Namibia | Famine Amid Severe Drought | New Scheme | Sun News
Вставка
- Опубліковано 15 вер 2024
- தலைவிரித்தாடும் பஞ்சம்..
எங்களுக்கு வேற வழி தெரியல! ஒரு நாடே எடுத்த திடீர் முடிவு! அதிர்ச்சியில் உலக நாடுகள்
Namibia | Famine Amid Severe Drought | New Scheme | Sun News
Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
• காலை செய்திகள் 2024 - ...
• இன்றைய ராசிபலன் -2024 ...
• மாலை செய்திகள் - 2024 ...
• கேள்விக் களம் | Kelvi ...
• HEADLINES | தலைப்புச் ...
Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAd...
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
Food ah waste பண்ணாதீங்க டா....இல்லனா இது தான் future namakkum
உலக நாடுகள் ஒன்று சேர்ந்து உணவு அளிக்கவும்
நீ பெரிய புண்டையாடா... நீ சொன்னா உலக நாடுகள் கேட்ருமா
Neengal solvadu miga sariyana unmai mikka magilchi
Ss bro😔😒
ஏற்கனவே பல நாடுகள் அப்படி தான் மற்ற நாடுகளுக்கு உதவி செஞ்சு இருக்கு
இன்னும் வெயிலில் வெந்து கொண்டு இருக்கிறார்கள்
இரக்கமுள்ள இறைவனே நமிபியா மக்களை மட்டுமல்ல உலக மக்களையும் பசி பட்டினிலியிருந்தும் நோயிலிருந்தும் காப்பாற்று
😂😂😂😂 yenda comedy panringa
வாய்பு இல்லை மனித அழிவே தீர்வு
Ameen alhamdulillah
Aameen 🤲🏻
Iruntha yen kapatha mataru
பஞ்சம் உள்ள அந்த நாட்டில் மழை பொழிந்து இயற்கை செழித்து எல்லா உயிர்களும் இன்புற்று வாழ இறைவனை அன்போடு கேட்டுக்கொள்கிறேன் 🪔🪔🪷🪷🙏🙏
Ammanga எல்லாம் died ஆனபிறகு saiyya சொல்லுங்க நல்ல இருப்பீங்க
மனிதன் தருமம் செய்ய மறந்ததால்... அதர்மம் தலை ஓங்குகிறது.. மனித நேயம் காக்க அனைத்து நாடுகளும் உதவிக்கரம் நீட்ட வேண்டும்..😢
அப்போ இயேசு, அல்லாஹ், ராமர் காப்பாற்ற மட்டான்க... தேவுடியா பசங்க ...😢
Yes
ஜார் செய்த அதர்மத்துக்கு நமிபிய மக்கள் துன்பத்தை அனுபவிக்கிறார்கள். இது அந்த நாட்டின் இயற்கை அமைப்பின்படி பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது. அவர்களுக்கு உலக நாடுகள் அவசரமாக உதவ வேண்டும்.
பான் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள் நபி பையா நாட்டிற்கு உதவ முன்வர வேண்டும் என்பதை மிகுந்த அன்போடு கேட்டுக் கொள்கிறேன்
😢😢😢😢😢கடவுளே இது போல பஞ்சம் வரவே கூடாது..... மனிதர்கள், மரங்கள் ,பறவைகள்,😢😢😢😢😢 விலங்குகள் பல உயிரினஙகள் பாதிக்கப்படுகிறது 😢😢😢😢😢கடவுளே நல்ல மழையை கொடுத்து எல்லா உயிரனங்களையும் காப்பாற்று
அப்போ இயேசு, அல்லாஹ், ராமர் காப்பாற்ற மட்டான்க... தேவுடியா பசங்க ...😢
இந்த பஞ்சம் தமிழ்நாட்டுக்கு வராதா ஆண்டவனே
இந்த பஞ்சம் விருதுநகருக்கு வரக்கூடாது ஆண்டவா
ஒரு பக்கம் நல்லதும் sairrrrra ஒரு பக்கம் கேட்டதும் sairrrrra இவர் concept ஒண்ணுமே புரியல????????
@@formershanmugam2078எங்க இந்தியா t n மட்டும் 99% well டெவலப் stste அது உங்களுக்கு கண்ணு புடிக்கலையா ( oru hospital இல்லாத ஊரில் இருந்து பாருங்கள்?????? T n அருமை புரியும்
உலக நாடுகள் போருக்கு அல்லது ஆயுதத்திற்கு செலவிடும் தொகையை இந்த மக்களுக்கு செலவிடவேண்டும். ஐ நா வெறுமனே அறிக்கை மட்டும் வெளியிட்டு அமைதியாக இருக்கக்கூடாது, உலக நாடுகளிடம் உதவிகளைப் பெற்று இந்த மக்களுக்கு உதவவேண்டும்.
மொத்த பதிவில் தங்களது பதிவு சிறப்பான பதிவு வாழ்த்துக்கள் நண்பரே
❤❤❤❤❤❤
ஐ நா வுக்கு வளர்ந்த நாடுகளுக்கு குண்டி கழுவிவிடவே நேரம் போதலை. அப்புறம் எங்கே ஏழை நாடுகளுக்காக நடவடிக்கை எடுப்பது??
சரியாக சொன்னிர்கள்
@@manickampaulraj2382 may 2009 la இப்படிதான் மனசு kastapateengala சொல்லுங்க ( enna எது கூட யாரும் கேட்கவில்லை ( 18 km near உள்ள மக்களுக்கு யாரும் help சொல்ல வரல 10,ooo k m அப்புறம் உள்ள மக்கள் ikku அய்யோ அய்யோ அப்படின்னு
எங்கடா யுனிசெப் ஐநா சபை இனிமேல் உலகின் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்ய வேண்டும்
இருக்குற எடத்துல தான் எல்லா ரூல்ஸ் மெயிரு ல பேசுவானுங்க இல்லாத இடத்தில் உதவி செய்ய போக மாட்டானுங்க
அங்கே மதம் மாற்ற முடியாது..இஸ்லாம் நாடு..குண்டுக்கு பணம் கொடுப்பானுங்க..
சொந்த இஸ்லாமிய மக்களுக்கு பசியாத்த உலக மக்களை கேட்பானுங்க...
எதிர்ப்பு தெரிவிப்பதை விடுத்து அவர்களுக்கு சோறு போடும் வழியைப் பாருங்கள்
எங்க போனான் அந்த peta
நம்ம ஜல்லிக்கட்டு குதிச்சிக்கிட்டு ஓடி வருவானுங்க
Peta beeda sappittu iruppanunga.
100%
அனைத்து நாடுகள் உதவலாம் . உலகின் கோடிஸ்வர்கள் உதவ முன்வரவேண்டும் . எல்லாம் வள்ள இறைவன் மக்கள் பசி பஞ்சம் நோயின்றி வாழவைக்கவேணடும் . மழை மொழிந்து மானிடவாழ்வு சிறக்க வேண்டும் .
Money is not required. They want food. What we waste here if sent them that will do. I have seen people taking rice and throwing on the street.
@@ngoopsbn5530 if donate the money they will buy everything from african continent association . immaturity people has been throwing foods .
நமிபியா மேல் செயற்கை மழை வரவழைத்து அதற்கு முன் வயிரு நிரம்ப அனைத்து நாடுகளும் உணவு மருந்து மருத்துவர்கள் உதவியை அனுப்ப வேண்டும்
@@Robert-mx6sc அருமையான பதிவு
நாம் கேட்டதும் அவர்கள் நாட்டு சிறுத்தைகளை கொடுத்துதவிய நமீபியா நாட்டிற்க்கு, இந்தியா தாராள மனப்பான்மை கொண்டு கப்பல் நிறைய கோதுமை, உருளைக்கிழங்கு, பருப்பு, அரிசி மற்றும் நன்னீர் சரக்குகளை அனுப்பிவைக்க வேண்டும்.
எப்ப இந்தியாவுக்கு...சிறுத்தை..கொடுத்தாரா..அப்பவே...அந்த நாட்டுக்கு..தருதனம். பிடிச்சிருசு
@@ammusidhu4797 sariya sonninga.
India ❌
Pakistan Zindabad✔️
@@ammusidhu4797நீ பிறந்த போதே இந்த உலகுக்கே பிடித்துவிட்டது சனி.
@@IndhiyaThamizhan எப்பொழுது நம் நாட்டுக்குள் ஆரியர்கள் வந்தார்களோ அப்பொழுதே பிடித்து விட்டது பீடை
@@ammusidhu4797 ஆரியர்கள் வெளியில் இருந்து வந்தார்கள் என்பது உண்மை, பொய் என எதுவானாலும் இருக்கட்டும். வெளியிலிருந்து ஒருவன் வரும் அளவுக்கு இங்குள்ளவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? இங்கிருந்தவர்கள்தான் உலகுக்கே வழி காட்டிக் கொண்டிருந்த அறிவுக் களஞ்சியங்கள் ஆயிற்றே. "ஊருக்கு குறி சொல்லும் பல்லி தானே விழுந்ததாம் கழுநீர் பானையிலே" என்பது போல அந்த மேதைகள் எங்காவது விழுந்து தொலைந்து விட்டார்களா? வந்தவன் சரியில்லை என்றால் இங்கு அவனை உள்ளே விட்டவன் தரம் மட்டும் மேலானதா?
அம்பானி ஆயிரம் கோடியில் திருமணம். கூடிய விரைவில் இயற்கை வளங்கள் சுரண்டப்பட்டு நமக்கும் இதே நிலைமை வரும். தனிமனிதன் 10 மரங்களை நடவேண்டும். நாங்கள் 50 மரங்களை வளர்த்து விட்டோம்.தயவு செய்து நம் மண்ணை நேசித்து காப்போம்
Don't worry. If we all become Muslims we can ask separate countries for Tamilnadu. Pakistan zindabad 🇵🇰
ஏண்டி தேன் மொழி எங்களுக்கும் கொஞ்சம் செடி கண்டுகள் கொடுடி😝
விலங்குகளுக்கு குரல் கொ
டுக்கும் ஆர்வலர்கள் அந்த
விலங்குகளைக் காப்பாற்ற
மனிதர்களுக்கு உணவளிப்
பார்களா????😢😢😢😢😢
குடுப்பானுங்க கார்பரேட் கைக்கூலிகள் விலங்குகளுக்கு மனிதன் எக்கேடு கெட்டாலும் வாயையும் ......த்தையும் மட்டுமே மூடிக்குவானுங்க
Manithan is a fool
Who gave rights to kill animal
God gave them punishment
Man should not cross the way of act of God
Otherwise ........
Why should you gave them food etc..... if you have any interest.....you go and take care...
@@rajiraji4144 ஏன் நீங்கள் போகவில்லையா? 💐💐💐
@@elanjezhiyanlatha2099 why ??? நாங்க???? Yeeen மேல top god sitting know ???? என்ன sairrrar??? Tell then to come down ???
நாம் எல்லோரும் இறைவனிடம் பிரார்த்தனை செய்வோம். இந்த நாட்டுக்கு நல்ல மழை பெய்யவும் நாடு வளர்ச்சியில் இருந்து விடுபடவும் பிரார்த்தனை செய்வோம்.
@@Selvamv-lx4sx ஆமென்.
இன்னும் கொஞ்சம் வருஷத்துல இந்தியாவுக்கும் இதே நிலைமை தான் வரப்போகுது இருக்கிற இயற்கை எல்லாம் அழிச்சிட்டு இருக்காங்க 😢😢
நமிபியா நாட்டின் மக்கள் தொகை 25 லட்சம் தானா எனது மாவட்டத்தினுடைய மக்கள் தொகை அதைவிட அதிகம் 25 லட்சம் மக்கள் தொகை கொண்ட நாடு வளர்ந்த நாடாக மாறி இருக்க வேண்டும் ஆனால் ஏழ்மையின் பிடியில் சிக்கியுள்ளது
@@karthikarthi1993 u know why 40 yrs civil war
@@karthikarthi1993 நிறைய இயற்கை கனிம வளம் உள்ள நாடு ( + பெட்ரோல் உள்நாட்டு மோதல் kozti மோதல் அப்புறம் எப்படி நாடு வளம்?‽??‽ rich aaa iruka வேண்டிய people இன்னைக்கு??????????? God ikka சொல்லி ஒரு use இல்ல???? Enda god வர போவதில்லை ( solution is in their people hand only
இஸ்லாமிய நாடுகள் தங்கள் சகோதரர்களுக்கு உதவவேண்டும்
Avanka Europe il masoothi katta kaasu koduppaanka. Saka musalman Arabia vanthu settle aaka vida mattaanka. Pasi, patiniyil thavikkum pothu aethu matham?? Soru poduthaa?? Christian aaka maarinaal Western countries oru velai uthavuvaanka. Hindu aaka maarinaal India kooda uthavum.
அப்போ இயேசு, அல்லாஹ், ராமர் காப்பாற்ற மட்டான்க... தேவுடியா பசங்க ...😢
இன்னும் பத்து ஆண்டுகளில் இந்தியாவிலும் உணவு பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு அதிகமாக இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. பசியும் வலியும் எல்லோருக்கும் பொதுவானது எனவே பாகுபாடு தயவுசெய்து காட்டவேண்டாம்.
@shaikillyas6885 India or Indian Hindus never treat anyone with indifference. Only Musalman does it where they are majority in Pakistan & Bangladesh. Malaysian also discriminate Indians just because they are not following the religion of peace. When carving out India, you lot should be thinking about it. What have both countries achieved so far compared to India???
Thanks for 40/40. That attracts Muslim brothers from all over the world to TN. We Tamils want shariath❤️
இறைவாஎல்லாவளமும்பெற்றுவாழஅருள்புரிவாயாக
இந்த மாதிரி தருணத்தில் உலகப் பணக்காரர்கள் மக்களுக்கு உதவலாம் அல்லவா!
"போகும் பொழுது எதையும் கொண்டு போவதில்லை"
Yeeen top god sitting and looking taney ( oru god illa many god ( ennataaan sairaaaanga ( ஏழைக்கு help pandradu விட enna work இருக்கு an god ikkkku) idullla ஏழையின் laugh iiil--------??????????? இப்போ ஏழையின் sarrow la---------??????????? யாரை looking????????
உலகநாடுகள் உதவி செய்யலாமே
அப்போ இயேசு, அல்லாஹ், ராமர் காப்பாற்ற மட்டான்க... தேவுடியா பசங்க ...😢
உலக பணக்காரர்களே தயவு செய்து உதவி செய்யுங்கள்
உணவுக்காக பிற உயிர்களை கொள்வதை விட பல நாடுகளிடம் இயற்கை உணவுகளை அன்போடு கேட்பது நல்ல ஒரு செயலாகும் 🪔🪷👍
Krishna name kevalama irukku.
உலக மக்களே! நமீபியாவுக்கு உதவிக்கரம் நீட்டுங்கள். மக்களைக் காப்பாற்றுங்கள். மனிதம் காப்பது மகத்தான தொண்டு.
வளர்ச்சி என்ற பெயரில் நமது நாட்டில் இதே போலத்தான் விவசாயத்தின் நிலத்தை அழிந்தது கொண்டிருக்கிறார்கள் தமிழ்நாட்டில் இந்த நிலைமைதான்
We have to support this country 🙏
எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் சோறு போடவும்
அணைத்து விலங்குகளும் இறந்த பிறகு என்ன பண்ணுவீங்க?.. நீங்கள் உணவு சங்கிலியை உடைத்தால் அது பெரிய உணவு பஞ்சத்தையும் ஏற்படுத்துகிறது... தயவு செய்து இதை மீண்டும் செய்யாதீர்கள்.. நிரந்தர முடிவைத் தேர்வு செய்யவும்...
இந்தியாவிற்கும் இந்த நிலை விரைவில் வர வேண்டும் ❤❤❤❤❤
Yes. ❤️ Pakistan Zindabad 🇵🇰
Hindu mundaigala saavadikanum.
அறிவும், குடும்பத்தினர் மீது அக்கறையும் இருந்தால், இப்போதே பாக், ஆப்கான் போன்ற பூலோக சொர்க்கங்களுக்கு போய் விடுங்கள். மறக்காமல் கப்பரை கொண்டு செல்லவும், அங்கு உள்ளூரிலும் உதவும்; அரசு சார்பாக வெளிநாட்டில் பிச்சை எடுக்கவும் உதவும்.
Srilanka pitchaikra naigala india help ungalukku ithe kathithan
வந்தாரை வாழவைத்த நாங்கள் உங்களையும் வாழ வைப்போம்.. வாருங்கள் எங்கள் தமிழ்நாட்டுக்கு
Yes. We all can become Muslims.❤️
வந்து நாங்களும் பிச்சை காரன் ஆகணும் இல்ல ( anda நாடு நிர்வாகம் சரியில்ல ( local கேங் to கேங் fighting ( so people suffering (
இந்த நாட்டு மக்களுக்கு நம்ம இந்தியா உதவ வேண்டும் காப்பாற்றுங்கள்
@@pachaiappanpachaiyappan869 அய்யா சாமி நம்ம escape ( we r in India aduvvum தமிழ் நாடு ( rooomba safe + வசதிகள் ( india எங்கும் inda வசதிகள் இல்லை
இந்த நிலை நமக்கு வராது என்பது நிலையில்லை
மிக விரைவில் இந்தியாவுக்கு இந்த நிலைமை தான் விவசாயம் காப்போம் விவசாயி பெருமை படுத்துவோம்
@@PremKumar-pc4cj அது ஒன்னு taaan very very important ( ஆனால் அவர்களுக்கு ஒரு proper டிரஸ்ட் illa சங்கம் இல்ல enna saiyya ( formers taan கடவுள் நமக்கு
@@PremKumar-pc4cj அது yeen விவசாய்கள் என்ற அவ்வளவு கேவலம் ( எல்லோரும் think( அது ஒரு அருமையான தொழில் ( நார்வே சுவீடன் டென்மார்க் ஸ்பானிஷ் holland ஆஸ்திரியா எல்லாம் basic syructure is ( agri + பண்ணை ( cow ( நாடு மிக periya வளர்ச்சி 90 % milk milk related items
இந்த செய்தி ஒளிபரப்பும் சன் டிவி நினைத்தால் கூட ஒரு சிறிய தொகை உதவி செய்யலாம் ஆனால் செய்ய மாட்டார்கள்😢😢😢
யுத்தத்தை தவிர்த்து உயிர் வாழ உணவுக்காக போராடும் மக்களுக்கு உதவுங்கள்
மழை கடவுளே மனதார வேண்டுகிறேன் நமிபியா வில் நிறைய மழை பெய்து எல்லோரும் நன்றாக வாழவேண்டும் கடவுளே காப்பாற்று சீக்கீரம்
ஒரு பக்கம் வளம் கொழிக்கும் செல்வ செழிப்பு மிக்க நாடுகள். அங்கு உணவு வீணடிக்கப் படுகிறது. இன்னொரு பக்கம் பசி பட்டினி பஞ்சத் தால் வாடும் நாட்டு மக்கள். என்ன விந்தை உலகம்.
@@arumugamannamalai இப்போ வாங்க என் questions ikku பதில் சொல்லுங்க ( உலக gm mela இருந்து பார்த்துக் கொண்டு taney இருக்கிற ( yeen correct action saiyya மாட்டேன் என்கிறார் ( problm solved pandradu விட enna வேளை அவர்களுக்கு?????? பதில் சொல்லுங்க?????
உலகநாடுகளே......ஒன்று சேர்ந்து உதவுங்கள்....மனித இனம்....
மிருக இனம் இரண்டுமே.....பிழைக்கும்.....
இதே நிலை தமிழ் நாட்டில் ஒரு நாள் வரும் 😮
@@azhagudhuraieswaran9926 adallam வராது
Oru. Puram. Pasi. ! Pattini. ! Maru. Purum. War. Seththu. Madiyum. Uyirgal. ! Eannada. Ulagam. !
இது உலகெங்கும் பரவ வாய்ப்புள்ளது... 🥹🥹
All country help this country
யா அல்லாஹ்
அனைத்து மக்களுக்கும் அனைத்து உயிரினங்களுக்கும் போதுமான உணவுகள் குடிநீர் தண்ணீர் அனைவருக்கும் நிரந்தர பாதுகாப்பு நிரந்தர நல் பாதுகாப்பு தந்து விடு
நம் நாட்டில் உள்ள நீர் நிலைகளில் கழிவுநீர், சாக்கடை நீர் கலந்து நீர் நிலைகள் மாசு அடைகிறது.😂😂😂
இறைவன் அல்லாஹ் உனவளிப்பதிள் மிக சக்திவாய்ந்தவன்
யா அல்லாஹ் உலக மக்களுக்கு ஹிதாயத்தை கொடுப்பாயாக அல்லாஹு அக்பர்
இஸ்லாமிய மக்கள் இருக்கும் இடம் நாசம்
Arivu ketta muttal anga Christians dhan adhigam theriyalana comment pannadha da mundam Makku dog😅
@@hdvideos6559hindu and Christians irukka eduthula mattum ohonnu irukkangala onnuthukkum vakkuillamadhan irukkanga poi paru thu
Muslim people are curses to the world. Allah will not come to help. He is busy with war in Gaza.
முஸ்லிம்..நாய்கள்..சிக்கிரம்.அழிய..போகுது
இந்தியாவிற்கு வாருங்கள் உயிரோடு வாழலாம்.😢😢
எங்கடா போனிங்க உலக நாட்டமைகள் மற்றும் கோடீஸ்வரர்கள்....ஏதாச்சும் பண்ணி அங்க இருக்கவங்களுக்காக உதவுங்க
@@starrboy1949 Ammanga எதுக்கு ஏழைகளுக்கு உதவி sanji enna use ????? Adukku taan god இருக்கிற ???? God sky la இருந்து கொடுக்க porrar பாருங்க ?????? Appuram பாருங்க மக்கள் எங்கோ போய் விடுவார்கள் ( ஆனா ஒன்னு சீக்கிரம் 20lkhs மக்கள் போட்டு தள்ளிட்டு போறது sure?????
Arutperum jothi ....pray for all
மோடி ராஜாங்கம் இவர்களுக்கு சரியான தீர்வு கொண்ட உதவிகளை வழங்கி உதவ வேண்டும் 🙏🏻💐🇮🇳
இந்தியா விலை வாசி அதிகம் ஆகிறது. சம்பளம் உயர்வு இல்லை
தமிழ்நாட்டுல இயற்கை வளமும்,
கனிம வளமும் அழித்து வந்தால் கூடிய விரைவாக இப்படிப்பட்ட நிலையை நிச்சயமாக
வருங்கால நம்முடைய பிள்ளைகள் இப்படி தவிக்க நாமே காரணமாகி விடுவோம்.....
நல்ல முடிவு 😢🌟😢மனித உயிர் முக்கியம் உலக நாடுகள் உதவி செய்ய வில்லை என்றால் இது தான் நடக்கும் 🔥🔥🔥🔥
jesus coming soon
Astaghfirullah for Tamilnadu. ❤️ Pakistan Zindabad 🇵🇰
Seekiram Vara sollu
அந்த சட்டத்தை எதிர்க்கிறவர்கள் எல்லோரும் அந்த நாட்டிற்கு உதவி செய்துவிட்டு பிறகு எதிர்ப்பு தெரிவியுங்கள்
பஞ்சத்தால் நிர்பந்திக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்குவது நியாயமானது.
World Country Help Must🙏🙏🙏🙏🙏
Very sad to hear this.....some rich countries should step forward and help Namibia. Killing animals for the selfishness of humans is totally unacceptable..
அங்கே வறட்சி
இங்கே யூடியூப்பில் வீடியோ போட்டு மாதம் பல லட்சம் ரூபாய் சம்பாதிக்கிறார்கள்
கூடிய விரைவில் இது எங்கயும் காணப்படும்
Jesus coming soon quikly
அப்போ இயேசு, அல்லாஹ், ராமர் காப்பாற்ற மட்டான்க... தேவுடியா பசங்க ...😢
Your name is Hindu. You can believe in Islam. Because we are ruling Tamilnadu, not Jesus.
அப்படி என்றால், அவர்களுக்கு வன விலங்கு ஆர்வலர்கள் உணவு அளிக்கலாமே..
இல்லை என்றால் அந்த ஆர்வலர்களை இவர்களோடு 1 மாதம் தங்க வைத்து, பிறகு இவர்கள் பிரச்சனைக்கு ஒரு தீர்வு கொடுக்க சொல்லுங்கள்..
Om Namah shivaya podri Om Shakti podri Sri Rama jeyam 🕉️🙏🙏🙏🙏🙏🙏
கர்த்தரே நாங்ங இங்கிட்டு ரொம்ப செழித்த த்ராட்சை😮 தோட்டம் போல வாழ்றோம் எங்களுக்கும் இந்த பெரிய நிலையை தாரும் கர்த்தரே அன்றன்று உள்ள அப்பம் இருக்கும்ணூ காட்டுங்ங நாங்க செபம் பண்ணீயே அபிசேகம் பெற்று டுவோம் கர்தரே சீக்கரம் தாங்க எங்கமேலே அன்பு மிகுந்ந ஆண்டவரே அப்பதான் ஒங்க பவர் என்னணூ பூமியிலுள்ள மனிச ர்கள் ஒனர்ந்து இரட்சிப்பாங்க கர்த்தாரே இரண்டு மடங்கா மூன்றுமடங்கா பருகபண்ணி தாங்ங செபம் பண்ண காத்திருக்கும் உங்கள் அடியேன் ஆ மேன்கட்தரே
Wake up before this situation comes to our doors... Save Mountains, Save Agriculture, Save water reservoirs, Save Forests 😢😢😢
Last days sign 😢😢😢
பாவம் தான்
Soon going to happen same in TN..stared under water shortage from various major cities😢😢
இந்தியாவும் வருங்காலத்தில் இப்படித்தான் ஆகும் மோடி அதானின் ஊழலால்
They are away from their own tradition and religion.Converted to imported morality.This is why this situation arose
கொரன ஊசியை இலவசமாக போட்டுக் கொண்டு நீ உயிரோடு இருக்க காரணம் மோடி என்ற மாமனிதன்
ஊபிஸ் நாய்க்கு எங்கே புரியும் 😅😅😅😅
சொல்லிட்டார் விஞ்ஞானி கொத்தடிமை நாயே
மோடி கண்டிப்பாக செய்வான்
அம்பானி அதானிக்கு விற்று விடுவான்
@@jeyanthisankar4742நமீபியாவில் வளர்ந்த நாடுகளுக்குச் சொந்தமான சுரங்க நிறுவனங்களை பூர்வீக நமீபியர்களிடம் ஒப்படைக்க வேண்டும். மழையை சேமித்து வைப்பதற்காக நமீபிய அரசு ஏரிகள் மற்றும் குளங்களை தோண்டி எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பல பயிர் விவசாயத்தை நமீபிய அரசாங்கம் ஊக்குவிக்க வேண்டும்.
நிறையDesalination plants எந்த நாடாவது அமைத்துதரலா.ம்?
இந்தியா இந்த நாட்டிற்கு தேவையான முழு உதவிகளை செய்ய வேண்டும்..
இன்னைக்கு நமீபியா நாளை உலகமெங்கும் பரவும்.... எவ்வளவு பெரிய பணக்காரனா இருந்தாலும் பட்னி தான்
GOD OF HEAVENS 🙌✝️🕊️ Have Mercy
அப்போ இயேசு, அல்லாஹ், ராமர் காப்பாற்ற மட்டான்க... தேவுடியா பசங்க ...😢
இந்த நாட்டிற்கு முதலில் உதவி தேவை அவர்களுக்கு பசியைப் போக்க வேண்டும் தமிழக முதல்வர் முன்வரவேண்டும்
ஒரு காலம் நம் தேசத்திற்கு இது போன்ற நிலை வந்தால் 😮😮😮 மக்கள் கொத்து கொத்தாய் சவார்கள் இல்லை சாவடிக்கபடுவார்கள்
விலங்குகளை அழிப்பது தவறான முடிவு 😢
நீ போய் சாப்பாடு கொடு
பெரியஞானிபுண்டமாதிரிசொல்றான் கடுப்பேத்தாதடா
எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் தேவையான உணவுகளை வழங்காமலமே
Jesus coming is soon
இந்தியாவை உள்ளிட்டு அனைத்து நாடுகளும் குறிப்பாக பொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகள் சிறிதும் காலம் தாழ்த்தாமல் மனித நேயத்துடன் உடனே உதவி செய்ய முன்வர வேண்டும்.
(இதை கருத்தில் கொண்டு
உலகத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியா
நம் நீர் வளங்களையும் காடுகளையும் சுற்று சூழலையும் பாதுகாப்பது மிக அவசியம். போதிய உணவு சேமிப்பு பாதுகாப்பு வங்கி வளாகங்களை ஏற்படுத்துவது மிக அவசியம்)
ஒரு வெள்ள மழை பெய்தால் அங்குள்ள உயிர்களை காப்பற்றலாம்.. இல்லையேல் கோடியில் பணம் வைத்திருக்கும் கால்பந்து அனைத்து விதமான விளையாட்டு வீரர்கள்... பாடகர்கள்... அரசியல் வாதிகள் யாராவது தண்ணீர் ஊற்று இறக்கி...உணவுகளை தரும் மரங்களை நட்டு நல்லது செய்யலாம்.. அதனுடன் இங்கயும் பள்ளி மற்றும் அரசு அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் பலா. மாமரம். கொய்யா என எதனையோ மரங்களில் ஒரு நூறூ ரூபாய்க்கு ஒரு மரம் கன்று வாங்கி நட்டு வளர்த்தால் நாளை எத்தனை உயிர்களோ(அணில்.பறவை.மனிதன் என) பசியில்லாது வாழ்வு பெறும்....
எதிர்க்கும் நிறுவனங்கள் உதவ முன் வரலாமே
If the developed countries oppose to kill the animals they should deliver the food products free of cost for one year or until the rain comes.
News thapa solranga. Anga ellam iruku ena problem la onu high class people and lower ku low class apditha irukanga inga middle class apdi oru people ila so ithan inga problem inga namala mathiri rice sapdamatanga only wheat powder mathiri panitu upma mathiri sapduvanga without salt anda epovachu nala sapduvanga rice sapdamatanga water romba problem iruku
நம் பிரதமர் இந்த நாட்டிற்கு உதவு வேண்டும்
இந்தியா அவர்களுக்கு உதவலாம்
ஏற்கனவே ஒரு உயிரை கொன்று சாப்பிட்டு தா கஷ்டத்தை அனுபவம் பண்றாங்க மறுபடியும் உயிரை கொள்றீங்களே இதெல்லாம் ஒரு தீர்வா இதுக்கு வேற Bgm music வேற 😮😮😅😅😅
எதிர்பவர்கள் அவர்களுக்கு உணவு அளிக்க ஏற்பாடு செய்தால் வேட்டையாடுவதை விட்டுவிடுவார்கள்...
மற்ற நாடுகள் help செய்யுங்கள்
உலக நாடுகள் உதவி செய்யலாமே ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு பொருட்கள் ஏற்றுமதி செய்யலாமே பேரிடர் காலங்களில் அதைத் தானே செய்கிறார்கள் இதுவும் அந்த நிலை தானே எல்லாம் வல்ல அல்லாஹ் பஞ்சத்தையும் வரட்சியையும் போக்கி செழிப்பை உண்டாக்குவாயாக🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
இந்தியாவின் நிலையும் இது தான்
All the countries should come together to help the people of Namibia.
11 பல இடங்களில் மகா பூமியதிர்ச்சிகளும், பஞ்சங்களும், கொள்ளைநோய்களும் உண்டாகும், வானத்திலிருந்து பயங்கரமான தோற்றங்களும் பெரிய அடையாளங்களும் உண்டாகும்.
லூக்கா 21:11
Namibia receive Jesus Iam from Sri Lanka
உலகின் அனைத்து நாடுகளும் உதவி செய்ய வேண்டும்
Iraiva indha oozhal arasiyalvadhigalai azhithu nallavargalai kaapathu
மரத்தை வளர்த்தால் மட்டுமே இதுக்கு முடிவு 😢🌟😢🌟😢🌟😢🌟😢🌟😢🌟😢🌟
கோடிக்கணக்கான பணம் வைத்திருக்கும் ஊழியர்கள் இவர்களது துயரைத் தீர்க்க முன் வாருங்கள்
Enna pochu other countries and who
நாடே பஞ்சம் , பட்டிணி வறட்சிக்கு மட்டும் வறட்சியில்லை ஆன்ல் ஓ போட்டு பிள்ளைகள் மட்டும் லட்ச கணக்கில் . அவர்களுக்கு எல்லோருக்கும் கருத்தடை தான் செய்ய வேண்டும் .
உலகில் உள்ள பணக்கார நாடுகள் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்