ஒரு 10 - 15 வருசத்துக்கு முன்னாடி அவ்வளவா எல்லார்கிட்டேயும் வண்டி வாகனங்கள் இல்லை, போன் இல்லை, வீடுகளில் டிவி இல்லை, ஊர்ல 4,5 வீட்ல தான் டிவி யே இருக்கும்.. மார்கழி மாதம் முழுவதும் எங்க ஊர்ல முருகன் கோவிலில் பக்தி பாடல்கள் ஓடிட்டிருக்கும்.. அதுலயும் இந்த பாட்ட விடியற்காலை 4 மணிக்கு க்கும், இரவு 7 மணிக்கு அப்புறமா கேட்கும் போதும், அட அட அட!! அப்டி இருக்கும்.. திருவிளையாடல், கந்தன் கருணை படம் முழுவதும் கதை வசனமா ஓடிட்ருக்கும்.. திரும்ப கிடைக்காத அந்த காலமெல்லாம் ஒரு வசந்தகாலம் தான்..
ஒரு காலகட்டத்தில் இந்த பாடல்கள் எங்கள் மலேசியாவில் ஓலிக்காத இடம் இல்லை இதை கேட்பவர்கள் எல்லோரும் நிம்மதியான ஒரு வாழ்க்கை வாழ்தார்கள்.இது உன்மை சத்தியம்.இந்த படம் பாட்டுக்காகவும் கதைக்காகவும் ஓடியேதே தவிர கதாநாயகனுக்காக இல்லை என்பதை நான் நன்கு அறிவேன்.வாழ்க தமிழ் கடவுள்.
இது என்ன குரலா இல்லை காந்தமா!?. என்ன ஒரு அற்புதமான தெளிவான உச்சரிப்பு!?. எத்தனைமுறை கேட்டாலும் பக்தி குறைவதில்லை. ம மோகன்ராஜ், தேவனாங்குறிச்சி, திருச்செங்கோடு.
உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே நிதி வேண்டும் ஏழைக்கு மதி வேண்டும் பிள்ளைக்கு நியாயங்கள் தான் வேண்டும் எல்லோருக்கும் (2) உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே உந்தன் அதிகாரமே மனம் உள்ளவர் குணம் உள்ளவர் மனதுக்குச் சுகம் வேண்டும் தனம் உள்ளவர் அதில் பாதியை பிறருக்குத் தர வேண்டும் (2) ஆறெங்கும் நீர் விட்டு ஊரெங்கும் சோறிட்டு ஆறெங்கும் நீர் விட்டு ஊரெங்கும் சோறிட்டு பாரெங்கும் நலம் காண வரம் வேண்டுமே பாரெங்கும் நலம் காண வரம் வேண்டுமே உந்தன் வரம் வேண்டுமே உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே உந்தன் அதிகாரமே பாடு பட்டவன் பாட்டாளி அவன் மாடிக்கு வர வேண்டும் பஞ்சம் என்பதே இல்லா வாழ்வைப் பாரதம் பெற வேண்டும் (2) நாடெங்கும் சேமங்கள் வீடெங்கும் லாபங்கள் நாடெங்கும் சேமங்கள் வீடெங்கும் லாபங்கள் நாளுக்கு நாள் ஓங்க அருள் வேண்டுமே நாளுக்கு நாள் ஓங்க அருள் வேண்டுமே முருகா அருள் வேண்டுமே உன் அருள் வேண்டுமே திருவருள் வேண்டுமே முருகா அருள் வேண்டுமே உன் அருள் வேண்டுமே திருவருள் வேண்டுமே.
எனக்கு பத்து வயது இருக்கும்போது அப்பா புதியதாய் ஒரு டேப் ரெக்கார்டர் வாங்கி வந்தார் அதில் தினமும் காலையில் இந்த பாடலை கேட்கும் போது மெய் மறந்து ரசிப்போம் ❤❤❤❤
முருகனின் பெருமை அறிந்தவர்களுக்கு மட்டுமே அந்த உள்ளார்ந்த உணர்வு புரியும், தன்னை அறியாமல் மனதில் பூரிப்படையும் உணர்வே, தெய்வத்தின் உணர்வு இதை தினந்தோறும் அடைப்பவர்கள் கடவுளின் அருகில் செல்கிறார்கள். முருகா முருகா முருகா முருகா......
உன் படைப்பில் இப்படி ஒரு அதிசயம் என்றும் கண் கண்டதில்லை என் முதல் கடவுளின் நீயே தமிழ் தெய்வத்தின் தலைமகனே அருளால் என்றும் உங்கள் வாழ்கின்றோம் ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா
இந்த பாடல் கேட்டால் உலகமே நம் கைவசமானதுபோல் ஒரு மனம் மகிழ்ச்சி பொங்கும் கேட்க கேட்க இன்பம் டி.எம். குரல் வளம் அருமை ஓம் முருகா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 23.1.2023..திருச்சி சிவா
முருகா உனக்கு தெரியும் எல்லாம் ... என் வாழ்கையில் கருணை காட்டு முருகா ....ரொம்ப கஷ்டமாக இருக்கிறது.... நான் வேண்டியதை செய் முருகா ..... உன் மேல் இருக்கும் நம்பிக்கையில் தான் வாழ்கிறேன் ... தயவு செய்து வர சொல்லு முருகா....அரோகரா அரோகரா ... போற்றி ஓம்
முருகா சரணம்🙏 அற்புதமான வரிகள் நிறைந்த ஒரு பாடல் இந்த பாடலில் கடைசி முருகா உன் அருள் வேண்டுமே என்ற வரிகளை கேட்கும் பொழுது.முருக கடவுளை நாம் நினைத்து விடுவோம் முருகருடைய அருள் எல்லோருக்கும் கிடைக்கும் ஓம்🙏 சரவணபவன் 🙏🙏🙏🙏🙏
நான் காலையில் எழுந்தவுடன் மருதமலை முருகன் பாடல் கேட்ட பிறகு இரண்டாவதாக கேட்கும் இந்த பாடல் மனதிற்கு மகிழ்ச்சியும் இந்த நாள் முழுவதும் மனமகிழ்ச்சியுடன் வாழவும் வழிவகுக்கின்றது முருகா
அது என்னானு தெரியவில்லை நா சிங்கப்பூர்ல ல இருக்கேன் காலைல 5 மணிக்கு எழுந்து வேலைக்கு கெலம்பி போகும் போது தினமும் இந்த பாட்டு கேக்கும்போது அந்த முருகனே என்கூட இருக்குர மாதிரி தோணும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 (20/07/2023 ) 2023 லயும் இந்த பாட்டு கேக்குரவங்க யாராவது இருக்கீங்களா 😊😊😊😊
இன்று 11 ஐந்து இரண்டாயிரத்து இருபத்திமூன்று வியாழன் கிழமை திருவோணம் நட்சத்திரம் என்று மதியம் சிறு சங்கல்பம் எங்கும் வெப்பசலனம் காற்று பிறகு ஒரு 7 15 நிமிடம் அளவில் வச ஒரு ஆசாரி ஒலி கேட்டது அரங்கநாத ஸ்வாமிகளின் ஒளி அரசன் நீதான் ஆகும் அப்படி என்று பிறகு எங்கும் குளிர்ச்சியான காற்று அக மிக விரைவில் நாம் அனைவரும் பெருமாள் அருள் பெற்று இந்த நேரத்தில் பிறந்தோம் என்பதை நமக்கு மேல் உள்ள மூன்று உலக மக்களும் நமக்கு கீழ் உள்ள 3ம் உலக மக்களையும் ஒதுக்கி நாம் நடுநடுவில் உள்ளம் நாம் இந்த பூலோகத்தில் இருக்குமாம் அமைப்பு ஒரு புண்ணியம் இருந்தது அந்த அமைப்பை மிக விரைவில் பெருமிதத்தோடு கொண்டாடுவோம் பெருமிதம் அடைவோம் மன்னர் ஆட்சி நடக்கும் வாழ்க பெருமாள் புகழ்
ஒரு 10 - 15 வருசத்துக்கு முன்னாடி அவ்வளவா எல்லார்கிட்டேயும் வண்டி வாகனங்கள் இல்லை, போன் இல்லை, வீடுகளில் டிவி இல்லை, ஊர்ல 4,5 வீட்ல தான் டிவி யே இருக்கும்.. மார்கழி மாதம் முழுவதும் எங்க ஊர்ல முருகன் கோவிலில் பக்தி பாடல்கள் ஓடிட்டிருக்கும்.. அதுலயும் இந்த பாட்ட விடியற்காலை 4 மணிக்கு க்கும், இரவு 7 மணிக்கு அப்புறமா கேட்கும் போதும், அட அட அட!! அப்டி இருக்கும்.. திருவிளையாடல், கந்தன் கருணை படம் முழுவதும் கதை வசனமா ஓடிட்ருக்கும்.. திரும்ப கிடைக்காத அந்த காலமெல்லாம் ஒரு வசந்தகாலம் தான்..
ஆமா . ஆமா...
👍👍❤️
ஆம்
Yes bro
Yes bro 🙌 👏 🙏
யாரெல்லாம் 2024லயும் இந்த பாடலைக் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்
Nan..
Nanum bro 😅
🎉
எல்லா காலத்திலும் கேட்கும் பாடல் காலத்தால் அழியாத பாடல்
நான்
என் தம்பி எல்ல பிரச்சினையும் கடந்து வாழ்க்கையில் சந்தோஷமா வாழ அருள் வேண்டும் முருகா 🙏🙏🙏
Nalathe nadakum
அவர் நல்லா இருக்க முருகன் அருள்புரிவார்🙏
பாடு பட்டவன் பாட்டாளி அவன் மாடிக்கு வரவேண்டும் பஞ்சம் என்பதே இல்ல வாழ்வை பாரதம் பெற வேண்டும் 👍🙏🙏🙏
Vnk
🙏🙏🙏
🎉🎉🎉😢😢❤ my best song 💕💕💕
யாரெல்லாம் இந்த பாடலை 2024 யில் கேட்கிறீர்கள்
daily intha song play pannama iruka maten..murugana ninaikama iruka mudiuma
Naan 2024 April 29 il intha paadal ketu kondu irukiren😅
Its me
நான்
Nanum
ஒரு காலகட்டத்தில் இந்த பாடல்கள் எங்கள் மலேசியாவில் ஓலிக்காத இடம் இல்லை இதை கேட்பவர்கள் எல்லோரும் நிம்மதியான ஒரு வாழ்க்கை வாழ்தார்கள்.இது உன்மை சத்தியம்.இந்த படம் பாட்டுக்காகவும் கதைக்காகவும் ஓடியேதே தவிர கதாநாயகனுக்காக
இல்லை என்பதை நான் நன்கு அறிவேன்.வாழ்க தமிழ்
கடவுள்.
q0q0q0q0
q0q0q0q0
fantastic actor
I'm home k7o ok
தந்த
மனம் உள்ளவர் குணம் உள்ளவர் மனதுக்கு சுகம் வேண்டும்....
தனம் உள்ளவர் அதில் பாதியை
பிறருக்கு தர வேண்டும். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
முருகனைநினைத்தாலைபோதும்எல்லம்நல்லதைநடக்கும்
இது என்ன குரலா இல்லை காந்தமா!?. என்ன ஒரு அற்புதமான தெளிவான உச்சரிப்பு!?. எத்தனைமுறை கேட்டாலும் பக்தி குறைவதில்லை. ம மோகன்ராஜ், தேவனாங்குறிச்சி, திருச்செங்கோடு.
உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே
ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே
உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே
உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே
ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே
ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே
நிதி வேண்டும் ஏழைக்கு
மதி வேண்டும் பிள்ளைக்கு
நியாயங்கள் தான் வேண்டும் எல்லோருக்கும் (2)
உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே
உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே
ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே
உந்தன் அதிகாரமே
மனம் உள்ளவர் குணம் உள்ளவர்
மனதுக்குச் சுகம் வேண்டும்
தனம் உள்ளவர் அதில் பாதியை
பிறருக்குத் தர வேண்டும் (2)
ஆறெங்கும் நீர் விட்டு
ஊரெங்கும் சோறிட்டு
ஆறெங்கும் நீர் விட்டு
ஊரெங்கும் சோறிட்டு
பாரெங்கும் நலம் காண
வரம் வேண்டுமே
பாரெங்கும் நலம் காண
வரம் வேண்டுமே
உந்தன் வரம் வேண்டுமே
உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே
உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே
ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே
உந்தன் அதிகாரமே
பாடு பட்டவன் பாட்டாளி
அவன் மாடிக்கு வர வேண்டும்
பஞ்சம் என்பதே இல்லா வாழ்வைப்
பாரதம் பெற வேண்டும் (2)
நாடெங்கும் சேமங்கள்
வீடெங்கும் லாபங்கள்
நாடெங்கும் சேமங்கள்
வீடெங்கும் லாபங்கள்
நாளுக்கு நாள் ஓங்க
அருள் வேண்டுமே
நாளுக்கு நாள் ஓங்க
அருள் வேண்டுமே
முருகா அருள் வேண்டுமே
உன் அருள் வேண்டுமே
திருவருள் வேண்டுமே
முருகா அருள் வேண்டுமே
உன் அருள் வேண்டுமே
திருவருள் வேண்டுமே.
Muriga
Vmt
ua-cam.com/video/VCcO4SUpk0g/v-deo.html👍🙏
Super sir
🙏🙏🙏
எனக்கு பத்து வயது இருக்கும்போது
அப்பா புதியதாய் ஒரு டேப் ரெக்கார்டர் வாங்கி வந்தார்
அதில் தினமும் காலையில் இந்த பாடலை கேட்கும் போது மெய் மறந்து ரசிப்போம் ❤❤❤❤
முருகனின் பெருமை அறிந்தவர்களுக்கு மட்டுமே அந்த உள்ளார்ந்த உணர்வு புரியும், தன்னை அறியாமல் மனதில் பூரிப்படையும் உணர்வே, தெய்வத்தின் உணர்வு இதை தினந்தோறும் அடைப்பவர்கள் கடவுளின் அருகில் செல்கிறார்கள். முருகா முருகா முருகா முருகா......
Yar sonna ,appadila onnum illa ....unarchi irrukkura ellarukkum intha song pidikkum ,purium
முருகன பார்த்தல் போதும் கவலைகள் தீரும்
எம் முருகனை நம்பினோர் கெடுவதில்லை,,🙏🙏🙏
முருகா
உண்மை
ஏழைகளியின்காவலன்ஆறுமுகபரம்பொருள்
இந்த பாடல் கேட்கும் போதெல்லாம் மறைந்த எனது தந்தை நினைவுக்கு வருகிறது.எனது தந்தைக்கு சமர்பணம்
Yes broo
My mother love this song
I miss my mother but watching this song feeling with my mother
yes.dedicated to my father also.
ஒரு. காலத்தில். உலகம். முலுவதும்நிரம்பிய. பாடல். வாழ்க புகல். 🙏💕🙏
இந்த பாடலை கேட்கும் போதே நம் உள்ளத்தில் முருகன் தோன்றி விடுவார்.. திருவருள் வேண்டும் முருகையா....
என்னோட முதல் கடவுள் முருகன்.
🌹வேலுண்டு வினையில்லை, மயிலுண்டு பயமில்லை, ""🌹சிங்காரா வடிவேலன் 🌹""முருகா 🙏🙏🙏🙏🙏🙏
உன் படைப்பில் இப்படி ஒரு அதிசயம் என்றும் கண் கண்டதில்லை என் முதல் கடவுளின் நீயே தமிழ் தெய்வத்தின் தலைமகனே அருளால் என்றும் உங்கள் வாழ்கின்றோம் ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா
👍🙏👍என் வாழ்க்கையே நீதான் ஐயா ஓம் முருகா
கந்தனுக்கு அரோகரா... முருகனுக்கு அரோகரா.. வேல் வேல் வெற்றி வேல் வீரவேல் 🔱🔱🔱🦚🦚🦚🙏🙏🙏
இந்த பாடல் கேட்டால் உலகமே நம் கைவசமானதுபோல் ஒரு மனம் மகிழ்ச்சி பொங்கும் கேட்க கேட்க இன்பம் டி.எம். குரல் வளம் அருமை ஓம் முருகா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 23.1.2023..திருச்சி சிவா
உடல் பொருள் ஆவி அனைத்தும் என் முருகனுடையது ... நான் செய்யும் அனைத்து நல்லதும் கெட்டதும் அவரையே சேரும் ... நான் அவரின் அடிமை
நான் தந்தை பெரியார் கொள்கையை பின்பற்றி வருகின்றனர் ஆனால்.... தினமும் காலையில் இந்த பாடலை கேட்டால் தான் மனநிறைவு இருக்கும்...
Nanum periyarist....but my god murugan
முருகா உனக்கு தெரியும் எல்லாம் ... என் வாழ்கையில் கருணை காட்டு முருகா ....ரொம்ப கஷ்டமாக இருக்கிறது.... நான் வேண்டியதை செய் முருகா ..... உன் மேல் இருக்கும் நம்பிக்கையில் தான் வாழ்கிறேன் ... தயவு செய்து வர சொல்லு முருகா....அரோகரா அரோகரா ... போற்றி ஓம்
நல்லதே நடக்கும் 🙏🙏🙏
முருகன் அருள் கிடைக்கும்
கவியரசரின் அற்புதமான வரிகள், டி. எம். எஸ். ஐயாவின் கம்பீரமான குரல் வளம் அற்புதம். 🙏🙏.
Ramaiya na Padal varigal
Yes
@@pravinkumarpravin5610
L
🙏🙏🙏🙏🙏
பழனிமுருகா உன் வரத்தால் உன் அருளால் நான் இந்த பூமிக்கு வந்தேன் என்றும் உன் துனையோடும் அருளோடும் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றேன்
Aa¹
Ni Jo lllae class🌛🌛🌛
முருகா உலகம் மட்டுமல்ல உள்ளத்திலும் உன் ஆட்சி தான்
அருமையான முருகன் பாடல்!டிஎம்எஸ் தெய்வப்பாடகர் 👸 🙏
Sakthivel.vel.vel🎉
😢supar
கந்தா கடம்பா கதிர்வேலா கார்த்திக்கேயா சண்முகநாதனே உலகாளும் தமிழ் கடவுள் முருகப்பெருமான் கடவுளே ஓம் சரவண பவன் கார்த்திகை மைந்தனே போற்றி! போற்றி!!போற்றி!!!.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ..... 🙏🙏🙏🙏🙏
முருகா சரணம்🙏 அற்புதமான வரிகள் நிறைந்த ஒரு பாடல் இந்த பாடலில் கடைசி முருகா உன் அருள் வேண்டுமே என்ற வரிகளை கேட்கும் பொழுது.முருக கடவுளை நாம் நினைத்து விடுவோம் முருகருடைய அருள்
எல்லோருக்கும் கிடைக்கும் ஓம்🙏 சரவணபவன் 🙏🙏🙏🙏🙏
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தாள் முருகா திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்.
திருச்செந்தூரில் வேலாடும் உன் திருப்புகழ்
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீரவேல்.இந்த பாடலை கேட்கும் பொழுது அவ்வுளவு மன அமைதி தரும்.
இன்றைய நிலையில் நான் தினமும் கேட்டு தான் மணஅமைதி அடைகிறேன் இறைவா எல்லாம் உன் செயல்👍👍👍👍🦄🦄🦄🦄🦄🦄
உங்க வாழ்க்கை நல்லபடியா மாறனும்னா என் அப்பன் முருகனை வழிபடுங்க அனுபவப்பட்டவன் சொல்லுரேன்
K67
6cw
Yes
அப்பா முருகா துணை 🙏
~
என் அப்பனே எனை காக்கும் என் தெய்வமே பழனி மலை ஆண்டவனே, என் தம்பிக்கு நல்ல முறையில் பெண் கிடைத்து விரைவில் திருமணம் நடைபெற அருள்புரிவாயப்பா🙏🙏🙏🙏🦚🦚🦚🦚
எத்தனை முறை கேட்டாலும் முருகா... அருள் வேண்டுமே..... திருவருள் வேண்டுமே! என்னும் வரிகள் கேட்கையில் கண்களில் கண்ணீர் வந்து வருகிறது முருகா🙏🙏🙏
இனிய குரலில் இனிமையான பாடல் வரிகள் கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது.... ஓம் சரவணபவ
வெற்றிவேல் முருகன்ஆக்ரா ஆரோ ஆக்ரா கந்தவேல் முருகன் அரோகராவேல்
🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹
முருக ஹரோ ஹரா
🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹
முருகன் அருள் எப்போதும் வேண்டும்
விதி வேண்டும் ஏழைக்கு.... மதி வேண்டும் பிள்ளைக்கு....
முருகா நீயே துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🏼🙏🙏🙏🙏🙏🙏 அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா முருகா
சுற்றி நில்லாது ஓடிடு பகையே... துள்ளி வருகுது வேல்.
🙏🦚நம்பினோர் கெடுவதில்லை ⚜️🙏... சாண்டோ!!!
முருகா எனக்கு ஒரு சொந்த வீடு வேண்டும் முருகா
ஈசன் மகன்னு சொலும்போது உடலே சிலிர்த்தது ❤
தேவரின் முதல் தெய்வம் 🔰🙏🙏🙏🙏
உண்மை
எங்க ஊர் திருவிழா காலங்களில் அதிகமா ஒலிக்கும் பாடல். ♥🇱🇰
நான் காலையில் எழுந்தவுடன் மருதமலை முருகன் பாடல் கேட்ட பிறகு இரண்டாவதாக கேட்கும் இந்த பாடல் மனதிற்கு மகிழ்ச்சியும் இந்த நாள் முழுவதும் மனமகிழ்ச்சியுடன் வாழவும் வழிவகுக்கின்றது முருகா
உ ஓம் சரவணபவ நமக இந்த உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களும் நலமுடன் வாழ வேண்டும் இறைவா முருகா ஓம் சரவணபவ நமக
அய்யா 🙏
கவியரசர் கண்ணதாசன் ஐயா அவர்களின் தமிழ், தமிழக் கடவுள் முருகனின் திரு அருள் 🙏
முருகா இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் உள்ளம் பூரிக்கிறது.
அரோகரா
என்னோட வாழ்க்கையில் 15-10-2023 இன்று மிகுந்த கஷ்டம் படுகிறேன் இறைவன் முகனை 15-10-2024 ல் நல்ல நிலையில் வைப்பார் நம்புகிறேன் ❤️
கவலைப்படாதீர்கள் முருகன் உங்களுக்கு துணை நிற்பார்.
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா
பழனி பாலதன்டாயுதபானிக்கு அரோகரா
அது என்னானு தெரியவில்லை நா சிங்கப்பூர்ல ல இருக்கேன் காலைல 5 மணிக்கு எழுந்து வேலைக்கு கெலம்பி போகும் போது தினமும் இந்த பாட்டு கேக்கும்போது அந்த முருகனே என்கூட இருக்குர மாதிரி தோணும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
(20/07/2023 )
2023 லயும் இந்த பாட்டு கேக்குரவங்க யாராவது இருக்கீங்களா 😊😊😊😊
2023 ல் இந்த முருகன் பாடலை கேட்ப்பவர்கள்....
எங்கள் நிலாவுக்கு நோய் நொடி இல்லாமல் நல்லபடியா வை முருகா
அடடா....என்ன தெய்வீகக் குரல் யா..... ஓம் முருகா போற்றி....TMS Sir🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
எங்க அண்ணனுக்கு சீக்கிரம் கல்யாணம் ஆக வேண்டும் முருகா
ஓம் முருகா போற்றி
ஓம் முருகா போற்றி
ஓம் முருகா போற்றி
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
அருமையான பக்தி பாடல் முருகனுக்கு அரோகரா 🌼🌼🌼🍒🍒🍒🙏🙏🙏
இந்த பாடல் கேக்கும்போதேல்லாம்மனதுக்குநிம்மதியாக இருக்குறது ஓம் முருகா🙏🙏🙏🙏🙏🙏🙏
TMS great singer in South India 👍🙏
Suresh,aeni
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
பாடுபட்டவன் பாட்டாளி அவன் மாடிக்கு வரவேண்டும்.... இந்த line மிகவும் அருமை.....
அருள்வாய் குகனே வருவாய் அருள்வாய் முருகா 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
வாழ்க நலமாக செழிப்பாக வாழ்க 🙏🙏🙏🙏
ஓம்சரவணபவ எனதுஉயிர்நீதானேவேலய்யா
Entha padal ennaku rompa pittikkum 🙏🙏🙏🙏
கந்தன் பாடலை கேட்டாலா மணக்கஷ்டம் நீங்கும்
En thambikku nalla ponnu kidaithu thirumanam nallapadiya nadakkanum muruga Avan life la yaella sellavangalum pettru nallapadi irukanum 🙏🙏🙏om muruga Potri Potri🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
உயர்ந்த கருத்துக்கள் ஒலி ஆற்றல் அறம் வாய்ந்த பாடல்
ஆமாம் உண்மை தான்🌹 80,90 மிகவும் பிரபலமான பாடல்கள் இவை
மனக்கஷ்டங்கள் வரும்பொழுது இந்தப் பாடலைக் கேட்டாலே போதும் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
Muruga is my most fav god love you lot muruga 🥰🥰🥰🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺
இந்த பாடல் கேட்க கேட்க. மனதுக்குள் ஒரு நிம்மதி கிடைக்குது முருகனுக்கு அரோகரா
மெய் மறந்து கேட்கும் பாடல் முருகா
வெற்றி வேல் முருகனுக்கு அரோரா🙏🙏🙏❤
மனம் உள்ளவன் இசை கடவுல் முருகா
One and only TMS sir. Original Tamil voice.
இன்று 11 ஐந்து இரண்டாயிரத்து இருபத்திமூன்று வியாழன் கிழமை திருவோணம் நட்சத்திரம் என்று மதியம் சிறு சங்கல்பம் எங்கும் வெப்பசலனம் காற்று பிறகு ஒரு 7 15 நிமிடம் அளவில் வச ஒரு ஆசாரி ஒலி கேட்டது அரங்கநாத ஸ்வாமிகளின் ஒளி அரசன் நீதான் ஆகும் அப்படி என்று பிறகு எங்கும் குளிர்ச்சியான காற்று அக மிக விரைவில் நாம் அனைவரும் பெருமாள் அருள் பெற்று இந்த நேரத்தில் பிறந்தோம் என்பதை நமக்கு மேல் உள்ள மூன்று உலக மக்களும் நமக்கு கீழ் உள்ள 3ம் உலக மக்களையும் ஒதுக்கி நாம் நடுநடுவில் உள்ளம் நாம் இந்த பூலோகத்தில் இருக்குமாம் அமைப்பு ஒரு புண்ணியம் இருந்தது அந்த அமைப்பை மிக விரைவில் பெருமிதத்தோடு கொண்டாடுவோம் பெருமிதம் அடைவோம் மன்னர் ஆட்சி நடக்கும் வாழ்க பெருமாள் புகழ்
ஓம் முருகா ஓம் முருகா
kalaingar ulagam !!! Kalaingars ulagam!!!. Nenchu neethi!!!! Eththanai porattam!!!! Leader Who respected opponents!!!! His dream "Manilathil suyachchi! Mathiyil coottachi!!!
கோவில் பட்டி ஊரெல்லாம் உன் அரசாங்கமே. ஒவொன்று நீங்க ள் செய்யும் அதிகாரமே.. உண்மை யானஅன்பு வைத்த வன்..நியாயம்
கேட்கலாம் கேட்கலாம்
கேட்டுக்கொண்டே இருக்கலாம்
அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா
அரோகரா அரோகரா அரோகரா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
ஓம் முருகா போற்றி ஓம் 🙏
முருகன் என்றால் அழகன்
ஓம் சரவணபவ
இதில் நடித்தவர் இயேசுவை ஏற்றக்
கொன்றர்
வேலுண்டு வினையில்லை, மயிலுண்டு பயமில்லை, சிங்காரா வடிவேலன்
❤❤❤❤❤❤❤
"முருகா
இன்றே என் வயிற்றில் கருவாக உருவாக வேண்டும் முருகா சரணம் சரணம் வேலவா.
சமுதாய சிந்தனை மிக்க பாடல்.
ஓம் சரவணபவ போற்றி
Fantastic song never forget the song
Appane Murugan Thunai Velum Mayilum Thunai 🙏🙏🙏🙏🦚🦚 Arumaiyana Padam
Muruganai mulumanafhudan savithu vetri kandaval. 100℅true.nambiyavar vandar...
என் அப்பனே முருகா முருகா எல்லாரும் நல்லா இருக்கனும் முருகா நீ தான் துணை இருக்கனும் அப்பனே முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா