவடிகளை வணங்குகிறேன்
Dr Navaratnam his talk reinstates in me the culture and spiritual pursuits of our Tamils in Ceylon
ஆளுக்கொரு இறைவன் அனைவருக்கும் ஒரு இறைவன்
மாமுனிவர் பாதம் போற்றி
ஐயா அவர்கள் பேச்சு என்பது ஆன்மீக சொற்பொழிவுகள் மிகவும் அற்புதமான இலக்கிய மற்றும் இறைவனின் சாந்நித்தியம்.
சிவாய நம திருச்சிற்றம்பலம் ஐயாவின் பாதம் படிக்கிறோம்
கடவுள் அவதாரம் நீங்கள் நூறாண்டு வாழனும் நீங்கள் வணங்குகிறேன் 🙏🙏
A great speech. Eye opener
அய்யா, திருவடிகள் தொழுது பணிகிறேன்...
great explanation by variar swamigal today ayya reproduced the same to youngsters great
அய்யா, பெரியீர் தங்களின் அடுத்த தமிழக பயணம் எப்போது என அறிய ஆவல்.
தங்கள் பேச்சை கேட்ட பிறகு தான் சைவம் என்றால் என்ன என்று புரிந்தது .இனி நீங்கள் தவறாக சொன்னாலும் அதை தலையில் தாங்கி ஏற்றுக் கொள்வேன்.
திருவடிகளை போற்றி வணங்குகிறேன்🙏
வாழய
Sir Your speech is so nice May God bless you a lot and lots 🙏🙏🙏
மரணத்திற்கு சரியான விளக்கம் நெஞ்சம் நெகிழ்ந்து விட்டது 🙏
பணிகின்றேன்
நீங்கள் வாழுகின்ற இந்த காலத்தில் நாங்களும் வாழ்வது பெருமைக்குரியது
Super speach h
ai
ஓம்நமசிவாய.......................................ஐயா பாதம் தொட்டு வணங்குகின்றேன்.
Hello sir, your speech, always ....best of the best.
Love and regards...
Romba arumai sir .. vazhga Tamil.. vazhga vaiyagam...🙏🙏
ஓம் நமச்சிவாய நான் செய்த புண்ணியம் நல்லவர் ஆசீர்வாதம் கேட்பது நல்லவர்கள எண்ணம் என் உடம்பில் ஆன்மாவில தஞ்சம் ஆகட்டும் ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் திருச்சிற்றம்பலம் ஓம் நமச்சிவாய என் எண்ணம் செயல் அனைத்தும் அனைத்து உயிர்களுக்கும் நன்மை செய்வதாக அமையட்டும் ஓம் நமசிவாய ஓம் சிவாய நம ஓம் ஆனந்தமாக உணர்கிறேன் திருச்சிற்றம்பலம் ஐயா வரும் கொசுக்கள் அனைத்திலும் தோற்றுவிட்டேன் வெற்றி கொள்வதற்கு எதுவுமே இல்லை சிவாய நம ஓம் உயிர் தான் மீதி உள்ளது
We're lucky people's, in front of you gurugi
Vazhga valamudan 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
பணிவானவணக்கங்கள்ஐயா
Godblessyou
Kaliuha Mahatma ❤️🙏
கல்லின் தத்துவம் மகத்தானது ஐயா🙏
back to again for ayyas speech
Supersir
வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்
Thanks bagavan
ஓம் நமச்சிவாய இது தனி கருத்து அவ்வைப் பாட்டி
வணக்கம் ஐயா
🙋🙋🙋
கருர் ரமேஷ் வணக்ம் ஐயா
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவய வாழ்க
ஐயா நான் சிவபெருமானை என் அப்பாவாக மனதார அழைக்கலாமா? தயவு கூர்ந்து அடியேனுக்கு பதில் அளிக்கும் படி வேண்டிக் கொள்கிறேன் நன்றி ஐயா
இந்துமதத்தை காப்பாற்ற வந்த 2.0 வாரியார் சுவாமிகள்.
திருச்சிற்றம்பலம்.
Sambo mahadev
ஐயா நான் தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்து சிவனை வழிபட்டும்பக்கநாடான இலங்கை யில்வாழும் தாங்கள் காட்டும் தேவாரம் திருவாசகம் முழக்கம் கண்டு வியந்து போனேன் வணங்குகிறேன் காஞ்சி மகா பெரியவர் வாரி யார் சுவாமிகள் இல் வாத குறையை போக்கி விட்டீர்கள் தாங்கள் வழி நடக்க வேண்டும் என மனதார இறைவனை வேண்டுகிறேன்
Iya enni nengal prapatha erunthal nanum peraga vendum
Please Please please upload salem rukmani speech with him
பல வகையில் எம்மை வடிவமைப்பு செய்கிறார்
Ayya Neengal Elangai Jayaraj alla. Engal Vaalvel eraivazhepaattel Elakkai Nernayetha Jayaraj
உங்கள் பாதத்தை நீராட்டி அதை பருகினாலும் தவறில்லை 🙏