Це відео не доступне.
Перепрошуємо.
சந்தனம் மணக்குது | Santhnam Manakkuthu | T.M.Soundararajan, Serkazhi Govindarajan Hit Song HD
Вставка
- Опубліковано 6 жов 2021
- #KandharAlangaram,#SanthnamManakkuthu
Movie : Kandhar Alangaram
Song : Santhnam Manakkuthu
Singer's : T.M.Soundararajan, Serkazhi Govindarajan
Lyric : Kannadasan
Music : Kunnakudi Vaithiyanathan
2024ல் இந்த பாடல் கேட்போர் லைக் பண்ணுங்க
Nanu
Naanum
all eyes on reasi😢🚩🚩🕉️🙏
muruga
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
முருகன் அருளால் எனக்கு மகன் பிறந்துள்ளான் ,, நன்றி முருகா...நல்ல ஆரோக்கியம் என் மகனுக்காக அளிக்கனும் முருகா 🙏🙏🙏🙏🙏🙏
முருகன் அருள்
முருகன் பெயரேயே உங்கள் குழந்தைக்கு சூட்டுங்கள்
@@KaviKavi-pn3qx ஆமாம் முருகர் பெயர் தான் வைக்க போரேன்
💙💙💜
Kandipa nalla irupaga❤vetri vel muruganuku arogara ❤
உண்மையான வார்த்தை கர்ப்பமாக இருக்கும் போது சஷ்டி கவசம் நானும் காலை மாலை தினமும் படித்தேன் எனக்கு முருகன் அருளால் பையன் பிறந்தான் அவனக்கு நான் சரவணன் என்று பெயர் விட்டேன் கார்த்திகை அன்று பிறந்தான் 🦚🦚🦚🦚🙏🙏🙏🙏
Sauper
🙏
Om muruga saranam
Murugan thunai
Om Muruga 🙏🙏🙏
சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது!
சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது!
கந்தகிரி கோவில் வந்தால்
நன்மையெல்லாம் நடக்குது..!
நித்தமும் பாலிலே நீராட்டுவோம்
பச்சை நிறத்திலே பட்டாடை நாம் கட்டுவோம்!
நித்தமும் பாலிலே நீராட்டுவோம்
பச்சை நிறத்திலே பட்டாடை நாம் கட்டுவோம்!
திருநீறின் தத்துவம் தந்தையென்போம்! அதில்
திகழும் குங்குமத்தை அன்னையென்போம்!
திருநீறின் தத்துவம் தந்தையென்போம்! அதில்
திகழும் குங்குமத்தை அன்னையென்போம்!
சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது
கந்தகிரி கோவில் வந்தால்
நன்மையெல்லாம் நடக்குது..!
பன்னிரு விழிகளில் மை தீட்டுவோம்!
பன்னிரு செவிகளில் நகை பூட்டுவோம்!
பன்னிரு விழிகளில் மை தீட்டுவோம்!
பன்னிரு செவிகளில் நகை பூட்டுவோம்!
திருமார்பில் ஒளிவீசும் கவசமிட்டு
தேன்சிந்தும் முல்லைப்பூ மாலை அணிவோம்!
திருமார்பில் ஒளிவீசும் கவசமிட்டு
தேன்சிந்தும் முல்லைப்பூ மாலை அணிவோம்!
விரலுக்கு மோதிரம் பவளத்திலே!
கையில் விளையாடும் கங்கணங்கள் வைரத்திலே!
முருகன் விரலுக்கு மோதிரம் பவளத்திலே!
கையில் விளையாடும் கங்கணங்கள் வைரத்திலே!
தங்கத் திருப்பாதம் வணங்கும்போது,
தங்கத் திருப்பாதம் வணங்கும்போது,
பெறுகின்ற சுகத்திற்கு எல்லையேது!
பெறுகின்ற சுகத்திற்கு எல்லையேது!
சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது
கந்தகிரி கோவில் வந்தால்
நன்மையெல்லாம் நடக்குது..!
மயில்மீது மன்னனை இருக்கவைத்து
ஏழு ஸ்வரம் பாடும் கிங்கிணி சலங்கை கட்டி
மயில்மீது மன்னனை இருக்கவைத்து
ஏழு ஸ்வரம் பாடும் கிங்கிணி சலங்கை கட்டி
வெற்றிவேலுடன் சேவல் கொடி ஏற்றிவைத்து,
வெற்றிவேலுடன் சேவல் கொடி ஏற்றிவைத்து,
இந்த ராஜாதி ராஜனுக்கு முடி சூட்டுவோம்!
இந்த ராஜாதி ராஜனுக்கு முடி சூட்டுவோம்!
சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது
கந்தகிரி கோவில் வந்தால்
நன்மையெல்லாம் நடக்குது..!
சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது
கந்தகிரி கோவில் வந்தால்
நன்மையெல்லாம் நடக்குது..!
நன்மையெல்லாம் நடக்குது..!
நன்மையெல்லாம் நடக்குது..!
WOW, I'm really happy today boz , hearing this song 😊
நன்றி 🙏
அருமை பாடல் வரிகள்
M.Tamilselvan
T.Mruksun.
3:37
2023 ல் இந்த பாடல் கேட்பவர்கள் 1 லை க் போடுங்கள்
Hearing this from the age of ten, for thirty years now :)
Ip padalai katkumbotu Manatuku ethamairukutu
Tms songs forever'❤
Daily yum ketpen
I, m here 🙏🙏🙏
இந்த பாடலை 30 வயது கடந்தவர்கள் அருமையை உணர்வார்கள் ஒம் சரவண பவ
Enaku 26 but naan unargiren bro.....ennanu theriyala manam muluthum kastam.yen thaa kadavul ennai mattum sothikiraranu theriyala.7varudam thodarnthu thunbathai mattum thaa kadavul enaku koduthutu irukar.ennada intha vaazlkainu ninaithaal , kulanthai varathai koduthum sothikirar.vaalavum mudiyamal, sagavum mudiyamal irantha piragum vaalnthu kondu irukiren😭😭😭😭
Bakthikkum vadhillai Nanba 🙏🙏🙏
23 but my all time fev 5th age la irunthu bro 💯💯💯❤️
@@m.v.dhanyasri1120 muruga nu oru naamatha vidatha sollunga sister. Avan pathupan
@@m.v.dhanyasri1120 om muruga avan padham saranadiyungal ellam parthupar
இப்படி ஒரு பாடல் எல்லாம் இனிமேல் கேட்க முடியுமா? இந்த நடிகர்கள் எல்லாம் தமிழ் சினிமா உலகிற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷங்கள்.
Correct than
fact anna
Kannadasan varigal
100% true
Yes
திருநீரீன் தத்துவம் தந்தை என்போம்... அதில் திகழும் குங்குமத்தை அன்னை என்போம்
இப்பாடல்களை கேட்கும் நேரத்தில் மனம் மகிழ்ச்சி அடைகிறது. 💯🙏
Susu
yes bro
1¹
@@alakualaku691 8 ho
😊😊
தங்கத்திருபாதம் வணங்கும் போது, பெறுகின்ற சுகத்திற்க்கு எல்லையேது 🙏🏻🙏🏻🙏🏻 கவிஞர் கண்ணதாசன் ✍🏻✍🏻
இந்த வரிகள் வரும் போது என் கண்கள் கண்ணீர் வந்தது,முருகா முருகா 🙏🙏🙏
@@meenakshisundaram721 annaku 💖💞🥰💖🤩💞🤩💖🤩💞💖🤩
முழுமனதுடன் பக்தி பரவசமாய் இந்த பாடலை கேட்டால் முருகன் நம்மனுதுக்குள் அப்படியே வந்து இறங்குவார் இது சத்தியம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா பழனி ஸ்ரீ பாலதண்டாயுதபானிக்கு அரோகரா 🙏💐
🙏🙏🙏🙏🙏
Kandipa
கண்களில் கண்ணீர் பெருகும்.
என் அப்பனே🙏🙏🙏🙏🙏🙏
உன்மைதான் அதை நான் உனர்கிறேன்
தங்கத் திரு பாதம் வணங்கும் போது எழுகின்ற சுகத்திற்கு எல்லை ஏது.........🔥🔥 கண்களில் நீர் வழிந்தது.......🙏🙏🙏🙏🙏
இந்த பாடல் எப்போது கேட்டாலும் என் அப்பனை கண் குளிர கண்டது போல் கண்களில் கண்ணீர் பெருகும் அய்யா
ராஜாதிராஜனுக்கு முடிசூட்டுவோம் 🙏🙏🔱🔱
2024 ல் கேட்கிறேன்.. அருமையான பாடல் அப்பன் முருகன் அலங்காரத்தை அற்புதமாக பாடியிருப்பார்கள்..
வாழ வைக்கும் வடபழனி ஆண்டவர்க்கு aarogara
நான் ஒரு 14வயதில் இருந்து கேட்க்கும்ஒரு சில பக்திப் பாடல்களில் இதுவும் ஒன்று எப்போது கேட்டாலும் புதிதாக கேட்பது போல் ஒரு உணர்வு
கண்ணதாசனைப் போல் ஒரு பாடல் ஆசிரியர்✍🏻என்று யாரையும் கூறமுடியாது...கடவுளின் கடாச்சத்தைப் பெற்ற அற்புத குழந்தை கவியரசர் கண்ணதாசன்..
2022 இல் இந்த பாடலை கேட்பவர் யார் . .
அப்பன் முருகன்
உண்மையான பக்தி இருந்தால் மட்டுமே இப்டி பாட முடியும்
ஒம் தமிழ் கடவுள் முருகா போற்றி 🙏🏼🙏🏻🔱⚜️🌾😍🙏🙏🏽
3023ல் நம்மை போல் ஒரு தலைமுறை இப்பாடலை கேட்கும்
அதுவரை மனித இனம் இருப்பார்களா.
@@jodhivaanan😂💣
@@jodhivaanansame doubt
தினமும் ஒரு முறையாவது இந்த பாடலை கேட்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு......தோன்றுகிறது.... எல்லா அந்த கந்தனின் அருள்.....
யாமிருக்க பயமேன்...... இந்த ஒரு வார்த்தையின் மூலம் சர்வ வல்லமை பிறக்கிறது......அனுதினமும்......
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் .அப்பன் முருகன் பாடல்..
மார்கழி"மாசம் இந்த பாட்ட கேட்டு எந்திரிச்சு குளிச்சு முடிச்சு ஊர்ல உள்ள எல்லா கோயிலும் போயி வருவோம் குறிப்பு அன்றைய நிலைமைக்கு அங்கு தரும் பிரசாதமே எங்களின் ஒரு வேளை உணவு அடுத்த வேளை உணவு அரசுபள்ளியில் மட்டுமே பசி கலந்த பக்தி
நான் முருகர் பக்தர் முருகர் பாடலில் கேட்டு உள்ளம் உருகிய பாடல்களில் இந்த பாடடுளும் உண்டு ஓம் சரவணபவ
தங்கத் திருப்பாதம்
வணங்கும் போது
பெறுகிற சுகத்துக்கு
எல்லையேது..
...ஆண்டவனைத் தொழ அற்புதமான வரிகள் ...
கண்ணதாசன் ஒரு தெய்வபுலவர்🌹🙏🏻🙏🏻🙏🏻🌹
2023ல் இந்த பாடலை கேட்பவர்கள் லைக் செய்யுங்கள்
இந்த பாடலை கேட்கும் போது அழுகை வருது. பாடல் மகிழ்ச்சி தருகிறது . ஆனால் அழுகை ஏன் வருது தெரியவில்லை
காரணம் இசை. மற்றும் முருகனின் மீது நாம் கொண்ட அன்புதான் காரணம்.
ஏழு லோகம் வந்தாலும் இப்பாடல் போல இனி எந்த ஊரு உலகத்தில் அமையாத ஒரு அருமையான பக்தி பாடல். நான் கேட்டுக் கொண்டே இருக்கிறேன் என்னால் மறக்கவே முடியவில்லை
எந்த முகம் இனிய முகம் அந்த முகம் என் அப்பன் கந்த முகம் அந்த முகம் கண்டால் கவலை போக்கும்
சமிப காலமாக...... என் அன்னை ஆதிபராசக்தி யின்..... இளைய மைந்தன் கந்தன் மீது எனக்கு தீராக்காதல் ஏற்பட்டுள்ளது...... ஓம் மயிலத்து முருகா.....நான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் என்னுடன் நீ துணை வர வேண்டும்......💚🐣💖🤗😘🔥🐇💘😍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என்னா ராகம், என்னா தமிழ்
உடல் சிலிர்க்குது
ஓம் சுவாமியே🔥🔥🔥
ஓம் முருகா சரணம்🔥🔥🔥
ஓம் சரவணபவ🔥🔥🔥
ஓம் கருணை கடலே போற்றி🔥🔥🔥
ஓம் கந்தா துணை🔥🔥🔥
ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🔥🔥🔥
சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது!
கந்தகிரி கோவில் வந்தால்
நன்மையெல்லாம் நடக்குது..!
நித்தமும் பாலிலே நீராட்டுவோம்
பச்சை நிறத்திலே பட்டாடை நாம் கட்டுவோம்!
திருநீறின் தத்துவம் தந்தையென்போம்! அதில்
திகழும் குங்குமத்தை அன்னையென்போம்!
பன்னிரு விழிகளில் மை தீட்டுவோம்!
பன்னிரு செவிகளில் நகை பூட்டுவோம்!
திருமார்பில் ஒளிவீசும் கவசமிட்டு
தேன்சிந்தும் முல்லைப்பூ மாலை அணிவோம்!
முருகன் விரலுக்கு மோதிரம் பவளத்திலே!
கையில் விளையாடும் கங்கணங்கள் வைரத்திலே!
தங்கத் திருப்பாதம் வணங்கும்போது,
பெறுகின்ற சுகத்திற்கு எல்லையேது!
மயில் மீது மன்னனை இருக்க வைத்து
ஏழு ஸ்வரம் பாடும் கிங்கிணி சலங்கை கட்டி
வெற்றிவேலுடன் சேவல் கொடி ஏற்றிவைத்து,
இந்த ராஜாதி ராஜனுக்கு முடி சூட்டுவோம்!
சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது
கந்தகிரி கோவில் வந்தால்
நன்மையெல்லாம் நடக்குது..!
நன்மையெல்லாம் நடக்குது..!
நன்மையெல்லாம் நடக்குது..!
வெற்றிவேலுடன் சேவல் கொடி ஏற்றி வைத்து இந்த ராஜாதி ராஜனுக்கு மகுடம் சூட்டுவோம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
வெற்றிவேல் வீரவேல்.....முருகனுக்கு அரோகரா
ஓம் முருகா நீயே துணை எங்களுக்கு மற்றும் எங்கள் குடும்பத்திற்கு மற்றும் எங்கள் அப்பா மட்டும் எங்கள் அம்மா மற்றும் எங்கள் எல்லோருக்கும்..
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சரவணபவ❤❤❤❤❤முருகா சரணம் ❤❤
எனக்கு மிகவும் பிடித்த பாடல் அரோகரா அரோகரா முருகா முருகா... 🙏🙏🙏
அருமையான பாடல். புகழ் பெற்ற ஒப்பற்ற நடிகர்கள்.
S
As
என் வண்டியில் முதல் பாட்டு இது தான் பிறகு தான் வண்டியை எடுப்பேன்
❤❤
அருமையான பாடல் வரிகள் மற்றும் அருமையான குரல்கள்
வி. கே. ராமசாமி. தங்கவேல். இருதிவரைநடித்த.நடிகர்கள்.நல்லபாடல்.நன்றி
என் அப்பனுக்கு அரோகரா 🙏 நல்லதே நடக்க அருள்புரிவாய் அப்பா🙏
ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஹா செந்தமிழ் எனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே
முருகன் தமிழ் கடவுள் ❤❤❤❤ தமிழன்டா 😊😊😊😊😊😊
என்னையே நான் மரேந்தன் முருகா இந்த பாடலில் ❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🌹🌷
அழகு என்றால்..முருகன்...
முருகன் என்றால்..அழகு
அருமையான பாடல்🎶 அருமையான குரல், ஓம் முருகா போற்றி🙏🙏🙏🙏🙏
இந்த பாடல் ஆசிரியர் தூத்துக்குடி அருகே உள்ள தருவைக்குளம்ஊரில்உள்ளவாத்தியார்புலவர்மாரிஎன்றமாரியப்பன்ஆசிரியர்அவர்கள்நன்றி
இந்த பாடலை இயற்றியவர் புலவர் மாரி என்பதை சொல்லியதற்கு நன்றி ஆனால் அவர் பெயர் மாரியப்பன் இல்லை ஆலோசனைமரியான் என்னுடைய தமிழ் ஆசிரியர் நன்றி
கண் கண்ட தெய்வம் முருக பெருமான்
சந்தனம் மனக்குது.. முருகன் கடவுள் பேரைசொன்னாலே ஒரு இன்பம் வரும் பாடலில் வரும்..குரல்கள்..டிம்.எம்.ஸ்....சீர்காழி.
முருகா உன்னை வர்ணிக்க இதைவிட சிறந்த வரிகள் இருந்தால் அதை நீயே சொல் முருகா
தங்க திருபாதம் வனங்கும் போது பெறுகின்ற சுகத்திற்கு எல்லை ஏது 🥹🥹🥹🥹😍😍😍😍❤️❤️❤️❤️
செந்தூரனின் சிறப்பை பக்திபரவசத்துடன் பாடி மகிழும் போது, மெய்சிலிர்க்கிறது.
முருகன் என் துணை 🦚
ஆன்மீகம் மூலம்..தர்மத்தை வளர்த்த பக்தி படங்கள்...
இப்போ...காமம் கலந்த காதல்..படங்களால்...நாட்டை நாசம் செய்கிறனர்...இதில் புரட்சி வேறு...
நான் இறைவனுக்கு ரொம்ப ரொம்ப நன்றி சொல்கிறேன் இப்படிப்பட்ட பாடல்களை கேட்கும் போது என் மனம் ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறது🎉🎉🎉
சக்திவேல் முருகனுக்கு அரோகரா ஞானவேல் முருகனுக்கு அரோகரா பழனிமலை தண்டாயுதபாணி சுவாமி அரோகரா
பக்தர்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வரும் ஒரே கடவுள் என் அப்பன் முருகப்பெருமான் பழனி ஆண்டவனுக்கு பழநி ஆண்டவனுக்கு அரோ கரா 🙏🙏🙏🦚🦚🦚🙏
எப்படி வருவாரு பாரு...
One of my favorite song of muruga frm my childhood.... Each lyrics makes most powrfull and feels somewt hppy to listen.... 🙏vetri vel muruganiku arogaraaa saravana bhava..
அவனின்றி ஓர் அனுவும் அசையாது 🥺🦚🐓🛐
2023 இல்லை இனி எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இது போல் பாடல் கேட்கவே முடியாது.
எப்போது கேட்டாலும் பரவசம் குறைவதில்லை
வெற்றிவேலுடன் சேவற்க்கொடி இந்த ராஜாதிராஜனுக்கு முடிசூட்டுவோம்....
❤ super
அன்றைய தமிழ் சினிமாவில் ஆன்மீகம். ஆனால் இன்றைய தமிழ் சினிமாவில்
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா 😪😪😪
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏
I prayed to murugan from the first day of my pregnancy for boy baby. I blessed with boy baby now.
வெண்கலக்குரல்👌இந்த குரல் அமைவது ஆபூர்வம் தான்🎼🎵💕👌👌👌
Vi n . Nikki k 8lk uuio❤ommkklo997ulo99990pulmghjio90p no pmo la k9
நவரசம் முகத்தில் மட்டும் இல்லை குரலிலும் உண்டு என்றால் அது... TMS
Unmai
TMS பாடவில்லை....
@@kalaiselvan3043 then
@@guideweb வீரமணி, TL.மகராஜன்
Endrum intha paadukum muruganukkum adimai naan
திருநீரின் தத்துவம் தந்தை என்போம்...
அதில் திகழும் குங்குமத்தை அன்னை என்போம்...
எனக்கு பிடித்த பாடல்
முருகா என் குல தெய்வமே துணை🙏🦚
பாடல் அருமை கந்தா போற்றி
பெற முடியாத பொற்காலம்.. மீண்டும் ஒருமுறை கிடைக்குமா என ஏங்கும் ஏக்கங்கள் ❣️✨️
காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் துணை 🔥🔥🔥🙏🏻🙏🏻🙏🏻
எங்கள் அப்பா குறத்தி புருஷன் சேட்டைகாரன் அழவைப்பான் ஆனாலும் கூடவே இருந்து வழி நடத்துவான் கண்ணன் மருமகன் இல்லையா கள்ளத்தனம் பிறவி குணம்
Very beautiful song om muruga saranam om saravana bhava vetti vel veravel🙏🙏🙏🙏
கடவுள் எதிர்ப்பு கொள்கையால் இந்த மாதிரி அழகான பாடல்கள் கிடைக்க மாட்டுக்கு
உண்மை
Istathukku ulara koodaathu...visaaranai padathula vantha arutperumjothi paata ethana per trend panninga...oru kadavul song hit adicha...athuthaan trend nu aduthaduthu paatu varum...it's not about people...
திருநீரீன் தத்துவம் தந்தை என்போம்.....அதில் திகழும் குங்குமத்தை அன்னை என்போம்.....🙏
Muruga enakku kulanthai varam thaarungal..🙏🙏🙏
முருகன் பாடல் என்றாலே சிறப்பு தானே
கண்ணதாசன் 🔥🔥🔥🔥
பழமை என்றும் இனிமை 🙏 முருகன் துணை
ஓம் முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
🙏🦚ஓம் முருகா 🙇🏼♀️🥺
சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் டி எம் எஸ் இல்லை... சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் வீரமணி அய்யா.... ஐயப்பன் பாடல்கள் பாடிய வீரமணி அவர்கள்
Veeramani and T L Maharajan
I can't stop listening even in a day...
Udal silirkkum intha paadal kettkum pothu…. Ada daa…. Murugaaaa
Goosebumps . Such blessed song swami muruga saranam
Durga amma adimai Murugan 🖤❤️🔥
ஓம் முருகா போற்றி 🙏🙏🙏
Intha song கேட்கும் போது முருகன் கூட இருக்குற மாதிரி இருக்கு ஓம் முருகா ,🙏🙏🙏🙏
முருகன் அழகன் 🦚🦚🦚🦚🦚🦚
அப்பனே முருகா, என்னுடைய தொழில் நல்ல முறையில் முன்னேற வேண்டும் 🙏🙏🙏🙏🙏
ಸೌಂದರ್ ರಾಜನ್ ಸರ್ ವಂದನೆಗಳು ಕರ್ನಾಟಕದ ನಿಮ್ಮ ಅಭಿಮಾನಿ❤❤❤❤❤❤❤
Respect from Karnatka❤
தங்க திருபாதம்... வணங்கும் போது பெறுகின்ற சுகத்திற்கு எல்லை ஏது