மரபு இலக்கியம் - ஜெயமோகன்

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024

КОМЕНТАРІ • 13

  • @thenpandianarumugam2290
    @thenpandianarumugam2290 4 роки тому +2

    மரபிலக்கியத்தை இத்தனை சிறப்பாக, இப்படி ஒரு கோணத்தில் ஜெயமோகனால் மட்டுமே பேச முடியும்.
    சூப்பர்.

  • @RaviChandran-fj4qs
    @RaviChandran-fj4qs 2 роки тому

    அருமையான பதிவு இலக்கிய உலகில் நாம் தமிழர்களின் இனத்தின் மரபுவழி தொடர்பான வாழ்வியல் சூழலில் இருந்து வந்த கருத்து விலக்க அறிக்கை🙏🙏🙏

  • @krsathya
    @krsathya 3 роки тому +1

    அருமையான பதிவு. ஒரு திருத்தம். "கண்ணிநுண் சிறுதாம்பு" ஆண்டாள் எழுதியது இல்லை. மதுரகவி ஆழ்வார் எழுதியது.

  • @tayagvellairoja2736
    @tayagvellairoja2736 3 роки тому

    🌟

  • @zipper6399
    @zipper6399 4 роки тому

    Super

  • @anandhakumarthangavel5623
    @anandhakumarthangavel5623 4 роки тому +6

    அடேய் கேமராமேன்.. கைய வச்சுட்டு கொஞ்ச நேரம் சும்மாதான் இர்ரேன்..

    • @Menzay794
      @Menzay794 3 роки тому +1

      இந்த மாதிரி பேச்சுக்களை படம் பிடிப்பவர்கள் திருமண நிகழ்வுகளை படம் பிடிப்பவர்களே... அவரகள் முகங்களின் சேஷ்டைகள் மீது அலாதி பிரியர்கள். அவர்களால் இவ்வளவுதான் இயலும். பணியமர்ததியவர்கள் மட்டுமே குறிப்பிட்டு சொல்ல வேண்டும்.

  • @mnp0raja
    @mnp0raja 2 роки тому

    98

  • @drdkannan8398
    @drdkannan8398 4 роки тому

    Super